புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
64 Posts - 50%
heezulia
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_m10சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 03, 2013 8:30 am

இந்துக்களின் முழு முதற்கடவுளாக கருதப்படுபவர் விநாயகர். அவருக்கு முதலில் வழிபாடு நடத்தி பூஜை செய்த பிறகே, எந்தவொரு காரியத்தையும் தொடங்குவார்கள். அத்தகைய விநாயகருக்கு விளாம்பழத்தை படையலிட்டு, யானை ஒன்று வழிபாடு நடத்தும் அரிய நிகழ்வு, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிகழ்ந்து வருகிறது.

இந்த மாவட்டத்திலுள்ள ஜவ்வாது மலை தொடர்ச்சியில், ‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏலகிரி மலை அமைந்துள்ளது. இங்கு, 6 காட்டு யானைகள் ஒரு ஆண் யானையுடன் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. இதிலிருந்து தனியாக பிரிந்து செல்லும் ஒரு ஆண், கடந்த 20 ஆண்டுகளாக ஆலங்காயம் காப்பு காட்டில் சுற்றித்திரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில், தீர்த்தம் காட்டுப்பகுதி, நரசிங்கபுரம், கல்லரைப்பட்டி மலையடிவார பகுதிகளுக்கு ஆண் யானை வந்திருக்கிறது. அங்குள்ள விவசாய நிலங்கள் வழியாக நடந்து சென்றதால், கால்தடம் பட்டு பயிர்கள் சேதமடைந்துள்ளன.

ஆனால், இந்த யானை பயிர்களை தின்று நாசம் செய்வதோ, யாரையும் தொந்தரவு செய்வதோ கிடையாது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘தீர்த்தம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று இந்த யானை வந்து விடுகிறது. அப்போது, விளாம்பழத்தை எடுத்து வந்து விநாயகருக்கு படையலிட்டு, சிறிது நேரம் அங்கேயே நின்று வழிபடும் யானை, பின்னர் அந்த விளாம்பழத்தை சாப்பிட்டு விட்டுச் சென்று விடுகிறது’’ என்றனர்.

இதுகுறித்து, தீர்த்தமலை சிவன் கோயில் அர்ச்சகர் சிவா கூறுகையில், ‘‘விநாயகர் சதுர்த்தி அன்று இரவு 10, 11 மணியளவில் சிவன் கோயிலுக்கு வரும் ஆண் யானை, தீர்த்தம் குளத்தில் குளித்து விட்டு தண்ணீரை உறிஞ்சி, விநாயகர் சிலை மீது ஊற்றி அபிஷேகம் செய்கிறது. பின்னர், மீண்டும் காட்டுக்குள் சென்று விடுகிறது’’ என்றார்.

நன்றி-தினமலர் 03-செப்-2013

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 03, 2013 11:35 am

சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! 3838410834  ஆச்சரியமாக இருக்கிறது. சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! 3838410834 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 03, 2013 2:02 pm

யானைக்கு இருக்கும் பக்தி கூட மனிதர்களுக்கு இருப்பதில்லை

ஆச்சர்யமாகவே இருக்கிறது




சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Mசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Uசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Tசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Hசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Uசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Mசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Oசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Hசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Aசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Mசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Eசிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 03, 2013 2:04 pm

இந்த அதிசயம் இந்த ஆண்டும் நடக்கிறதா என்று யாரேனும் ஆராய்ந்து சொல்லமுடியுமா உறவுகளே ?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 04, 2013 12:42 am

காணொளி இணைத்தால் மட்டுமே நம்புவோம்! சிரி 



சிவன் கோயிலுக்கு வந்து வழிபடும் யானை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Wed Sep 04, 2013 5:20 pm

ena

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 05, 2013 7:36 am

சிவா wrote:காணொளி இணைத்தால் மட்டுமே நம்புவோம்! சிரி 
ஆமாம் அண்ணா
நம்புவதற்க்கு மட்டுமல்ல அந்த உன்னதப் பக்தியை உணர்ந்து கொள்ள
உலகுக்கு எடுத்துச்சொல்ல



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 05, 2013 12:26 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
சிவா wrote:காணொளி இணைத்தால் மட்டுமே நம்புவோம்! சிரி 
ஆமாம் அண்ணா
நம்புவதற்க்கு மட்டுமல்ல அந்த உன்னதப் பக்தியை உணர்ந்து கொள்ள
உலகுக்கு எடுத்துச்சொல்ல
சிவா சொன்னதும் இதற்காக தான் பாண்டியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக