புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
3 Posts - 2%
jairam
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
2 Posts - 1%
Poomagi
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
16 Posts - 4%
prajai
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
7 Posts - 2%
jairam
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_m10ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Nov 19, 2013 11:26 am

[You must be registered and logged in to see this image.]

ஆய்த எழுத்தை உச்சரிக்கும்பொழுது "அக்கன்னா' என்றும், "அக்கேனா' என்றும் உச்சரிக்கிறார்கள். இது தவறானது.

குழந்தைகளுக்குத் தமிழிலுள்ள உயிரெழுத்துகளைச் சொல்லிக் கொடுக்கும்போது "அ' என்பதை "ஆனா' என்றும், "ஆ' என்பதை "ஆவன்னா' என்றும் வரிசைப்படுத்தி, "ஒüவன்னா' என்பது ஈறாகச் சொல்லி முடித்துப் பின், ஆய்த எழுத்தை (ஃ) "அக்கன்னா' என்று ஒருவித ஒலிநயத்துடன் சொல்லி முடிப்பதைப் பார்க்கிறோம்.

எழுத்துகளை விட்டிசைக்காமல் ஓர் இயைபு பட உச்சரிப்பதற்காகவே தனி எழுத்துகளின் பின் கரம், காரம், கான் என்ற சாரியைகளைச் சேர்த்துச் சொல்வது தொல்காப்பியர் காலத்திலிருந்தே வழக்கத்திலிருந்து வந்துள்ளது. அதாவது, "அ'கரம், "ஆ'காரம், "ஐ'காரம் அல்லது "ஐ'கான் எனப் போல்வன சாரியைகளோடு இயைந்த அத்தகைய உச்சரிப்புகளாகும்.

இத்தகைய சாரியைகளைத் தவிர ஆனம், ஓனம், ஏனம் (தொல்.சொல்.நூ.296-சேனாவரையம்) என்பவைகளும் வழக்கிலிருந்தன. அவற்றுள் ஒன்றான "ஏனம்' என்பதே ஆய்த எழுத்திற்குரிய சாரியை ஆகும் எனக் கொள்ளவேண்டும்.

தனித்தியங்கும் ஆற்றலில்லாத ஆய்த எழுத்து "அ' என்னும் உயிரை முன்னொட்டாகப் பெற்று "அஃ' என்றாகி, அதனுடன் "ஏனம்' என்பது சேர்ந்து "அஃஏனம்' என்று உச்சரிக்கப்பட வேண்டும். அல்லது "அஃகு' என்பதுடன் (தொல்.மொழிமரபு.நூ.38) "ஏனம்' என்பது சேர்ந்து "அஃகேனம்' என்றும் உச்சரிக்கப்படலாம். எனவே, அக்கன்னா, அக்கேனா என்பன தவறான உச்சரிப்புகள். "அஃஏனம்' அல்லது "அஃகேனம்' என்பதே சரியான உச்சரிப்புகளாகும். முனைவர் ச.சுப்புரெத்தினம் - dinamani



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 11:51 am

எனக்கு அக்கன்னா என்று தான் சொல்லித் தந்துள்ளார்கள்! இனிமேல் மாற்றிக் கொள்கிறேன்!



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 19, 2013 12:36 pm

பகிர்வுக்கு நன்றி

அஹ் என்று தான் உச்சரிப்பேன்



[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 19, 2013 12:38 pm

சிவா wrote:எனக்கு அக்கன்னா என்று தான் சொல்லித் தந்துள்ளார்கள்! இனிமேல் மாற்றிக் கொள்கிறேன்!
5-ல் வளையாதது 60-ல் வளையுமா தல ?! ...... சிரி அய்யோ, நான் இல்லை 

(இதை படித்துவிட்டு யாராச்சும் உங்க வயதை கண்டுபிடித்துவிட்டால் அதற்கு நான் தான் பொறுப்பு )

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 19, 2013 12:41 pm

எனக்கு "அஃகு' என்று தான் சொல்லி தந்திருக்கா புன்னகை நானும் அப்படித்தான் உச்சரிப்பேன் !



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Tue Nov 19, 2013 12:50 pm

நீங்க ரொம்ப பழியவர் போல எனக்கு "அஃகு' என்று தான் சொல்லிக்கொடுத்தார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 19, 2013 12:52 pm

raghuramanp wrote:நீங்க ரொம்ப பழியவர் போல எனக்கு  "அஃகு' என்று தான் சொல்லிக்கொடுத்தார்கள்.
 ஆமா, நான் கொஞ்சம் பழைய ஆள்தான்!

இதைப் பார்க்கவில்லையா?

ராஜா wrote:5-ல் வளையாதது 60-ல் வளையுமா தல ?! ...... சிரி அய்யோ, நான் இல்லை
இதை படித்துவிட்டு யாராச்சும் உங்க வயதை கண்டுபிடித்துவிட்டால் அதற்கு நான் தான் பொறுப்பு )


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 19, 2013 1:00 pm

எனக்கும் "அஃகு" என்று தான் சொல்லிக்கொடுத்தார்கள்.

சிறு குழந்தைகள் சொல்லும் போதும் , மனப்பாடம் செய்யும்போதும் ரைமிங்கா இருக்க வேண்டுமென்பதற்காக "ஆனா ,ஆவன்னா, ...... " என்று சொல்லுவார்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Nov 19, 2013 6:41 pm

"அஃஏனம்' அல்லது "அஃகேனம்" - நல்ல பகிர்வு சாமி - இது தெரியா கேனையா இருந்திருக்கேன் இம்புட்டு நாளும் புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 19, 2013 6:57 pm

அஃகு என்றே எந்தன் ஆசிரியர் கற்பித்துள்ளார் .
தகவலுக்கு நன்றி.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக