புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்!
Page 1 of 1 •
சென்னை, ஆக. 16–
சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் பாண்டி பஜார் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் மகனிடம் மானேஜராக பணியாற்றி வரும் சோமசுந்தரம் என்பவர் பணம் செலுத்துவதற்காக சென்றார்.
அப்போது அவர் வைத்திருந்த பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் சோமசுந்தரத்தை பிடித்து வைத்துக் கொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பாண்டிபஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் விரைந்து சென்று அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். சோம சுந்தரத்திடமிருந்து மொத்தம் 13 ஆயிரத்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இந்த நோட்டுகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், இந்த பணம் என்னுடைய முதலாளிக்கு (சினிமா தயாரிப்பாளர் மகன்) கொடுத்து அனுப்பிய பணம் என்றும் சோம சுந்தரம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சினிமா தயாரிப்பாளர் மகனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் 2 வங்கிகளின் பெயரைச் சொல்லி அங்கிருந்து எடுக்கப்பட்ட பணம் தான் இந்த பணம். இதற்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கள்ள நோட்டுகள் வங்கிக்குள் புழக்கத்தில் வந்தது எப்படி? என்று போலீசார் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் ‘‘ஒரு சில கள்ள நோட்டுகள் எப்படியாவது கண்களில் சிக்காமல் சென்று விடுகின்றன’’ என்று பதில் அளித்துள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, வங்கிகளில் இந்த கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது யார்? என்பதை அவ்வளவு எளிதாக கண்டு பிடித்து விட முடியாது. இருப்பினும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்கின்றனர்.
இதற்கு முன்னர் சென்னையில் பல இடங்களில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்தும் கள்ள நோட்டுகள் வந்துள்ளன. வட மாநிலங்களில் இருந்து கள்ள நோட்டுகளுடன் ஒரு கும்பல் தமிழகத்தில் ஊடுருவி இருப்பது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலர் வேட்டையாடி கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலை சேர்ந்தவர்களை, சூப்பர் மார்க்கெட்டுகளை குறி வைத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்தனர். போலீஸ் கெடுபிடி அதிகமானதாலும், வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட்டதாலும் இது போன்ற கடைகளில் கள்ள நோட்டு புழக்கம் ஓரளவுக்கு குறைந்துள்ளது.
அதே நேரத்தில் வங்கிகளிலேயே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருவது பொது மக்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே வங்கிகளில் பணம் எடுக்கும் போதும், பொது மக்கள் உஷாராகவே இருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி-மாலைமலர்
சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் பாண்டி பஜார் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் மகனிடம் மானேஜராக பணியாற்றி வரும் சோமசுந்தரம் என்பவர் பணம் செலுத்துவதற்காக சென்றார்.
அப்போது அவர் வைத்திருந்த பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் சோமசுந்தரத்தை பிடித்து வைத்துக் கொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பாண்டிபஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் விரைந்து சென்று அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். சோம சுந்தரத்திடமிருந்து மொத்தம் 13 ஆயிரத்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இந்த நோட்டுகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், இந்த பணம் என்னுடைய முதலாளிக்கு (சினிமா தயாரிப்பாளர் மகன்) கொடுத்து அனுப்பிய பணம் என்றும் சோம சுந்தரம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சினிமா தயாரிப்பாளர் மகனிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் 2 வங்கிகளின் பெயரைச் சொல்லி அங்கிருந்து எடுக்கப்பட்ட பணம் தான் இந்த பணம். இதற்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கள்ள நோட்டுகள் வங்கிக்குள் புழக்கத்தில் வந்தது எப்படி? என்று போலீசார் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் ‘‘ஒரு சில கள்ள நோட்டுகள் எப்படியாவது கண்களில் சிக்காமல் சென்று விடுகின்றன’’ என்று பதில் அளித்துள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, வங்கிகளில் இந்த கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது யார்? என்பதை அவ்வளவு எளிதாக கண்டு பிடித்து விட முடியாது. இருப்பினும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்கின்றனர்.
இதற்கு முன்னர் சென்னையில் பல இடங்களில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்தும் கள்ள நோட்டுகள் வந்துள்ளன. வட மாநிலங்களில் இருந்து கள்ள நோட்டுகளுடன் ஒரு கும்பல் தமிழகத்தில் ஊடுருவி இருப்பது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலர் வேட்டையாடி கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலை சேர்ந்தவர்களை, சூப்பர் மார்க்கெட்டுகளை குறி வைத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்தனர். போலீஸ் கெடுபிடி அதிகமானதாலும், வியாபாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட்டதாலும் இது போன்ற கடைகளில் கள்ள நோட்டு புழக்கம் ஓரளவுக்கு குறைந்துள்ளது.
அதே நேரத்தில் வங்கிகளிலேயே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருவது பொது மக்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே வங்கிகளில் பணம் எடுக்கும் போதும், பொது மக்கள் உஷாராகவே இருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி-மாலைமலர்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்பாவி மக்கள் என்ன செய்ய இயலும் - வங்கியில் தரும் நோட்டுகளை ஒவ்வொன்றாக சோதித்து பார்ப்பது என்பது முடியாத செயல்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன் wrote:அப்பாவி மக்கள் என்ன செய்ய இயலும் - வங்கியில் தரும் நோட்டுகளை ஒவ்வொன்றாக சோதித்து பார்ப்பது என்பது முடியாத செயல்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பெரிய ஆளுங்க எளிதாக வெளியே வந்துடுவாங்க - அப்பாவி நம்மள உள்ள வெச்சு தொவச்சு நாமதான் நோட்டு அடித்ததாக பின்னிடுவாங்க. சம்பாரிக்கறதே கஷ்டமா இருக்கு இதுல அதை செலவு பண்ணினாலும் மாட்டிப்போம் போலயே அசுரன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆமான்னே சரியா சொன்னீங்க. இந்த தூபாக்கூரு போ.லீ.சுங்கோ அப்பாவிங்களதான் அடிப்பானுங்க... பெரிய ஆளுங்கன்னா சலியூட்டு அடிச்சி..யினியவன் wrote:பெரிய ஆளுங்க எளிதாக வெளியே வந்துடுவாங்க - அப்பாவி நம்மள உள்ள வெச்சு தொவச்சு நாமதான் நோட்டு அடித்ததாக பின்னிடுவாங்க. சம்பாரிக்கறதே கஷ்டமா இருக்கு இதுல அதை செலவு பண்ணினாலும் மாட்டிப்போம் போலயே அசுரன்
எளிய முறையில் கள்ள நோட்டுகளை நல்ல நோட்டுகளாக மாற்றும் வழிமுறை தான் இது.யினியவன் wrote:அப்பாவி மக்கள் என்ன செய்ய இயலும் - வங்கியில் தரும் நோட்டுகளை ஒவ்வொன்றாக சோதித்து பார்ப்பது என்பது முடியாத செயல்.
ஒரு வங்கியில் இருந்து பணத்தை எடுக்கவேண்டியது ,நல்ல நோட்டுகளை கொஞ்சம் எடுத்துவைதுவிட்டு அதற்கு பதில் கள்ள நோட்டுகளை கலந்து மற்றொரு வங்கியில் டெபாசிட் செய்துவிடவேண்டும். மாட்டிக்கொண்டாலும் நம்மிடம் proof இருக்கும் தப்பித்தும்விடலாம் பணமும் வெள்ளையாக மாறிவிடும்.
சூப்பர் நல்ல ஐடியா , நீங்கல்லாம் நல்லா வருவீங்கடா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|