புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
31 Posts - 44%
jairam
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
1 Post - 1%
சிவா
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
1 Post - 1%
Manimegala
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
13 Posts - 4%
prajai
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
9 Posts - 3%
Jenila
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
4 Posts - 1%
jairam
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
4 Posts - 1%
Rutu
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகம்பாவம் கூடாது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 04, 2013 1:07 pm


பரமபத சோபபான கட்டத்தில், ஒரு நீளமான பாம்பு படம் போட்டிருக்கும். அதன் தலை, மேல் கட்டத்தின் கடைசியிலும், வால், கீழேயுள்ள முதல் கட்டத்திலும் இருக்கும். இந்தப் பாம்பின் பெயர் நகுஷன். இவன் ஒரு ரிஷி. ஆயிரம் அசுவமேத யாகங்கள் செய்து, இந்திரலோக பதவியைப் பெற்றவன். இவனுக்கு, இந்திரனின் மனைவி இந்திராணியை அடைய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதனால், இந்திரலோக பதவியை பெறப்போகிறோம் என்று ஆனதுமே தன் வருகையை, இந்திராணிக்குச் ெசால்லியனுப்பினான். அவள் மனம் கலங்கி, அகஸ்தியரிடம் ஆலோசனை கேட்டாள்.

அவரும், 'கவலைப்படாதே... நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்றார். இந்திராணி இருக்குமிடத்துக்குப் போக ஆயத்தமான நகுஷன், தான் ஒரு பல்லக்கில் அமர்ந்து கொள்ள, அந்தப் பல்லக்கை ஆயிரம் ரிஷிகள் சுமக்க வேண்டும் என்று, உத்தரவு போட்டான்.

அதன்படி, பல்லக்கில் ஏறி உட்கார்ந்தான் நகுஷன். முன்னால், மேள தாளங்கள் முழங்க, ரிஷிகள், பல்லக்கைச் சுமந்து சென்றனர். அவர்களில், அகஸ்தியரும் ஒருவர். பல்லக்கு மெதுவாக சென்று கொண்டிருந்தது.

நகுஷனுக்கு, உடனே இந்திராணியை அடைய வேண்டும் என்ற ஆவல். அதனால், பல்லக்கு மெதுவாகப் போகிறதே என்று நினைத்து, கையிலிருந்த பிரம்பால், அகஸ்தியரை, 'சர்ப்ப சர்ப்ப' என்று சொல்லியபடியே, அடித்து விட்டான். 'சர்ப்ப' என்றால், சீக்கிரம் என்றும், 'சர்ப்பம்' - பாம்பு என்றும், இரு வேறு அர்த்தம் வரும். நகுஷன் அடித்ததும் அகஸ்தியருக்கு, கோபம் வந்து விட்டது...

'அட துஷ்டா... இந்திர பதவி கிடைக்கப் போகிறது என்ற அகம்பாவத்தில், பதவி கிடைப்பதற்கு முன்பே, ரிஷிகளை பல்லக்கு தூக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், 'சர்ப்ப சர்ப்ப' என்று சொல்லி அடிக்கவா செய்கிறாய்... இக்கணம் முதல், நீ, பூலோகத்தில் ஒரு மலைப் பாம்பாக விழுந்து கிடப்பாயாக...' என்று, சபித்து விட்டார்.

அகஸ்தியரின் சாபத்தால், நடுநடுங்கிய நகுஷன், மன்னிப்புக் கேட்டு, விமோசனமும் வேண்டினான். அகஸ்தியரும் மனமிரங்கி, 'நீ பூலோகத்தில் மலைப் பாம்பாக கிடக்கும் போது, யுதிஷ்டிரரால், சாப விமோசனம் பெறுவாய்...' என்று, அருள் செய்தார்.

ஒருவனுக்கு பதவி, பணம், அதிகாரம் வந்து விட்டால், அகம்பாவமும், அலட்சிய புத்தியும் வந்து விடுகிறது; இது கூடாது. அவைகளே அவனுக்குக் கெடுதலாக முடியும் என்பதை, இதன் மூலம் அறியலாம்.

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்!

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்தான் கர்ணன்; அப்படியானால், விபீஷணனுக்கு செஞ்சோற்றுக் கடனில்லையா?

இல்லை. அவன் உண்ட சோற்றில், அவனுக்குப் பங்குண்டு. அவன், ராவணனின் சொத்தை அனுபவிக்கவில்லை. தன் தகப்பன் வைத்து விட்டுப் போன பூர்வீகச் சொத்தில், தன் பகுதியை அனுபவித்தான். அவன், தகப்பனுக்கு வேண்டுமானால் கடன் பட்டிருக்கலாமே தவிர, ராவணனுக்கு கடன்பட நியாய மில்லை.

வைரம் ராஜகோபால்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக