புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
56 Posts - 50%
heezulia
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
12 Posts - 2%
prajai
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள்


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 22, 2013 10:42 pm

வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் 582532_575939872420867_1118664752_n



ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.
பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.
விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.
அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

நன்றி தமிழ் அறிவுக்கதைகள்


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 22, 2013 10:51 pm

வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் 3838410834 
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Oct 22, 2013 11:13 pm

வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் 103459460 வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் 1571444738 வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் 1571444738




வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Mவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Uவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Tவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Hவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Uவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Mவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Oவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Hவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Aவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Mவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Eவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Wed Oct 23, 2013 6:38 am

சிறப்பான கருத்துக்கள்.
செய்திகள் தொகுப்பில் ஒரே செய்தி மறுமுறையும் வருவதை தவிர்ப்பது நன்று.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக