புதிய பதிவுகள்
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
87 Posts - 52%
heezulia
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
59 Posts - 35%
T.N.Balasubramanian
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
229 Posts - 41%
mohamed nizamudeen
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
16 Posts - 3%
prajai
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
9 Posts - 2%
Anthony raj
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_m10பயனுள்ள சமையல் குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனுள்ள சமையல் குறிப்புகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

subasu
subasu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Postsubasu Mon Oct 28, 2013 4:31 pm

சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு
அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.



இது இப்படி இருந்தால் புரிவது சுலபம் புன்னகைஎனவே திருத்துகிறேன் - க்ருஷ்ணாம்மா !

சப்பாத்தி இடும்போது  சப்பாத்தியை முதலில் வட்டமாக இட்டுவிட்டு

பின்பு அதனை நாலாக மடித்து மிண்டும் முக்கோணமாக தேய்த்து போட்டால்

சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.


முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்.

தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 5:43 pm

//தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.//

வெங்காயத்தை வெட்டி , வெட்டியா பாகத்தை தோசைக்கல்லில் தேய்த்துவிட்டு பிறகு தோசை வரத்தால் கூட நன்றாக எடுக்க வரும் புன்னகை


krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 28, 2013 5:48 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 11:09 pm

krishnaamma wrote://தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.//

வெங்காயத்தை வெட்டி , வெட்டியா பாகத்தை தோசைக்கல்லில் தேய்த்துவிட்டு பிறகு தோசை வரத்தால் கூட நன்றாக எடுக்க வரும் புன்னகை

அப்பவும் வரலைன்னா என்ன செய்யுறது அம்மா?

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Oct 29, 2013 10:59 am

அசுரன் wrote:
krishnaamma wrote://தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.//

வெங்காயத்தை வெட்டி , வெட்டியா பாகத்தை தோசைக்கல்லில் தேய்த்துவிட்டு பிறகு தோசை வரத்தால் கூட நன்றாக எடுக்க வரும் புன்னகை

அப்பவும் வரலைன்னா என்ன செய்யுறது அம்மா?
வேறு தோசைக்கல்லில் சுட வேண்டும்.நக்கல் நாயகம் 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Oct 29, 2013 1:21 pm

அசுரன் wrote: krishnaamma wrote://தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.// வெங்காயத்தை வெட்டி , வெட்டியா பாகத்தை தோசைக்கல்லில் தேய்த்துவிட்டு பிறகு தோசை வரத்தால் கூட நன்றாக எடுக்க வரும் புன்னகை அப்பவும் வரலைன்னா என்ன செய்யுறது அம்மா? wrote:
அப்பவும் வரலைன்னா நமக்கு சுட வரலைன்னு விட்டுடணும்



அன்புடன் அமிர்தா

பயனுள்ள சமையல் குறிப்புகள் Aபயனுள்ள சமையல் குறிப்புகள் Mபயனுள்ள சமையல் குறிப்புகள் Iபயனுள்ள சமையல் குறிப்புகள் Rபயனுள்ள சமையல் குறிப்புகள் Tபயனுள்ள சமையல் குறிப்புகள் Hபயனுள்ள சமையல் குறிப்புகள் A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 29, 2013 1:41 pm

amirmaran wrote:
அசுரன் wrote: krishnaamma wrote://தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.// வெங்காயத்தை வெட்டி , வெட்டியா பாகத்தை தோசைக்கல்லில் தேய்த்துவிட்டு பிறகு தோசை வரத்தால் கூட நன்றாக எடுக்க வரும் புன்னகை அப்பவும் வரலைன்னா என்ன செய்யுறது அம்மா? wrote:
அப்பவும் வரலைன்னா நமக்கு சுட வரலைன்னு விட்டுடணும்
சரியாய் சொன்னிங்க அந்த தோசை தப்பிச்சது



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 29, 2013 1:46 pm

அசுரன் wrote:
krishnaamma wrote://தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.//

வெங்காயத்தை வெட்டி , வெட்டியா பாகத்தை தோசைக்கல்லில் தேய்த்துவிட்டு பிறகு தோசை வரத்தால் கூட நன்றாக எடுக்க வரும் புன்னகை

அப்பவும் வரலைன்னா என்ன செய்யுறது அம்மா?
எண்ணையை தோசைக்கல்லை சுற்றி லேசாக ஊற்றி சுட்டால் நன்றாக எடுக்க வரும்...நான் வெங்காயமெல்லாம் உபயோகிக்க மாட்டேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
subasu
subasu
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 25/10/2013

Postsubasu Tue Oct 29, 2013 5:40 pm

மகிழ்ச்சி ஆலோசனைக்கு நன்றி அம்மா மகிழ்ச்சி 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 29, 2013 8:17 pm

அசுரன் wrote:
krishnaamma wrote://தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.//

வெங்காயத்தை வெட்டி , வெட்டியா பாகத்தை தோசைக்கல்லில் தேய்த்துவிட்டு பிறகு தோசை வரத்தால் கூட நன்றாக எடுக்க வரும் புன்னகை

அப்பவும் வரலைன்னா என்ன செய்யுறது அம்மா?
வெங்காயம் தடவினால் கண்டிப்பாக எடுக்க வரும் அசுரன், அப்படியும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஒரு மூடி போட்டு தோசைக்கல்லை முடிவைக்கவும், அடுப்பை தணித்து வைக்கவும், 1 நிமிடம் கழித்து நன்றாக எடுக்கவரும். புன்னகை சரியா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக