புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:11 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 2:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 8:31 am

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 8:28 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 8:03 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 8:01 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 7:59 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:58 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:55 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 2:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 2:07 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 7:17 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 4:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 8:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 7:51 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 5:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 5:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 5:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 5:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 5:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 5:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 5:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 5:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 5:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 4:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 4:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 10:22 am

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 am

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:58 am

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 9:51 am

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Mon May 06, 2024 10:15 pm

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Mon May 06, 2024 10:05 pm

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Mon May 06, 2024 10:01 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 5:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 7:58 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 1:04 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:36 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 12:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
46 Posts - 40%
prajai
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
2 Posts - 2%
kargan86
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%
jairam
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
8 Posts - 5%
prajai
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_m10வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையில் வெற்றிக்கு ஏழு குறள்கள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:19 am

வெற்றிக்கு ஏழு குறள்கள்


எல்லா சுயமுன்னேற்ற நூல்களையும் சேர்த்து சாராம்சத்தை சுருக்கமாக அறிய முற்படுகிறீர்களா? உங்களுக்கு திருக்குறள் தான் ஒரே புகலிடம். கடுகைத் துளைதேழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்ற வர்ணனை திருக்குறளைப் பொருத்த வரை சிறிதும் மிகையல்ல.

எந்த சூழ்நிலையானாலும் சரி அதைச் சமாளிக்க என்ன அறிவுரை வேண்டுமானாலும் ஒருவன் திருக்குறளில் இருந்து பெற்றுத் தெளிவடைய முடியும். ஆன்மீகம் ஆகட்டும், லௌகீகம் ஆகட்டும், அறம் ஆகட்டும், தொழில் ஆகட்டும், அமைதி ஆகட்டும், மகிழ்ச்சி ஆகட்டும் குழப்பாமல் வழி காட்டும் அறிவுப் பொக்கிஷம் திருக்குறள் தான்.

நீங்கள் வெற்றியடைய விரும்புகிறீர்களா? உங்களுக்குப் பல நூல்கள் படிக்க நேரமும் பொறுமையும் இல்லையா? உங்களுக்கு திருக்குறள் உதவும். அதிலும் நீங்கள் எல்லாக் குறள்களையும் படிக்க வேண்டியதில்லை. ஏழே ஏழு குறள்களை நினைவில் நிறுத்தி பின்பற்றுங்கள் போதும்.


1) எண்ணத்தில் உறுதி:

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியராகப் பெறின். (666)

நினைத்ததை நினைத்தபடி அடைபவர் யார் தெரியுமா? தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருப்பவர்கள் தான். எண்ணத்தில் உறுதி இல்லா விட்டால் அது செயலில் முடியாது. செயலில் முடியாத எண்ணங்கள் விதைக்காத விதைகள். மாறாத உறுதியான எண்ணம் தான் எல்லா வெற்றிக்கும் ஆரம்ப விதி

2) Think positive

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து. (596)

எண்ணுவதெல்லாம் உயர்வானதாகவே இருக்க வேண்டும். பாதகமான சூழ்நிலைகளிலும் உயர்வான எண்ணங்களை எண்ணுவதை விட்டு விடக் கூடாது. எண்ணமே வாழ்க்கை என்பது அனுபவ உண்மை. சாதகமான சூழ்நிலைகளில் பாசிடிவ் ஆகவும், உயர்வான எண்ணங்களையும் நினைப்பது பெரிய விஷயமல்ல. பாதகமான சூழ்நிலைகளிலும் அதே எண்ணங்களோடு இருப்பவன் தான் வெற்றியை தனதாக்கிக் கொள்கிறான்.

3) விடாமுயற்சி

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல். (472)

தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்கு அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது எதுவும் கிடையாது. வெற்றிக்கு ஆயிரம் வழிகள் இருக்கலாம். நம் இயல்புக்குப் பொருந்துகிற வழியைத் தேர்ந்தெடுத்து அதற்கு அறிய வேண்டிய அனைத்தையும் அறிந்து அந்த வழியில் விடா முயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்.

4) இந்த ஐந்தில் கவனம் தேவை

பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். (675)

வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தினையும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல் புரிய வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றில் குழப்பம் இருந்தால் கூட அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.

5) இந்த நான்கைத் தவிருங்கள்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (605)

காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் இந்த நான்கும் கெடுகின்ற இயல்புடையவர்கள் விரும்பி ஏறும் மரக்கலம் என்கிறார் திருவள்ளுவர். வெற்றியடைய வேண்டுபவர்கள் தோல்விக்கான வாகனத்தில் பயணம் செய்யலாமோ?

6) இவை இரண்டும் வழுக்குப்பாறைகள்

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. (854)

ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும், யாருக்கும் எளியவன். வெற்றியின் உயரத்திற்குச் செல்பவர்கள் இந்த இரண்டு வழுக்குப் பாறைகளில் கவனமாக இருப்பது நல்லது. இல்லா விட்டால் இது வரை சாதித்தது எல்லாம் வீணாய்ப் போகும்.

7) இந்தப் பேருண்மையை மறக்காதீர்கள்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை (659)

பிறர் வருந்துமாறு செய்து பெற்றதெல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய் விடும். நல்வழியில் வந்தவை தற்காலிகமாக இழக்கப்பட்டாலும் பின்னர் பயன் தரும். இந்த பிரபஞ்ச உண்மையை என்றுமே மறந்து விடாதீர்கள். வெற்றி என்பது எந்த வழியில் வருகிறது என்பது மிக முக்கியம். நேர்மையற்ற வழியில் மற்றவர் வயிறெரிந்து வருவதெல்லாம் நம்மை நிம்மதியாக இருக்க என்றுமே விடாது.

இந்த ஏழு குறள்களில் முதல் நான்கு வெற்றிக்கு வழி சொல்கின்றன. அடுத்த இரண்டும் தோல்வி தரக் கூடியவற்றில் எச்சரிக்கையாக இருக்கச் சொல்கின்றன. கடைசி குறள் வெற்றியின் நிறைவு நமக்கு என்றென்றைக்கும் நிலைக்க வேண்டுமானால் அது நியாயமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது

(Source:- http://www.enganeshan.blogspot.com/)


நன்றி கதிர்வேல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக