புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_m10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10 
32 Posts - 51%
heezulia
ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_m10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_m10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_m10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10 
74 Posts - 57%
heezulia
ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_m10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_m10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_m10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 1:22 am

ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Lovers-
"காதலுக்கு கண் இல்லை என்று யார் சொன்னது? அப்படியே கண் இல்லை என்றால் அழகான உன்னை நான் எப்படி கண்டிருப்பேன்? நாம் அழகான காதலை எப்படி மற்றவர்கள் தெரிந்திருப்பார்கள்?


முதன் முதலாக நம் இருவரது கண்களும் மோதி விபத்துக் குள்ளானபோது, அதை படம் பிடித்ததும் அதே கண்கள் தானே? ஏனோதானோவென்று வாழ்ந்து கொண்டிருந்த என்னை அழகானவன் ஆக்கியதும், எனக்கென்று புது சொந்தத்தை அடையாளம் காண்பித்ததும் நம் காதல்தானே?''

- இன்றைய காதலர்கள் பலர், தங்கள் காதல் கடிதத்தை இப்படித்தான் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மனதில் புத்துணர்ச்சி இருந்தால் ஆரோக்கியமான சிந்தனை ஒருவருக்கு தானாக வந்து விடும். நல்ல புத்தகங்களுக்கு மட்டுமல்ல, நல்ல காதலுக்கும் ஆரோக்கியமான சிந்தனையைத் தரும் பவர் இருக்கிறது.

இதனால்தான் காதலில் விழுந்தவர்கள், தேனில் விழுந்துவிட்ட தேன்வண்டைப்போல் இறுதிவரை போராடிப் பார்க்கிறார்கள்.

கடிதங்களின் அருமை காதலர்களுக்குத்தான் தெரியும். அதுவும், முதன் முதலாக எழுதிய காதல் கடிதத்திற்கும், முதன் முதலாக காதலனோ, காதலியோ தந்த கடிதத்திற்கும் தனி பவரே இருக்கிறது.

காதலில் தோற்றுப்போனவர்களும்கூட, முன்னாள் காதலி தனக்கு எழுதிய கடிதத்தை, பரிசாக தந்த பொருட்களை யாருக்கும் தெரியாமல் பத்திரப்படுத்தி வைத்திருப்பதை இன்றும் காண முடிகிறது. எப்போதாவது அந்த முன்னாள் காதலியின் நினைவு வரும் போது, தங்களது காதல் வாழ்க்கையை மனதிற்குள் புரட்டிப் பார்க்கிறார்கள். கூடவே, நிறம் மாறிப்போன அந்த பழைய காதல் கடிதத்தையும் படித்து, முடிவுரை எழுதப்பட்ட அந்த காதலை நினைத்து சிலிர்க்கிறார்கள்.

காதலில் விழுந்துவிட்டால் கவிதைகளும் பிறந்து விடுகின்றன. காரணம், மகிழ்ச்சியின் உச்சத்தில் திக்குமுக்காடும் மனம்தான்.
"அந்த ஈயை பார்த்துக்கூட
எனக்கு பொறாமை;

நீ காபி குடித்த டம்ளரை

அது எச்சில்படுத்தியபோது...''

முதன் முதலாக ஒரு அழகான பெண்ணைப் பார்த்து பரவசப்படும்போது, அவள் தனக்கு காதலியாக இருந்தால் எப்படி இருக்கும்? என்று கணக்கு போடுகிறார்கள். காதலியாக வருவாளா? வரமாட்டாளா? என்று எண்ணியவளிடம் பேசுகின்ற ஒரு வாய்ப்பு கிடைத்தாலுமே, அவளை காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

என்ன செய்கிறோம் என்பதுகூட அவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது. கெமிஸ்ட்ரி புத்தகத்திற்கு பதிலாக பயாலஜி புத்தகத்தை எடுத்துக்கொண்டு வகுப்புக்கு செல்வதும், `சாப்பிட்டோமா? சாப்பிடவில்லையா?' என்பதுகூட தெரியாமல், இன்பமான தவிப்பில் சிக்குகிறார்கள்.
"நேரமும் தெரியவில்லை;
காலமும் புரியவில்லை;

உன்னை கண்ட நாள் முதல்

இரவும் பகலாகிப் போனதால்...''

காமம் இன்றி காதல் இல்லை. காதல் போதையில் ஆணும், பெண்ணும் முழுமையாக சிக்கிக் கொண்டால் அங்கே காமத்திற்கும் இடம் கிடைத்துவிடுகிறது. முதலில் தங்களை சீண்டிக் கொள்கிறவர்கள் அப்புறமாய் தீண்டிக் கொள்கிறார்கள்;

அப்போதும் அவர்களுக்குள் கவிதை ஊற்றெடுக்கிறது.

"திடீர் விபத்து!
ஆனால்

இன்ப அதிர்ச்சி!

இங்கே மோதியது

நீயும், நானும் அல்லவா?''


காதலுக்கு காதலி ஓ.கே. சொல்லிவிட்டால், அந்த காதலி மீது இன்னும் அதிகமாக உரிமை கொண்டாடுகிறான் காதலன். அவள் தனக்கு மாத்திரமே என்று உறுதியாக நம்புகிறான். அவளை இன்னொருவன் தவறான நோக்கத்தில் பார்த்து விட்டால் இவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து விடுகிறது. அவனை அடிக்கப் பாய்ந்து விடுகிறான்.

`உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது!' என்று அப்போது லேசாக கோபப்படும் காதலியை சமாதானப்படுத்த வேண்டாமா? அப்போதும் அந்த காதலனுக்குள் கவிதைதான் பிறக்கிறது. அந்த கவிதையிலேயே அவளுக்கு `ஐஸ்' வைக்கிறான்.
சொன்னால்தான் காதல் என்பார்கள். எதையும் சொன்னால்தான் தெரியும். சொல்லாமல் மனதிற்குள்ளேயே போட்டு குழப்புவதால் எந்த பயனும் கிடையாது.
உரியவரிடம் அதை சொன்னால்தான் நல்லது. இல்லையென்றால், சோகம்தான் மிஞ்சும்.

சிலர் ஒருதலையாக காதலிக்கும் காதலி, அவர்களைவிட அந்தஸ்தில், அழகில் உயர்வானவளாக இருக்கலாம். அவள் தனக்கு கிடைக்க மாட்டாள் என்பது உறுதியாக தெரிந்திருந்தும் காதலிப்பார்கள். அவளிடம் ஒரு வார்த்தை பேச இவர்களிடம் ஓராயிரம் தவிப்புகள் இருக்கும். அவளது ஓரப்பார்வை ஒன்றுக்காக காத்துக்கிடப்பார்கள்.

அப்போது, மனதில் பூத்த கவிதையை எழுதி, அவர்களே வைத்துக் கொள்வார்கள். அவ்வப்போது அந்த கவிதையை படித்துப் பார்த்து, ஏக்க பெருமூச்சு விட்டுக்கொள்வார்கள்.

[center]"நீ பூமி
நான் சந்திரன்

உன்னையே
சுற்றி சுற்றி வருகிறேன்;
சந்திக்க முடியாது என்று

உறுதியாக தெரிந்தும்...!''

வாலிப பருவத்தில் காதல் எண்ணங்கள் இல்லாமல் யாருமே இருக்க முடியாது. உடலில் சுரக்கும் பருவ வளர்ச்சிக்கான ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் தான் அதற்கு காரணம்.

இந்த ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும்போது, அழகான பெண்களைப் பார்த்தால் ஆண்களுக்கும், மிடுக்கான ஆண்களைப் பார்த்தால் பெண்களுக்கும் பார்த்த மாத்திரத்திலேயே காதல் வந்து விடும். மனதிற்குள் ஒரு ரோஜாக்கூட்டமே மலர்ந்து மணம் வீசும்.

காதல் வருவது இயற்கை. அந்த காதல் உங்கள் வாழ்க்கையை உயர்த்துவதாக, அதாவது உங்கள் படிப்புக்கு ஏற்றம் தருவதாக இருந்தால் நிச்சயம் காதலிக்கலாம். காதல் போதையில் முழுவதுமாக வீழ்ந்துவிட்டால்தான் ஆபத்து.

உண்மையாக காதலியுங்கள்.
அந்த
காதல் உங்களை,
உங்கள்
குடும்பத்தாரை
இந்த
சமூகத்தில்
பெருமைப்படுத்துவதாக
இருக்கட்டும்!

[/center]



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 6:04 am

ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க 677196 ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க 677196 ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க 677196 நல்ல காதல் வாழ்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக