புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
1 Post - 1%
bala_t
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
1 Post - 1%
prajai
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
293 Posts - 42%
heezulia
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
6 Posts - 1%
prajai
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_m10ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நகைச்சுவை தனிப்பாடல்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 07, 2013 3:59 pm

ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 99uu
---
ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும்
விநாயகப் பெருமான் பிரமசாரியாக இருப்பதற்கு காரணம்
அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லையாம்..
அதை விநாயகரிடமே தெரிவிக்கிறார் கவிஞர்
-
''உன்னுடைய தந்தை கையில் கபாலம் ஏந்தி பிக்ஷை எடுக்கிறார்.
உன் மாமன் கிருஷ்ணன் ஒரு வெண்ணை திருடி.
உன் தந்தை இருக்குமிடமோ இடுகாடு.
உன்னுடைய முகமோ யானை முகம்.
உன் தம்பியோ காட்டில் வாழும் கடம்பன்.
உன் அன்னை பார்வதியோ கருமை நிறம் படைத்த நீலி.
உனக்கோ பானை வயிறு?
-
பின்பு யார் பெண் கொடுப்பார்...?''
-
"வீரம் சொரிகின்ற பிள்ளாய்
உனக்குப் பெண் வேண்டுமென்றால்
ஆரும் கொடார், உங்கள் அப்பன்
கபாலி; அம்மான் திருடன்
ஊரும் செங்காடு; நின்தன் முகம்
யானை; உனக்கு இளையோன்
பேரும் கடம்பன்; உன் தாய் நீலி
நிற்கும் பெருவயிறே."
-
----------------------
பாடியவர்:
அந்தகக் கவி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 22, 2014 3:38 pm

சிரி சிரி சிரி சிரி சிரி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 23, 2014 6:32 am

அந்தகக் கவி இப்பாடலை நகைக்க யாத்தாலும் ஒரு கடவுள் குடும்பத்தையே வசைபாடி இருப்பதாக உணர்கிறேன்.இது இவர்களை வழிபடும் பக்தர்களின் மனதை நோகடிக்காதா?அடியேனுக்கு அறியாமையால் வந்த சந்தேகமாகவும் இது இருக்கலாம்! ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 1757813334 

tharaniya
tharaniya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 23/05/2010

Posttharaniya Thu Oct 02, 2014 8:08 am

சுப்பர் ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 3838410834 ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 3838410834 ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 02, 2014 2:58 pm

வேதத்தில்,
"நிந்தா ஸ்துதி" என்று ஒன்று உண்டு.
அதாவது ஈசனை, கள்ளன், பிச்சைக்காரன், கிறுக்கன்
என்றெல்லாம் வசைபாடியே அவனை துதிப்பதுதான் அது.
அன்பு இருக்கும் இடத்தில்தானே கோபமும் இருக்கும்!
அடியார்களுக்காக எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்பானாம் ஈசன்.
-
#எல்லாம் கிறுக்கன் செயல். அந்த பிச்சைக்காரன் இன்றி
ஓர் அணுவும் அசையாது.#

--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 02, 2014 3:02 pm


எப்படியும் ஆராதிக்கக் கூடிய தெய்வம்
-
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... VF113U5oQ7qXReXAphmI+Tamil-Daily-News_21788752080
-
நொண்டியும் குருடனுமான இரட்டையர்கள் ஒரு தனவந்தரைப் புகழ்ந்து பாடி பொன்னும் பரிசுப்பொருட்களும் பெற்றுக் கொண்டார்கள். ஒரு காட்டு வழியே தம் வீட்டிற்குத் திரும்பிய அவர்கள் வழியில் இரவானதால் அங்கிருந்த பிள்ளையார் கோயிலில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருடன் இவர்களின் பொருட்களைக் களவாடி அவனும் கோயிலின் ஒரு பக்கமாய் ஒதுங்கியிருந்தான். இரட்டையர் கண் விழித்ததும் பணம் திருடு போனதை அறிந்து வருந்தினார்கள். பிள்ளையாரைப் பார்த்து
-
தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த வம்பனோ நெய் திருடும் வாயன் என்றார் மூத்தவர். உடனே இளையவர் அம்புவியில் மூத்த பிள்ளையாரே! முடிச்சு அவுத்தீர்!
-
போமோ கோத்திரத்துக்குள்ள குணம் என்று பாடி முடித்தார். அதைக் கேட்ட மறைந்திருந்த திருடன் திகைத்தான். அவனும் பிள்ளையார் பக்தன். நாம் திருடியிருக்க இந்த பிள்ளையாருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று பொன்னையும் பொருளையும் அவர்களிடம் தந்து மன்னிப்புக் கேட்டான். இப்படி எப்படி வேண்டுமானாலும் ஆராதிக்கக் கூடிய தெய்வம் பிள்ளையார்.
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 02, 2014 4:27 pm

ayyasamy ram wrote:வேதத்தில்,
"நிந்தா ஸ்துதி" என்று ஒன்று உண்டு.
அதாவது ஈசனை, கள்ளன், பிச்சைக்காரன், கிறுக்கன்
என்றெல்லாம் வசைபாடியே அவனை துதிப்பதுதான் அது.
அன்பு இருக்கும் இடத்தில்தானே கோபமும் இருக்கும்!
அடியார்களுக்காக எதையும் மகிழ்ச்சியுடன் ஏற்பானாம் ஈசன்.
-
#எல்லாம் கிறுக்கன் செயல். அந்த பிச்சைக்காரன் இன்றி
ஓர் அணுவும் அசையாது.#

--
மேற்கோள் செய்த பதிவு: 1092360


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 02, 2014 4:29 pm

ayyasamy ram wrote:
எப்படியும் ஆராதிக்கக் கூடிய தெய்வம்
-
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... VF113U5oQ7qXReXAphmI+Tamil-Daily-News_21788752080
-
நொண்டியும் குருடனுமான இரட்டையர்கள் ஒரு தனவந்தரைப் புகழ்ந்து பாடி பொன்னும் பரிசுப்பொருட்களும் பெற்றுக் கொண்டார்கள். ஒரு காட்டு வழியே தம் வீட்டிற்குத் திரும்பிய அவர்கள் வழியில் இரவானதால் அங்கிருந்த பிள்ளையார் கோயிலில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருடன் இவர்களின் பொருட்களைக் களவாடி அவனும் கோயிலின் ஒரு பக்கமாய் ஒதுங்கியிருந்தான். இரட்டையர் கண் விழித்ததும் பணம் திருடு போனதை அறிந்து வருந்தினார்கள். பிள்ளையாரைப் பார்த்து
-
தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த வம்பனோ நெய் திருடும் வாயன் என்றார் மூத்தவர். உடனே இளையவர் அம்புவியில் மூத்த பிள்ளையாரே! முடிச்சு அவுத்தீர்!
-
போமோ கோத்திரத்துக்குள்ள குணம் என்று பாடி முடித்தார். அதைக் கேட்ட மறைந்திருந்த திருடன் திகைத்தான். அவனும் பிள்ளையார் பக்தன். நாம் திருடியிருக்க இந்த பிள்ளையாருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று பொன்னையும் பொருளையும் அவர்களிடம் தந்து மன்னிப்புக் கேட்டான். இப்படி எப்படி வேண்டுமானாலும் ஆராதிக்கக் கூடிய தெய்வம் பிள்ளையார்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1092362

ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 3838410834 ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 103459460

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 02, 2014 6:39 pm

ayyasamy ram wrote:ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... 99uu
---
ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும்
விநாயகப் பெருமான் பிரமசாரியாக இருப்பதற்கு காரணம்
அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லையாம்..
அதை விநாயகரிடமே தெரிவிக்கிறார் கவிஞர்
-
''உன்னுடைய தந்தை கையில் கபாலம் ஏந்தி பிக்ஷை எடுக்கிறார்.
உன் மாமன் கிருஷ்ணன் ஒரு வெண்ணை திருடி.
உன் தந்தை இருக்குமிடமோ இடுகாடு.
உன்னுடைய முகமோ யானை முகம்.
உன் தம்பியோ காட்டில் வாழும் கடம்பன்.
உன் அன்னை பார்வதியோ கருமை நிறம் படைத்த நீலி.
உனக்கோ பானை வயிறு?
-
பின்பு யார் பெண் கொடுப்பார்...?''
-
"வீரம் சொரிகின்ற பிள்ளாய்
உனக்குப் பெண் வேண்டுமென்றால்
ஆரும் கொடார், உங்கள் அப்பன்
கபாலி; அம்மான் திருடன்
ஊரும் செங்காடு; நின்தன் முகம்
யானை; உனக்கு இளையோன்
பேரும் கடம்பன்; உன் தாய் நீலி
நிற்கும் பெருவயிறே."
-
----------------------
பாடியவர்:
அந்தகக் கவி

பெண் கிடைக்காமல் இல்லை.....சித்தி புத்தி இருக்காளே புன்னகை மேலும், அவர் தன அம்மா போலவே பெண் வேண்டும் என்று தேடியதால் கிடைக்கலை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 02, 2014 6:43 pm

ayyasamy ram wrote:
எப்படியும் ஆராதிக்கக் கூடிய தெய்வம்
-
ஒரு நகைச்சுவை தனிப்பாடல்... VF113U5oQ7qXReXAphmI+Tamil-Daily-News_21788752080
-
நொண்டியும் குருடனுமான இரட்டையர்கள் ஒரு தனவந்தரைப் புகழ்ந்து பாடி பொன்னும் பரிசுப்பொருட்களும் பெற்றுக் கொண்டார்கள். ஒரு காட்டு வழியே தம் வீட்டிற்குத் திரும்பிய அவர்கள் வழியில் இரவானதால் அங்கிருந்த பிள்ளையார் கோயிலில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு திருடன் இவர்களின் பொருட்களைக் களவாடி அவனும் கோயிலின் ஒரு பக்கமாய் ஒதுங்கியிருந்தான். இரட்டையர் கண் விழித்ததும் பணம் திருடு போனதை அறிந்து வருந்தினார்கள். பிள்ளையாரைப் பார்த்து
-
தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த வம்பனோ நெய் திருடும் வாயன் என்றார் மூத்தவர். உடனே இளையவர் அம்புவியில் மூத்த பிள்ளையாரே! முடிச்சு அவுத்தீர்!
-
போமோ கோத்திரத்துக்குள்ள குணம் என்று பாடி முடித்தார். அதைக் கேட்ட மறைந்திருந்த திருடன் திகைத்தான். அவனும் பிள்ளையார் பக்தன். நாம் திருடியிருக்க இந்த பிள்ளையாருக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்று பொன்னையும் பொருளையும் அவர்களிடம் தந்து மன்னிப்புக் கேட்டான். இப்படி எப்படி வேண்டுமானாலும் ஆராதிக்கக் கூடிய தெய்வம் பிள்ளையார்.
-

ரொம்ப அருமையான செய்தி ராம் அண்ணா புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக