புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் ஷோ ரூம் Poll_c10மொபைல் ஷோ ரூம் Poll_m10மொபைல் ஷோ ரூம் Poll_c10 
16 Posts - 59%
heezulia
மொபைல் ஷோ ரூம் Poll_c10மொபைல் ஷோ ரூம் Poll_m10மொபைல் ஷோ ரூம் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் ஷோ ரூம் Poll_c10மொபைல் ஷோ ரூம் Poll_m10மொபைல் ஷோ ரூம் Poll_c10 
58 Posts - 62%
heezulia
மொபைல் ஷோ ரூம் Poll_c10மொபைல் ஷோ ரூம் Poll_m10மொபைல் ஷோ ரூம் Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
மொபைல் ஷோ ரூம் Poll_c10மொபைல் ஷோ ரூம் Poll_m10மொபைல் ஷோ ரூம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மொபைல் ஷோ ரூம் Poll_c10மொபைல் ஷோ ரூம் Poll_m10மொபைல் ஷோ ரூம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் ஷோ ரூம்


   
   

Page 1 of 2 1, 2  Next

agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Sun Oct 06, 2013 12:28 pm

மொபைல் ஷோ ரூம் தொடங்க விரும்புகிறேன்.
univercel, poorvika மாதிரி ஒரு ஷோ ரூம் தொடங்க எவ்வளவு செலவு ஆகும்?



வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 06, 2013 12:33 pm

Mobile show room பற்றி உங்களுக்கு இதுவரை என்ன தெரியும், இந்த துறையில் உங்கள் அனுபம் பற்றி முதலில் சொல்லுங்கள்.

1.உங்க ஊருக்கு ஏற்ற அளவிற்கு ஒரு கடையை வாடகைக்கு பிடியுங்கள்
2.interior பண்ணுவதற்கு ஏற்ற ஆட்களைபிடித்து கதையின் அளவிற்கு எவ்வளவு ஆகும் என்று கேட்டு குறித்துக்கொள்ளுங்கள்.
3.அதன் பிறகு உங்களிடம் இருக்கும் பணத்தின் அளவிற்கு stock வைத்துக்கொள்ள வேண்டியது தான்

agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Sun Oct 06, 2013 12:38 pm

ராஜா wrote:
3.அதன் பிறகு உங்களிடம் இருக்கும் பணத்தின் அளவிற்கு stock வைத்துக்கொள்ள வேண்டியது தான்
அனைத்து ஃபோன்களையும் வாங்க வேண்டுமா? அல்லது நிறுவனங்கள் ஒரு குறுப்பிட்ட தொகைக்கு ஃபோன்களை தருவார்களா?

இந்த துறைக்கு நான் புதியவன்!
உங்களுக்கு விவரம் தெரியும் என்றால் உங்கள் தொலைபேசி என்னை தாருங்கள்.
I will call you!



வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Oct 06, 2013 12:47 pm

agriz wrote:
ராஜா wrote:
3.அதன் பிறகு உங்களிடம் இருக்கும் பணத்தின் அளவிற்கு stock வைத்துக்கொள்ள வேண்டியது தான்
அனைத்து ஃபோன்களையும் வாங்க வேண்டுமா? அல்லது நிறுவனங்கள் ஒரு குறுப்பிட்ட தொகைக்கு ஃபோன்களை தருவார்களா?

இந்த துறைக்கு நான் புதியவன்!
உங்களுக்கு விவரம் தெரியும் என்றால் உங்கள் தொலைபேசி என்னை தாருங்கள்.
I will call you!
இந்நேரம் ஓடிருப்பார் அய்யோ, நான் இல்லை  இப்படி



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Oct 06, 2013 12:49 pm

சிறிது நேரம் இருந்து பாருங்கள் பதில் கிடைக்கும் அல்லது நான் தருகிறேன் அன்பரே



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 06, 2013 1:00 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:இந்நேரம் ஓடிருப்பார் அய்யோ, நான் இல்லை  இப்படி
சிரி 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 06, 2013 1:07 pm


இன்னிக்கு தேதிக்கு இதுதாங்க ரொம்போ ஹாட் பிசினஸ்.
சைனா மொபைல் எல்லாம் சூடாகுமே. அதனால் சொல்லல.
99% நிச்சயம் லாபம் கொடுக்கும்ன்றதால் சொல்றேன்.

ரெண்டுல இருந்து மூன்று லட்ச ருபாய் முதலீட்டுல ஈசியா
ஆரம்பிக்கலாம், மொதல்ல கடை புடிக்கணும். ரீடைல்
வியாபாரத்துல ரொம்போ முக்கியமான பிரச்சினை இந்த
கடை, ஓரளவுக்கு மெயின் ரோடுல இருக்குற கடைனா ரொம்ப
சிறப்பு.
-
போன் மட்டும் இல்லாம நெறைய உதிரி பாகங்களும் வாங்கி
வெச்சுக்குங்க, ஏன்னா போன் விக்கிறத விட இத விக்கிறதுல
தான் காசு அதிகம்,
-
நோக்கியா மாதிரியான பெரிய கம்பெனி போன் எல்லாம்
வாங்கி வித்தா ஒரு போனுக்கு அம்பது ரூவா கூட கெடைக்காது.
அதுக்காக சீனா போன் வாங்கி வெச்சாக்க கூட்டம் வராது.
நம்ம மக்கள் வாங்குறாங்களோ இல்லையோ புது புது போன்
பாக்கணும்னாவது ஆச படுவாங்க, அதுனால வாங்கி டிஸ்ப்ளே
வெச்சே ஆகணும்,
-
எந்த வியாபாரதிற்குமே விக்கிறத விட, வித்ததுக்கு பின்னாடி
இருக்குற சேவை தான் ரொம்ப முக்கியம்.
இதுக்குன்னு ட்ரைனிங் கொடுப்பாங்க. வார இறுதியில போய்
படிச்சிட்டு வந்துருங்க.
அந்த சேவைன்னா அன்னை தெரசா மாதிரி ஓசில ஒன்னும்
பண்ண வேண்டாம். அதுலயும் நல்ல வரும்படி இருக்கும்,
-
ரு லட்ச ரூபாய்ல இருந்து 4 லட்ச ருபாய் வரை
க்கும் உங்க கைல
இருக்குற காசுக்கு தகுந்து தொழில் பண்ணலாம். கொஞ்சம் காசு
இருந்தா ஒரு பிரண்ட் கூட சேர்ந்துக்க பாருங்க. இதெல்லாம்
பண்ணினாலும் வியாபாரம் பிக் அப் ஆக மூணு மாதம் அகும்.
-\பொறுமை காக்க வேண்டும்...
வெற்றி பெறலாம்
-
(இணையத்தில் திரட்டிவை)



agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Sun Oct 06, 2013 1:27 pm

@ayyasamy ராம்

ஒரு மொபைல் phone இப்போ 50,000 ரூபா வரைக்கும் விக்குறாங்க. 4 லட்சத்தில் எப்படி தொடங்குவது?

இன்னும் விவரமாக எழுதினால் உதவியாக இருக்கும்.
(திட்டதிங்க. ஏற்கனவே நிறைய விளக்கம் எழுதி இருக்கீங்க, இருந்தாலும் இன்னும் விளக்கம் தேவை!)

உதவிக்கு நன்றி!



வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Oct 06, 2013 1:43 pm

agriz wrote:@ayyasamy ராம்

ஒரு மொபைல் phone இப்போ 50,000 ரூபா வரைக்கும் விக்குறாங்க. 4 லட்சத்தில் எப்படி தொடங்குவது?

இன்னும் விவரமாக எழுதினால் உதவியாக இருக்கும்.
(திட்டதிங்க. ஏற்கனவே நிறைய விளக்கம் எழுதி இருக்கீங்க, இருந்தாலும் இன்னும் விளக்கம் தேவை!)

உதவிக்கு நன்றி!
நீங்கள் பொதுவாகக் கேட்ட கேள்விக்கு அவரும் பொதுவாக பதிலளித்தார்.
எடுத்த எடுப்பிலேயே 20 லட்சம் தேவை இருக்கும் என்றால் நீங்களும் ராஜா அண்ணனைப் போல ஓடிவிடுவீரே .அதேபோல 4 லட்சத்திற்க்கு மேல் வேண்டாமென்றும் அவர் சொல்லவில்லை அது உங்கள் விருப்பம்
இருந்தாலும் நிதானமாகவே இறங்குதல் நலம் .



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Sun Oct 06, 2013 1:56 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
agriz wrote:@ayyasamy ராம்

ஒரு மொபைல் phone இப்போ 50,000 ரூபா வரைக்கும் விக்குறாங்க. 4 லட்சத்தில் எப்படி தொடங்குவது?

இன்னும் விவரமாக எழுதினால் உதவியாக இருக்கும்.
(திட்டதிங்க. ஏற்கனவே நிறைய விளக்கம் எழுதி இருக்கீங்க, இருந்தாலும் இன்னும் விளக்கம் தேவை!)

உதவிக்கு நன்றி!
நீங்கள் பொதுவாகக் கேட்ட கேள்விக்கு அவரும் பொதுவாக பதிலளித்தார்.
எடுத்த எடுப்பிலேயே 20 லட்சம் தேவை இருக்கும் என்றால் நீங்களும் ராஜா அண்ணனைப் போல ஓடிவிடுவீரே .அதேபோல 4 லட்சத்திற்க்கு மேல் வேண்டாமென்றும் அவர் சொல்லவில்லை அது உங்கள் விருப்பம்
இருந்தாலும் நிதானமாகவே இறங்குதல் நலம் .
மன்னிக்கவும்.
20 லட்சத்தில் தொடங்க எண்ணம் இல்லை. (பணம் இல்லை என்பதும் உண்மைதான்.)
4 முதல் 5 லட்சம் தான் எனது பட்ஜெட்.

எனக்கு தெரிந்தவரை அனைத்து phoneகளையும் விலை கொடுத்து வாங்க முடியாது.
நான் தனி மனிதன். ஆனால் ஈகரை? ...

நீங்கள் தான் எனக்கு அறிவுறுத்த வேண்டும்!

உதவிக்கு நன்றி!



வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக