புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் ஒரு சந்தேகம்(பானு)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
வரலாறு
கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.
வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?
காணொலி
சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.
காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.
தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்
அன்புடன் பானு
கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.
வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?
காணொலி
சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.
காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.
தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்
அன்புடன் பானு
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
வணக்கம் அக்கா
1.வரலாறே என்பது தான் சரி
ஆனால் வாழும்போது "வரலாற்று சாதனை" எதனையும் அவர்புரியவில்லை என்பதால் அந்த வாக்கியமே தவறு என்பது என் கருத்து
2.காணொளி என்பது பொருத்தம் இல்லாத சொல். ஒளியைக் காண்பதல்லாது வேறு என்ன செய்வது? அகச்சிவப்பு, புற ஊதாக் கதிர்களைக் கருத்தில் கொண்டால் காணொளி என்பது காணக்கூடிய அலைநீளங்களில் உள்ள ஒளி visible light என்று பொருள்படுமே அல்லாது அசையும் நிகழ்படம் என்பதைக் குறிக்காது. காணொலி என்றால் ஒலியைக் கண்ணால் காணும் முறை என்பதாகப் பொருள்படும். காணக்கூடிய வடிவில் மாற்றம் பெற்ற ஒலியலைகள் எனப் பொருள்படும். எனவே இவை சரியான வழக்குகள் இல்லை. நிகழ்படம் (அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்) என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.
என்று தமிழ் விக்சனரி தெரிவிக்கிறது .
1.வரலாறே என்பது தான் சரி
ஆனால் வாழும்போது "வரலாற்று சாதனை" எதனையும் அவர்புரியவில்லை என்பதால் அந்த வாக்கியமே தவறு என்பது என் கருத்து
2.காணொளி என்பது பொருத்தம் இல்லாத சொல். ஒளியைக் காண்பதல்லாது வேறு என்ன செய்வது? அகச்சிவப்பு, புற ஊதாக் கதிர்களைக் கருத்தில் கொண்டால் காணொளி என்பது காணக்கூடிய அலைநீளங்களில் உள்ள ஒளி visible light என்று பொருள்படுமே அல்லாது அசையும் நிகழ்படம் என்பதைக் குறிக்காது. காணொலி என்றால் ஒலியைக் கண்ணால் காணும் முறை என்பதாகப் பொருள்படும். காணக்கூடிய வடிவில் மாற்றம் பெற்ற ஒலியலைகள் எனப் பொருள்படும். எனவே இவை சரியான வழக்குகள் இல்லை. நிகழ்படம் (அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்) என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.
என்று தமிழ் விக்சனரி தெரிவிக்கிறது .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செம்மொழியான் பாண்டியன்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
செம்மொழியான் பாண்டியன் wrote:வணக்கம் அக்கா
1.வரலாறே என்பது தான் சரி
ஆனால் வாழும்போது "வரலாற்று சாதனை" எதனையும் அவர்புரியவில்லை என்பதால் அந்த வாக்கியமே தவறு என்பது என் கருத்து
2.காணொளி என்பது பொருத்தம் இல்லாத சொல். ஒளியைக் காண்பதல்லாது வேறு என்ன செய்வது? அகச்சிவப்பு, புற ஊதாக் கதிர்களைக் கருத்தில் கொண்டால் காணொளி என்பது காணக்கூடிய அலைநீளங்களில் உள்ள ஒளி visible light என்று பொருள்படுமே அல்லாது அசையும் நிகழ்படம் என்பதைக் குறிக்காது. காணொலி என்றால் ஒலியைக் கண்ணால் காணும் முறை என்பதாகப் பொருள்படும். காணக்கூடிய வடிவில் மாற்றம் பெற்ற ஒலியலைகள் எனப் பொருள்படும். எனவே இவை சரியான வழக்குகள் இல்லை. நிகழ்படம் (அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்) என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.
என்று தமிழ் விக்சனரி தெரிவிக்கிறது .
நன்றி செ.பா. முதல் பதில் தான் நானும் நினைத்தேன்...
காணொலி என்பது தான் சரியா...
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நிகழ்படம் என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.
அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்.
அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன் wrote:வணக்கம் அக்கா
1.வரலாறே என்பது தான் சரி
ஆனால் வாழும்போது "வரலாற்று சாதனை" எதனையும் அவர்புரியவில்லை என்பதால் அந்த வாக்கியமே தவறு என்பது என் கருத்து
2.காணொளி என்பது பொருத்தம் இல்லாத சொல். ஒளியைக் காண்பதல்லாது வேறு என்ன செய்வது? அகச்சிவப்பு, புற ஊதாக் கதிர்களைக் கருத்தில் கொண்டால் காணொளி என்பது காணக்கூடிய அலைநீளங்களில் உள்ள ஒளி visible light என்று பொருள்படுமே அல்லாது அசையும் நிகழ்படம் என்பதைக் குறிக்காது. காணொலி என்றால் ஒலியைக் கண்ணால் காணும் முறை என்பதாகப் பொருள்படும். காணக்கூடிய வடிவில் மாற்றம் பெற்ற ஒலியலைகள் எனப் பொருள்படும். எனவே இவை சரியான வழக்குகள் இல்லை. நிகழ்படம் (அதாவது நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்) என்பது பொருத்தமான சொற்களில் ஒன்று.
என்று தமிழ் விக்சனரி தெரிவிக்கிறது .
- gopisasiபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 15/12/2013
வரலாறே என்பதே சரியானது.
காண் என்றால் பார்த்தல், ஒளி என்றால் வெளிச்சம்.
காண் என்றால் பார்த்தல், ஒளி என்றால் வெளிச்சம்.
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
ஜாஹீதாபானு wrote:வரலாறு
கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.
வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?
காணொலி
சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.
காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.
தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்
அன்புடன் பானு
உண்மையில் அது வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும் ; உண்மைகள் இங்கு பலருக்கு சுடுவதால் நான் இட்டதை நீக்கி விட்டேன் ; தற்போது ' கொள்கை' என்பதெல்லாம் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் கொள்ளை கொள்ளையாக ' சல்லி' சம்பாதிப்பதும் தங்கள் குடும்பத்தினரை எப்போதும் தாங்கி நிற்பதுமே ; ஆனாலும்
கொள்கை என்றெல்லாம் சொல்லி .....
!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1039029sundaram77 wrote:ஜாஹீதாபானு wrote:வரலாறு
கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.
வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?
காணொலி
சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.
காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.
தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்
அன்புடன் பானு
உண்மையில் அது வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும் ; உண்மைகள் இங்கு பலருக்கு சுடுவதால் நான் இட்டதை நீக்கி விட்டேன் ; தற்போது ' கொள்கை' என்பதெல்லாம் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் கொள்ளை கொள்ளையாக ' சல்லி' சம்பாதிப்பதும் தங்கள் குடும்பத்தினரை எப்போதும் தாங்கி நிற்பதுமே ; ஆனாலும்
கொள்கை என்றெல்லாம் சொல்லி .....
!
நான் கேட்டதுக்கு சரியா தவறானு பதிலே இல்லையே?
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1039029sundaram77 wrote:ஜாஹீதாபானு wrote:வரலாறு
கலைஞரை வாழும் வரலாரே! என்று ஒரு போஸ்டரில் சொல்லி இருந்தார்கள்.
வரலாரே என்பது சரியா?
வரலாறே என்பது சரியா?
காணொலி
சன் செய்தியில் காணொலி என்று எழுதி இருந்தது.
காண்+ ஒலி= காணொலியா? காண் என்றால் படம் ஒலி என்றால் கேட்பது
காண்+ஒளி= காணொளியா? காண் என்றாலும் ஒளி என்றாலும் ஒரே அர்த்தம் தானே வரும்.
தெரிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்கள்
அன்புடன் பானு
உண்மையில் அது வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும் ; உண்மைகள் இங்கு பலருக்கு சுடுவதால் நான் இட்டதை நீக்கி விட்டேன் ; தற்போது ' கொள்கை' என்பதெல்லாம் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் கொள்ளை கொள்ளையாக ' சல்லி' சம்பாதிப்பதும் தங்கள் குடும்பத்தினரை எப்போதும் தாங்கி நிற்பதுமே ; ஆனாலும்
கொள்கை என்றெல்லாம் சொல்லி .....
!
நான் கேட்டதுக்கு சரியா தவறானு பதிலே இல்லையே?
நிரம்பப் பிடிவாதமாய் இருக்கிறீர்கள் ...சரி , எனக்குத் தெரிந்ததை சொல்கிறேனே...
'வாழும் வரலாரே' என்பது இங்கு ஒரு நபரைக் குறிப்பதால் மெல்லின 'ர' சரி என்றுதான் எனக்குப் படுகிறது... ஏனைய நிலைகளில் ' வரலாறு' ...இப்போது வல்லினம் சரி ...
அப்புறம் அந்தக் 'காணொலி' ; உங்கள் நிலைதான் சரி !
ஆனால் 'காணொளி' என்பதே புழக்கத்தில் உள்ளதென நினைக்கிறேன் ...
அடுத்து , ஒரு வார்த்தை ...தமிழ் மீது அளவற்ற 'காதல்' என்பதால் மட்டும்தான் இவ்விடுகை;எனக்கு வேறு தகுதிகள் இல்லை...
இன்னொன்றும் சொல்ல விழைகிறேன் ....நான் சன் டிவி எல்லாம் பார்ப்பதில்லை...
பிறிதொன்று - தட்டிட்டனர் , ஒட்டிட்டனர் , வெட்டிட்டனர் , கட்டிட்டனர் என்று எழுதுபவரெல்லாம் என்னைப் பொறுத்தவரை 'தமிழுக்கே வாழபவரி'ல்லை...
மணவை , மொழி ஞாயிறு , சீனி வெங்கடசாமி .....போன்றோர்தான் என் கண்ணில் படுபவர்கள் !
சுந்தரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|