புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
57 Posts - 55%
heezulia
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
41 Posts - 40%
mohamed nizamudeen
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
99 Posts - 58%
heezulia
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
62 Posts - 36%
mohamed nizamudeen
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_m10திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாசகத்தை, சிவபெருமான் படி எடுத்த வரலாறு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 29, 2013 11:20 pm

மாணிக்கவாசகர் திருவாசகத்தைப் பாடி முடித்து, முழுதும் சிவநினைவுடனே தில்லையில் இருந்து வந்தார். இப்படியிருக்கும் போது ஒரு நாளில், ஒரு பெரியவர், மாணிக்கவாசகர் இருந்த குடிலுக்கு வந்து அவர் முன் நின்றார். அப்பெரியவரை நோக்கிய அடிகள் ‘அமருங்கள்’என்று கூற, அவரும் அமர்ந்தார்.

“நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்?”

“யாம் பாண்டி நாட்டிலிருந்து வருகின்றோம்” என்றார் பெரியவர்.

மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் குருவடிவிற் தோன்றி அருள்புரிந்த இடம் பாண்டிநாடு. அதன் பெயரைக் கேட்டவுடனே வாசகர் பேரன்பால் மனம் கசியப் பெற்றார். சிறிது நேரம் அன்புடன் அப்பெரியவருடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர்,

மாணிக்கவாசகர்: “பெரியவர் இங்கு வந்ததன் காரணம் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

பெரியவர்:“வாதவூர் அடிகளே! உம்மைத் திருப்பெருந்துறையில் ஆட்கொண்டருளிய சிவபிரானின் ஆணையாலேயே உம்மைக் காண வந்தோம். தேவர்களாலேயே காணமுடியாத சிவபெருமானைக் குதிரைமேல் ஏற்றுவித்த உம்முடைய பெருமையாலே பாண்டிநாடு வாழ்ந்தது”


(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jul 30, 2013 4:53 am

“அதன் பின்னர் திருப்பெருந்துறைக்கு நீர் மீண்டும் போய் அங்கு சிவபெருமானை வழிபட்டபின் திருக்கழுக்குன்றம் சென்று இறைவனை வணங்கினீர்கள். அதன்பிறகு தில்லைக்கு வந்து பௌத்தர்களை வாதம் செய்து வென்றீர்கள் என்ற செய்தி கேட்டு பாண்டி நாட்டவர்கள் எல்லோரும் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்”

முழுமுதற் பொருளாகிய சிவபெருமானை, அன்பினாற் நீவிற் பாடிய செந்தமிழ்ப் பாடல்களையெல்லாம் எனக்காக ஓதுவீரானால் அவற்றை நான் எழுதி வைத்துக் கொண்டு பாராயணம் செய்வேன்” - – இப்படி பெரியவர் சொன்னார்.

மாணிக்க வாசகரும் தாம் இதுவரை பாடியவைகளையெல்லாம் பாட, பெரியவர் அவற்றை ஒன்றுவிடாமல் ஏட்டிலே தெளிவாக எழுதிக் கொண்டார்.

“வாதவூரரே, இன்னும் ஒரு வேண்டுகோள்!”

“சொல்லுங்கள் பெரியவரே!”

“அம்பலத்தாடும் அம்மையப்பரை பாட்டுடைத் தலைவராக வைத்து ஒரு கோவையும் பாடி அருளல் வேண்டும்”

இப்படி பெரியவர் கேட்க, மாணிக்கவாசகர் செந்தமிழில் உள்ள அகப்பொருள்துறை வளனையெல்லாம் சேர்த்து ‘திருச்சிற்றம்பலக் கோவையார்’ என்னும் அருமையான நூலை இயற்றி அருளினார். இது மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது.

மாணிக்கவாசகர் பாடப் பாட பெரியவர் 400 கோவையையும் குறித்து வைத்துக் கொண்டார்

(தொடரும்)


Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Wed Jul 31, 2013 10:10 am

இந்த வரலாறு இப்போதுதான் தெரியும். தொடருங்கள்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக