புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
101 Posts - 52%
heezulia
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
16 Posts - 3%
prajai
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
9 Posts - 2%
Anthony raj
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
4 Posts - 1%
jairam
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சூரியனே என்ன கோவம் Poll_c10சூரியனே என்ன கோவம் Poll_m10சூரியனே என்ன கோவம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியனே என்ன கோவம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 02, 2013 8:21 pm

சூரியனே என்ன கோவம் 20091201-breathing-space-sun-behind-clouds-442x332


தினமும் வந்து கதிர் வீசும் சூரியனே
ஏன் இன்று முகம் காட்ட மறுக்கிறாய்
மேகங்கள் சூரியனை மறைக்கலாம்  
சில கணத்தில் மேகமது மறையலாம்

மறைத்த அம்மேகத்தால் மறைய வேண்டாம்
வீசும் உன் கதிரை குறைக்கவேன்டாம்
நேரத்தில் நீ உதிக்க மறுக்கவேண்டாம்
மேகத்தை அதற்காக வெறுக்கவேண்டாம்

உன் வருகைக்கு இக்கரையில் நிற்கிறோம்
நீ வருவாய் என நம்பிக்கை வைக்கிறோம்
இங்கு உன் கதிர் வீச அழைக்கிறோம்
கறை மறந்து நீ வர வரவேற்கிறோம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 8:27 pm

ஐயையோ.என்ன ராஜு இது, அவர் ( சூரியன்) கொஞ்சநாள் வெக்கெஷனுக்கு போகட்டுமே , மழை வரட்டுமே! புன்னகை
.
.
.
.
கவிதை சூப்பர் சூப்பருங்க 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Aug 02, 2013 8:45 pm

உன் வருகைக்கு இக்கரையில் நிற்கிறோம்
நீ வருவாய் என நம்பிக்கை வைக்கிறோம்
இங்கு உன் கதிர் வீச அழைக்கிறோம்
கறை மறந்தது நீ வர வரவேற்கிறோம்
தூற்றுவோர் தூற்றினால் என்ன
தூற்றுவது பதிராக மட்டும் போகட்டும்
துயில் கொள்ளும் வேளையில்
துவங்கி தூக்கம் கொள்ளும் நேரம் வரை
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 02, 2013 9:55 pm

பூவன் wrote:
தூற்றுவோர் தூற்றினால் என்ன
தூற்றுவது பதிராக மட்டும் போகட்டும்
துயில் கொள்ளும் வேளையில்
துவங்கி தூக்கம் கொள்ளும் நேரம் வரை
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம் வாருங்கள்
துன்பங்கள் மறந்தே .....

இப்போது உலக சூரியன் மறையும் நேரம்
தவறாது அறிவு சூரியன் உதிக்கும் நேரம்
சூரியனுகென்ன இப்போ முக்கிய வேலை
வரவேண்டி தொடுப்போம் கவிச்சோலை
காத்து கிடக்கும் எங்கள் கண்களுக்கு
விருந்தளிப்பது தானே உமது வேலை
விடமாட்டோம் இளைப்பாற இடம் தரமாட்டோம்
கரைக்கு வரும்வரை கவிதை எனும் கத்தியால்
மிரட்டவும் உருட்டவும் தயங்கமாட்டோம்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Aug 02, 2013 10:49 pm

சுண்டெலி எல்லாம்  கண்டு துவண்டு  விடாதே
சுண்டக்காய் செயல் எல்லாம்  கண்டு சுருங்கி விடாதே
சுட்டெரிக்கும் சூரியன் நீ  
சுள்ளி காட்டையே எரிக்கும்  நீ
சுடர்  என சுருங்கி விடாதே
சுற்றமெல்லாம் மகிழ்ந்திடவே
சுற்றி  சுற்றி  வந்திடுவாய்
சுனை என சுழன்று  வந்திடுவாய்  
சூறாவெளி  என  முகம்  
சுளிக்காமல் வந்திடுவாய்  ....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Aug 02, 2013 11:34 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
தூற்றுவோர் தூற்றினால்  என்ன
தூற்றுவது  பதிராக மட்டும்  போகட்டும்
துயில் கொள்ளும் வேளையில்  
துவங்கி தூக்கம்  கொள்ளும் நேரம் வரை
துள்ளி விளையாடுவோம்  வாருங்கள்  
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம்  வாருங்கள்  
துன்பங்கள் மறந்தே .....
துள்ளி விளையாடுவோம்  வாருங்கள்  
துன்பங்கள் மறந்தே .....

இப்போது உலக சூரியன் மறையும் நேரம்
தவறாது அறிவு சூரியன் உதிக்கும் நேரம்
சூரியனுகென்ன இப்போ முக்கிய வேலை
வரவேண்டி தொடுப்போம் கவிச்சோலை
காத்து கிடக்கும் எங்கள் கண்களுக்கு
விருந்தளிப்பது தானே உமது வேலை
விடமாட்டோம் இளைப்பாற இடம் தரமாட்டோம்
கரைக்கு வரும்வரை கவிதை எனும் கத்தியால்
மிரட்டவும் உருட்டவும் தயங்கமாட்டோம்[/b]



ஆற்றல்  அளிக்கும்  ஆதவனே
அடக்கி  வாசிப்பது  ஆகுமா  
அகன்று  கிடக்கும்  வானம்  
ஆள  பிறந்தவன்  நீயே  
ஆறெல்லாம் சொல்லிடும்  உன் பேரு  
அகன்ற கடலும் சொல்லிடும்  உன் பேரு
ஆடி பாடும்  வயல் எல்லாம் சொல்லிடும்
ஆதவன்  என்னும்  பெயரை
அடியேன் நாங்கள் அடக்கி  வாசிக்கலாமா  ?
அடியேன் நாங்கள் அடக்கி  வாசிக்கலாமா  ?


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 02, 2013 11:59 pm

சிலர் பாட மழை வரும்
சிலர் பாட மழை போகும்
சிலர் கவிதை உசுப்பேத்தும்
சிலர் கவிதை உறங்கவைக்கும்
சிலர் கேட்டால் பரிசு கிடைக்கும்
சிலர் கேட்டால் முறிவு கிடைக்கும்

நாங்கள் பாடினால் கழுதை கணைக்கும்
பரவாயில்லை அதற்காவது பயந்து வந்துவிடு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Aug 03, 2013 12:04 am

ராஜு சரவணன் wrote:சிலர் பாட மழை வரும்
சிலர் பாட மழை போகும்
சிலர் கவிதை உசுப்பேத்தும்
சிலர் கவிதை உறங்கவைக்கும்
சிலர் கேட்டால் பரிசு கிடைக்கும்
சிலர் கேட்டால் முறிவு கிடைக்கும்

நாங்கள் பாடினால் கழுதை கணைக்கும்
பரவாயில்லை அதற்காவது பயந்து வந்துவிடு

சிந்தனையில் என்ன சிக்கல்
சிரிக்கும் சிரிப்பே என்றும் நக்கல்
சிதறும் வரிகளில் இருக்காது விக்கல்
சிக்கல்கள் சிதறும் நேரம்
சிந்தனையும் உறங்கும் நேரம்
சிட்டென பறந்து வரவே
சீடர்கள் இங்கே சிணுங்கி நிற்கிறோம்
சீடர்கள் இங்கே சிணுங்கி நிற்கிறோம்


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Aug 03, 2013 12:43 am

சூரியனிடமிருந்து தூது வந்தது
நான் சூரியனில்லை ஒரு காரியன்
பார்த்து வருவேன் நான் ஒரு பாணியன்
பயபடவேண்டாம் பாவமாக பயமுருத்த வேண்டாம்

நீ சூரியனே காரியனோ இல்லை ஆரியனோ
இல்லை உசுபேத்தி உலரவைக்கும் டாஸ்மாக் ஓரியனோ
எங்கள் கவிதை எனும் கத்தி மட்டும் மழுங்காது
மழுங்கினாலும் விட்டுவிட என கலங்கினாலும்
கவிதை எனும் கத்தை குறைக்கமாட்டோம்
காலைவரை கணனியை மூடமாட்டோம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Aug 03, 2013 12:54 am

ராஜு சரவணன் wrote:சூரியனிடமிருந்து தூது வந்தது
நான் சூரியனில்லை ஒரு காரியன்
பார்த்து வருவேன் நான் ஒரு பாணியன்
பயபடவேண்டாம் பாவமாக பயமுருத்த வேண்டாம்

நீ சூரியனே காரியனோ இல்லை ஆரியனோ
இல்லை உசுபேத்தி உலரவைக்கும் டாஸ்மாக் ஓரியனோ
எங்கள் கவிதை எனும் கத்தி மட்டும் மழுங்காது
மழுங்கினாலும் விட்டுவிட என கலங்கினாலும்
கவிதை எனும் கத்தை குறைக்கமாட்டோம்
காலைவரை கணனியை மூடமாட்டோம்

கத்தி கொண்டு மிரட்டவில்லை
கவி கட்டி கொண்டு திரட்டுகிறோம்
கத்தும் சத்தங்கள் காதில் விழவில்லையா
கவிவரிகள் காட்டும் கானங்கள் புரியவில்லையா
காற்றோடு ஒளிந்து இருந்தது போதும்
கவியென வந்திங்கு கவிகள் பல
கண்ணுறங்கும் வேளையில் தந்தால்
கவியின் கண்களும் உறங்கிடுமே !!!!


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக