புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
D. sivatharan | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்கள் ஏன் எப்போதும் சொல்வதைக் கேட்பதில்லை என்று தெரியுமா...? :)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை தான்', இந்த பிரபலமான கூற்று உண்மையாகவே உள்ளது. அவர்களுடைய ஈகோவிலோ அல்லது பொதுவாகவோ ஆண்களுக்கு இந்த பழக்கம் இருக்கும். பெரும்பான்மையான ஆண்கள் சொல்வதைக் கேட்பவர்கள் அல்ல மற்றும் பிறருடைய அறிவுரைகளையும் ஏற்க மறுப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களை கடுமையாக முயற்சி செய்து சொல்வதை கேட்க வைப்பது முடியாத விஷயம். பிரசித்தி பெற்ற பழமொழி ஒன்றில் கூட, 'உங்களால் குதிரையை ஏரிக்கு அழைத்துச் செல்ல தான் முடியும், ஆனால் தண்ணீர் குடிக்குமாறு நிர்பந்தம் செய்ய முடியாது' என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தை பெண்கள் விட்டுக் கொடுத்து ஏற்றுக் கொள்வதைப் பார்க்கும், பிற பெண்களுக்கு இச்செயல் மிகவும் எரிச்சல் மூட்டுவதாக உள்ளது. ஆண்களுக்கு பிடித்த அரசியல் அல்லது விளையாட்டு பற்றி பெண்கள் பேச முயன்றாலும் ஆண்கள் அவற்றை கேட்க முனைவதில்லை. சிலர் கேட்பார்கள், சிலா கேட்பது போல நடிப்பார்கள், ஆனால் கூர்ந்து கவனிக்க மாட்டார்கள். இவ்வாறு கேட்பவர்கள் கூட வேறு வேலையற்று இருந்தால் தான் இதை செய்கிறார்கள். தோனி பேட்டிங் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தால் கூட நன்றாக கேட்பவர்களிடம் பேச முயற்சி செய்யுங்கள், அவரைக் கண்டு நீங்கள் சோர்வடைந்தால், அது ஆச்சரியப்படக் கூடிய விஷயமில்லை.
பெரும்பாலான ஆண்கள் நிறைய வேலைகளையும், பலதரப்பட்ட சிந்தனைகளையும் தாங்கிய வண்ணம் இருப்பார்கள். அது அவர்கள் செய்து முடிக்காத வேலை குறித்தோ அல்லது அடுத்து என்ன செய்வது குறித்தோ இருக்கலாம். வேறு சிலர் அவர்களது எதிர்கால பாதுகாப்பை குறித்து எண்ணிக் கொண்டிருப்பார்கள். வேறு சிலர் முடித்திடாத விளையாட்டை தொடர்வதற்காக ஓய்வு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். இந்த காரணங்கள் தான் ஆண்கள் சொல்வதைக் கவனிக்காதவாறு வெளிப்படுத்துகின்றன.
..........................................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முக்கியத்துவம்
சொல்வதைக் கேட்பது எவ்வளவு அவசியமானது மற்றும் முக்கியமானது என்பதை ஆண்கள் உணர்வதில்லை. குறிப்பிட்ட வயதிற்கு பின் அவர்களுடைய பெற்றொர்கள் சொல்வதையோ அல்லது பெண் தோழி அல்லது மனைவி சொல்வதையோ கூட கேட்பதில்லை. ஆண்களின் குணங்களில் சொல்வதைக் கேட்கும் தன்மை இருப்பதில்லை.
.............................
சொல்வதைக் கேட்பது எவ்வளவு அவசியமானது மற்றும் முக்கியமானது என்பதை ஆண்கள் உணர்வதில்லை. குறிப்பிட்ட வயதிற்கு பின் அவர்களுடைய பெற்றொர்கள் சொல்வதையோ அல்லது பெண் தோழி அல்லது மனைவி சொல்வதையோ கூட கேட்பதில்லை. ஆண்களின் குணங்களில் சொல்வதைக் கேட்கும் தன்மை இருப்பதில்லை.
.............................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தவறாக புரிந்து கொள்ளுதல்
பெண்களும், பெற்றோர்களும், பெரியவர்களும் கூட ஆண்கள் சொல்வதைக் கேட்பதில்லை மற்றும் ஏற்றுக் கொள்வதில்லை என்ற எண்ணுவார்கள். பல நேரங்களில் ஆண்கள் கவனித்தாலும், கேட்பவைகளை ஏற்றுக் கொள்வதில்லை. இதன் காரணமாக உண்மைகளைக் கூட பலரும் மறுத்து வருகிறார்கள்.
................
பெண்களும், பெற்றோர்களும், பெரியவர்களும் கூட ஆண்கள் சொல்வதைக் கேட்பதில்லை மற்றும் ஏற்றுக் கொள்வதில்லை என்ற எண்ணுவார்கள். பல நேரங்களில் ஆண்கள் கவனித்தாலும், கேட்பவைகளை ஏற்றுக் கொள்வதில்லை. இதன் காரணமாக உண்மைகளைக் கூட பலரும் மறுத்து வருகிறார்கள்.
................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உணர்வுகள்
பெண்கள் பொதுவாகவே உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் உணர்வுடன் கலந்தே பேசுவார்கள். ஆண்களால் பெண்கள் வெளிபடுத்த முயலும் உணர்வுகளை கண்டறியவோ அல்லது புரிந்து கொள்வதோ முடிவதில்லை. இதன் காரணமாகவே பெண்கள் ஆண்களை தவறாக புரிந்து கொள்கிறார்க்ள்.
thodarum..........
பெண்கள் பொதுவாகவே உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் உணர்வுடன் கலந்தே பேசுவார்கள். ஆண்களால் பெண்கள் வெளிபடுத்த முயலும் உணர்வுகளை கண்டறியவோ அல்லது புரிந்து கொள்வதோ முடிவதில்லை. இதன் காரணமாகவே பெண்கள் ஆண்களை தவறாக புரிந்து கொள்கிறார்க்ள்.
thodarum..........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமர்சனம் செய்தல்
ஆண்களோ பெண்களோ, யாராக இருந்தாலும், பொதுவாகவே தங்களை யாரும் விமர்சிப்பதை விரும்ப மாட்டார்கள். முக்கியமாக ஆண்களால் அதை ஒத்துக் கொள்ளவே முடியாது. அவர்கள் தங்களுடைய தோல்வியையும், தவறுகளையும் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆதலால் அவர்களை பற்றிய விமர்சனங்களை கேட்காமல் தவிர்த்து விடுவார்கள்.
தொடரும்................
ஆண்களோ பெண்களோ, யாராக இருந்தாலும், பொதுவாகவே தங்களை யாரும் விமர்சிப்பதை விரும்ப மாட்டார்கள். முக்கியமாக ஆண்களால் அதை ஒத்துக் கொள்ளவே முடியாது. அவர்கள் தங்களுடைய தோல்வியையும், தவறுகளையும் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆதலால் அவர்களை பற்றிய விமர்சனங்களை கேட்காமல் தவிர்த்து விடுவார்கள்.
தொடரும்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருத்திக் கொள்ள விரும்பமாட்டார்கள்
இது ஆண்களின் ஈகோவை மிகவும் சார்ந்த விஷயமாக உள்ளது. ஆண்களுக்கு அவர்களை திருத்துவது பிடிக்காது. அவர்களாகவே கற்றுக் கொள்ள விரும்புவார்கள். ஒரு வாகனத்தை ஓட்ட கற்று கொள்வதற்கு, யாரிடமும் ஆலோசனை கேட்பதற்கு பதிலாக, பல முறை கீழே விழுந்து தாங்களாகவே கற்றுக் கொள்வதையே விரும்புவார்கள்.
தொடரும்................
இது ஆண்களின் ஈகோவை மிகவும் சார்ந்த விஷயமாக உள்ளது. ஆண்களுக்கு அவர்களை திருத்துவது பிடிக்காது. அவர்களாகவே கற்றுக் கொள்ள விரும்புவார்கள். ஒரு வாகனத்தை ஓட்ட கற்று கொள்வதற்கு, யாரிடமும் ஆலோசனை கேட்பதற்கு பதிலாக, பல முறை கீழே விழுந்து தாங்களாகவே கற்றுக் கொள்வதையே விரும்புவார்கள்.
தொடரும்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆளுமை போராட்டம்
ஆண்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்பது தங்களுடைய தோல்வியாகவோ அல்லது பிறரின் ஆணைகளை ஏற்றுக் கொள்வதாகவோ கருதுவார்கள். அவர்களுடய ஈகோ அவர்களை அதிக அளவு பேசச் செய்பவராகவும் மற்றும் சும்மா கேட்டுக் கொண்டு இருக்காதவராகவும் இருக்கச் செய்வதில் பெரிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதன் மூலம், தங்களுடைய அதிகாரத்தை விட்டுத் தர விரும்புவதில்லை.
தொடரும்................
ஆண்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்பது தங்களுடைய தோல்வியாகவோ அல்லது பிறரின் ஆணைகளை ஏற்றுக் கொள்வதாகவோ கருதுவார்கள். அவர்களுடய ஈகோ அவர்களை அதிக அளவு பேசச் செய்பவராகவும் மற்றும் சும்மா கேட்டுக் கொண்டு இருக்காதவராகவும் இருக்கச் செய்வதில் பெரிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதன் மூலம், தங்களுடைய அதிகாரத்தை விட்டுத் தர விரும்புவதில்லை.
தொடரும்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பகுத்தறிவு
பெண்களின் அனைத்து பேச்சுகளும் பகுத்தறிவு மிக்கதாய் இருப்பதில்லை. ஆண்களால் பகுத்தறிவற்ற பேச்சை சகித்துக் கொள்ள முடியாது. ஆதலால் ஆண்கள் தங்களுடைய துணைகளின் அத்தகைய பேச்சுக்களை தவிர்த்துக் கொள்வார்கள். இது போன்ற பேச்சுக்களை ஒரு தருணத்தில் முடித்துக் கொள்ளவும் செய்வார்கள்.
தொடரும்................
பெண்களின் அனைத்து பேச்சுகளும் பகுத்தறிவு மிக்கதாய் இருப்பதில்லை. ஆண்களால் பகுத்தறிவற்ற பேச்சை சகித்துக் கொள்ள முடியாது. ஆதலால் ஆண்கள் தங்களுடைய துணைகளின் அத்தகைய பேச்சுக்களை தவிர்த்துக் கொள்வார்கள். இது போன்ற பேச்சுக்களை ஒரு தருணத்தில் முடித்துக் கொள்ளவும் செய்வார்கள்.
தொடரும்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முடிவுகள்
ஆண்கள் அவரது செயல்களைப் பற்றிய இறுதி முடிவை பற்றியே எண்ணுவார்கள். ஒருவேளை அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தால் அவரது பாதி மனது இதை கேட்பதன் மூலம் என்ன பயன் என்பதை எண்ணிக் கொண்டு இருக்கும். அதிகளவில் உணர்ச்சி மிக்கதாகவோ மற்றும் உணர்வு பரிமாற்றங்களாகவோ பேச்சு இருந்தால் ஆண்கள் கேட்பதை நிறுத்தி விடுவார்கள்.
தொடரும்................
ஆண்கள் அவரது செயல்களைப் பற்றிய இறுதி முடிவை பற்றியே எண்ணுவார்கள். ஒருவேளை அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தால் அவரது பாதி மனது இதை கேட்பதன் மூலம் என்ன பயன் என்பதை எண்ணிக் கொண்டு இருக்கும். அதிகளவில் உணர்ச்சி மிக்கதாகவோ மற்றும் உணர்வு பரிமாற்றங்களாகவோ பேச்சு இருந்தால் ஆண்கள் கேட்பதை நிறுத்தி விடுவார்கள்.
தொடரும்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அறிவற்றவர்கள்
பொதுவாகவே ஆண்கள், அழகான பெண்களுக்கு அறிவு இல்லை என்ற கண்ணோட்டம் கொண்டவர்களாவர். எனவே, அவர்களது உணர்வு நிரம்பிய பேச்சுக்களை கேட்காமல் தவிர்க்கவும் மற்றும் அவர்களுடைய கருத்துக்களை கேட்பதை தவிர்க்கவும் முயலுவார்கள். பெண்கள் பேசும் இது போன்ற பேச்சுக்களை பொதுவாகவே ஆண்கள் தவிர்க்கவோ அல்லது கேட்பதாக நடிக்கவோ செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கண்டிப்பாக கவனிப்பதில்லை.
நன்றி : தட்ஸ் தமிழ்
பொதுவாகவே ஆண்கள், அழகான பெண்களுக்கு அறிவு இல்லை என்ற கண்ணோட்டம் கொண்டவர்களாவர். எனவே, அவர்களது உணர்வு நிரம்பிய பேச்சுக்களை கேட்காமல் தவிர்க்கவும் மற்றும் அவர்களுடைய கருத்துக்களை கேட்பதை தவிர்க்கவும் முயலுவார்கள். பெண்கள் பேசும் இது போன்ற பேச்சுக்களை பொதுவாகவே ஆண்கள் தவிர்க்கவோ அல்லது கேட்பதாக நடிக்கவோ செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கண்டிப்பாக கவனிப்பதில்லை.
நன்றி : தட்ஸ் தமிழ்
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|