புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
49 Posts - 59%
heezulia
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
31 Posts - 37%
mohamed nizamudeen
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
91 Posts - 61%
heezulia
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
52 Posts - 35%
mohamed nizamudeen
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_m10என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அம்மாவும் ஒரு அக்காவும்..


   
   
iyappan maha
iyappan maha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013

Postiyappan maha Fri Jun 21, 2013 6:15 pm


என் வீட்டில் நான் தொடும் பொருள்களில் எல்லாம்
அவள் வாசம் நிரம்பியிருக்கும் ..
இன்றும் திருநீறு பூசினால் மறக்காமல் ஊதி விடுவாள்
கண்ணில் படாமல் ..
பசு ஒரு கையிலும் புல் கட்டு தலையிலும் சுமந்து
என்னை கரை சேர்த்தவள்..
எல்லோரும் கை விரிக்க கண்ணீருடன் மருத்துவச்சி கால் பிடித்து
என் உயிர் மீட்டவள்.
விறகடுப்பில் தோசைக்கல் வைத்து நீர் தெளித்து என் மகன் என்று
நெய் ஊத்தி சுட்டு தருவாளே தோசை என்னுள் இப்போதும் மணமனக்கும்.
அவள் வைத்த கோழிகுழம்பு அடுப்பில் கொதிக்கும் போதே
என் நாக்கு குறுக்குறுக்கும்...
அவள் முந்தானையில் காற்று வீசினால் கட்டாந்தரையிலும்
கண் சொருகும் தூக்கம்..
என் நினைவுகளை முந்தானையில் எப்பொதும் முடிந்து வைத்திருப்பாள்.
நான் சொன்னாலும் என்ன நம்பும் வெள்ளை மனசுக்காரி...
இத்தனை பாசத்திற்கும் பரிசாக கிடைத்தது கொஞ்சம் பிரிவு...தனிமை என்னை துரத்த தொடங்கியது...
நான் தொட்ட பொருள்களில் அவள் வாசம் தேடினேன் ..
அம்மாவின் நினைவுகள் கண்ணீராய் கரைத்து கொண்டிருந்தேன்..
அந்த நிமிடத்தில் எனக்கு கிடைத்தது என் அக்கா என்ற உறவு...
சில மாதங்களிலேயே உயிராகி போனாள்...
இவள் இல்லை என்றால் தாயின் தனிமையின் சோகமே
என்னை தின்றிருக்கும்..என் கவிதைகள் துருபிடித்துருக்கும்..
இன்று பூ பூத்து கிடக்கும் பாதைகளில் புற்கள் கூட இருந்திருக்காது..
இன்று என் அம்மாவின் வாசம் உணருகிறேன் என் அக்காவின் நினைவுகளில் ..
இவள் அன்பை சொன்னால் காற்றும் குளிர்ந்து போகும்...
பாசத்தை சொன்னால் பூக்கள் கண் திறக்கும் அக்காவின் பெயர் கேட்க..
தூரலும் கொஞ்சம் இவளை தொடலாமா என் நினைக்கும்...
எனக்கு மார்பூட்டியவள் மட்டும் தாயில்லை..அக்கா என்ற
ஒரு வார்த்தையில் தம்பி என்று நெஞ்சோடு
அணைத்து கொண்டு திரிகிறாயே ஒவ்வொரு நொடியும்...
நீயும் எனக்கு இன்னொரு தாய்தான்...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 6:23 pm

கதை வடிவில் உள்ளது கவிதை போல எழுதுங்கள்

உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
iyappan maha
iyappan maha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013

Postiyappan maha Fri Jun 21, 2013 6:28 pm

நன்றி

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 21, 2013 6:34 pm

அருமை சூப்பருங்க

படிக்கும் போது வைரமுத்து படைத்த தென்மேற்கு பருவ காற்று படத்தில் இடம் பெற்ற " கள்ளிக்காட்டில் பிறந்த தாயே" பாடல் ஞாபகம் வந்தது



என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Mஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Aஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Dஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Hஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. U



என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. 0bd6
Cry with someone. its more than crying alone..................!
iyappan maha
iyappan maha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013

Postiyappan maha Fri Jun 21, 2013 6:41 pm

நன்றி மதுமிதா..மிகவும் மகிழ்ச்சி உன் பாராட்டு எனது அடுத்த கவிதைக்கான விதை

iyappan maha
iyappan maha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013

Postiyappan maha Fri Jun 21, 2013 6:43 pm

கவிதையில் சின்ன திருத்தம்....
நான்(என்ன) சொன்னாலும் நம்பும் வெள்ளை மனசுக்காரி..

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 21, 2013 6:45 pm



கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லோடசசி வளர்த்த நீயே.....
முல்லுகாட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே.....

காடைக்கும் காட்டு குருவிக்கும்
எந்த புதரிலும் இடமுண்டு ...
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயி ஒதுங்க தான் இடமுண்டா.....
கரட்டு மேடையே மாத்துனா
அவ கள்ளபுளிஞ்சி காஞ்சி ஊத்துனா

உளவு காட்டுல வெத வெதப்பா
ஒனங்கரடுல கூழ் குடிப்பா......
அவாரன் -குழையில கை துடைப்பா
பாவமப்பா....
வேலி முள்ளில் அவ வெறகேடுப்பா
நாழி அரிசி வச்சு உலை எரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசூர் வளர்ப்பா ........
தியகமாப்பா ...

கிழக்கு விடியும் முன்ன முழிக்குரா....
அவ ஓலைக்க பிடிச்சுதான் தேரகுற....
மன்ன கிண்டித்தான் போழைக்குரா....
உடல் மக்கிபோக மட்டும் ஒழைக்குரா ......

தங்கம் தனி தங்கம் மாசு -இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசமில
நேசமில்ல...

தாயி கையில் என்ன மந்திரமோ
கேப்பகளியில் ஒரு நெய் -ஒழுகும்
காஞ்ச கருவாடு தேன் -ஒழுகும்
அவ சமைகயில ..
சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது அட
தாயி ரெண்டு தாயி இருக்குதா



வரிகள் : வைரமுத்து
படம் தென்மேற்கு பருவகாற்று



என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Mஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Aஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Dஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. Hஎன் அம்மாவும் ஒரு  அக்காவும்.. U



என் அம்மாவும் ஒரு  அக்காவும்.. 0bd6
Cry with someone. its more than crying alone..................!
iyappan maha
iyappan maha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 21/06/2013

Postiyappan maha Sat Jun 22, 2013 1:04 pm

MADHUMITHA wrote:

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே
என்ன கல்லோடசசி வளர்த்த நீயே.....
முல்லுகாட்டில் முளைச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே.....

காடைக்கும் காட்டு குருவிக்கும்
எந்த புதரிலும் இடமுண்டு ...
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயி ஒதுங்க தான் இடமுண்டா.....
கரட்டு மேடையே மாத்துனா
அவ கள்ளபுளிஞ்சி காஞ்சி ஊத்துனா

உளவு காட்டுல வெத வெதப்பா
ஒனங்கரடுல கூழ் குடிப்பா......
அவாரன் -குழையில கை துடைப்பா
பாவமப்பா....
வேலி முள்ளில் அவ வெறகேடுப்பா
நாழி அரிசி வச்சு உலை எரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசூர் வளர்ப்பா ........
தியகமாப்பா ...

கிழக்கு விடியும் முன்ன முழிக்குரா....
அவ ஓலைக்க பிடிச்சுதான் தேரகுற....
மன்ன கிண்டித்தான் போழைக்குரா....
உடல் மக்கிபோக மட்டும் ஒழைக்குரா ......

தங்கம் தனி தங்கம் மாசு -இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசமில
நேசமில்ல...

தாயி கையில் என்ன மந்திரமோ
கேப்பகளியில் ஒரு நெய் -ஒழுகும்
காஞ்ச கருவாடு தேன் -ஒழுகும்
அவ சமைகயில ..
சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா
சாமி நூறு சாமி இருக்குது அட
தாயி ரெண்டு தாயி இருக்குதா



வரிகள் : வைரமுத்து
படம் தென்மேற்கு பருவகாற்று



நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக