புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
56 Posts - 50%
heezulia
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
1 Post - 1%
Guna.D
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
1 Post - 1%
Shivanya
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
12 Posts - 2%
prajai
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
9 Posts - 2%
Guna.D
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
4 Posts - 1%
Jenila
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
4 Posts - 1%
jairam
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jun 23, 2013 4:39 pm

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Images?q=tbn:ANd9GcR0qL8-cyNBmYT3Wl7xVjVn_7lox3jZlgwaL849106vN7BQhDlkmg



உள்ளதை உள்ள படியே 
உள்ளவாறு  சொல்லிடுதே  
உள்ளம்  உன்னை  கண்டால்  
உளறவும்  செய்யுதே அதே  
உள்ளம்  உண்மையை  சொல்ல வா ...

உள்ளிருந்து  சொல்லிவிட்டு  
உண்மையை  தள்ளிவிட்டு  
உன்னை கண்டால்  மட்டும்  ஏனோ  
உதவாததை மட்டும்  உளறியே 
உணர்வற்று நிற்கிறேன்  உண்மை சொல்ல வா ...

உளி கொண்டு செதுக்கும்  
உணர்வுள்ள உன்விழிகள்  என்னுள்ளே 
உருவாக்கும்  ஊமை  சிற்பங்கள் 
உயிர் பெறும் உன்னத நாள்  எப்போது  
உனக்காக  நிற்கிறேன்   உண்மை சொல்ல வா ...

உள்ளுக்குள்ளே  ஒடுடிடும்  
உதிரம்  உறைந்து  விடுமுன்னே  
உன்  அன்பை  தந்து விடுகண்ணே 
உயிராய் நிற்கிறேன்   உண்மை சொல்ல வா ...

ஊன்றுகோல் தேடியே  
ஊறி நடந்திடும்  காலம்  வந்தாலும் 
உன்  நினைவோடு  மட்டுமே 
உருண்டோடிடுவேன் உனக்காகவே  
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 23, 2013 11:39 pm

விழி அல்ல அது உளி

என்னையும் மனிதனாக செதுக்கியதும் உன் விழி
மண்ணையும் பொன்னாக்கி காட்டியதும் உன் விழி
தின்னையை திடலாக்கி வைத்ததும் உன் விழி
கண்ணை உன்னை தேட வைத்தும் உன் விழி

விழியை உளி என்று வர்ணித்து அழகு பூவன்.

விரும்பினேன்
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 9:29 am

ராஜு சரவணன் wrote:விழி அல்ல அது உளி

என்னையும் மனிதனாக செதுக்கியதும் உன் விழி
மண்ணையும் பொன்னாக்கி காட்டியதும் உன் விழி
தின்னையை திடலாக்கி வைத்ததும் உன் விழி
கண்ணை உன்னை தேட வைத்தும் உன் விழி

விழியை உளி என்று வர்ணித்து அழகு பூவன்.

விரும்பினேன்
உங்களது வரிகளும்  அருமை  ,
கருத்துக்கு நன்றி  நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 9:37 am

நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 24, 2013 9:41 am

யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை

அஞ்சு தடவை  உண்மை சொல்ல கூப்பிட்டு வராத ஆள நம்ம பூவன் கவிதை பாடி வரவைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் போல பாஸ் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 9:42 am

யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை
உளறுவது என்று ஆன பின்  உண்மை  என்ன பொய்மை  என்ன  ? 

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 9:43 am

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை

அஞ்சு தடவை  உண்மை சொல்ல கூப்பிட்டு வராத ஆள நம்ம பூவன் கவிதை பாடி வரவைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் போல பாஸ் புன்னகை
கவிதை  பாடி ஓட  வேணும்னா  வைக்கலாம்  சிரிசிரிசிரிசிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 9:44 am

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை

அஞ்சு தடவை  உண்மை சொல்ல கூப்பிட்டு வராத ஆள நம்ம பூவன் கவிதை பாடி வரவைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் போல பாஸ் புன்னகை
வந்தாலும் அவங்க உளறும் நிலை வந்துவிடுமே!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 9:46 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை

அஞ்சு தடவை  உண்மை சொல்ல கூப்பிட்டு வராத ஆள நம்ம பூவன் கவிதை பாடி வரவைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் போல பாஸ் புன்னகை
வந்தாலும் அவங்க உளறும் நிலை வந்துவிடுமே!!!
ஆமாம்  வாய் குளறும்  ....அப்புறம்  வார்த்தை  உளறும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 9:46 am

பூவன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை
உளறுவது என்று ஆன பின்  உண்மை  என்ன பொய்மை  என்ன  ? 

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை
உள்ளம் என்பது பொய்மை
அதை உண்மை என்பது மடமை
அதை கவியில் வடிப்பது கடமை

அப்படியா?




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக