புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_c10ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_m10ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_c10 
20 Posts - 65%
heezulia
ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_c10ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_m10ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_c10ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_m10ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_c10ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_m10ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_c10ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_m10ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_c10ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_m10ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ளீஸ் அப்பா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க.. பாரதிராஜாவை நினைத்துகண்ணீர் விட்டு நெகிழ்ந்த மணிவண்ணன்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jun 16, 2013 11:37 am

http://www.soundcameraaction.com/wp-content/uploads/2013/06/director-manivannan.jpg
ஒரு குருவுக்கு இதைவிட யாரும் மரியாதை செலுத்தி விட முடியாது, தான் வளர்ந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறவர்களை இந்த உலகம் வியந்துபார்க்கும். அதற்கு உதாரணமாக நம் கண்முன்னே வந்து போகிறார் டைரக்டர் மணிவண்ணன்.
இரண்டு நாட்களுக்குமுன்பு வெளியான ஆனந்த விகடன் வார இதழில் தனது சிஷ்யர் மணிவண்ணனை மிகவும் கேவலமாக வார்த்தைகளை பயன்படுத்தி அவரது இதயத்தை கிழித்து விட்ட பாரதிராஜாவைப் பற்றி சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே மனம் திறந்து மிகவும் உயர்வாகப் பேசியுள்ளார் டைரக்டர் மணிவண்ணன்.
‘ரேடியோ சிட்டி எப்.எம்’மில் மனம் உருகி ஒரு அப்பாவைப் பிரிந்துஏங்கும் ஒரு சிறுகுழந்தையைப் போல கண்ணீர் விட்டுஅழுது கொண்டே அவர் பேசிய வார்த்தைகள் அப்படியே நம்மை ஒருகணம் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
ஒரு நிமிடம் அவரின்இந்தப்பேச்சை கண்கள் மூடிப்படியுங்கள். பிறகு, விகடன் மேடையில், பாரதிராஜா மனிவண்ணன் பற்றிய கேள்விக்கு சொல்லியுள்ள பதிலை படியுங்கள். பிறகு மறுபடியும், இந்த கட்டுரையை முதலில் இருந்து படியுங்கள்.
நிஜ வாழ்க்கையில் யார் இமயம்? என்பதுஉங்களுக்கே புரியும்.
“இன்றைக்கு மணிவண்ணன் என்கிற திரைப்பட இயக்குனருக்கு ஒரு அடையாளம் தந்தது எனது குருநாதர், எனது ஆசான், நான் எப்போதும் போற்றும்இயக்குனர் பாரதிராஜா அவர்கள். அவர் இல்லாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை திசைமாறிப்போயிருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை.
நான் சொன்ன ‘நிழல்கள்’ என்கிற கதையைக் கேட்டு சிலாகித்துப் போய் அதையே தன்னுடைய அடுத்த படத்துக்கானகதையாக முடிவு செய்து அந்தப்படத்துக்கு வசனமும் எழுதும் வாய்ப்பையும் எனக்கு தந்தார்கள். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
அப்போது பாரதிராஜா அவர்களுடைய நண்பர்கள் “சொன்னா கேட்கமாட்ட எவனோ ஒருத்தன் கோயம்புத்தூர்ல இருந்து கண்ணாடி, ஜிப்பா போட்டுட்டு வந்தான். அவனை ஒரு பெரிய அறிவாளியா நெனச்சிக்கிட்டு நீவந்து இந்தப்படத்தைஎடுத்து, இதுவரைக்கும் பெயிலியரே கொடுக்காத நீ இப்போஒரு பெயிலியர் கொடுத்து, உன் பேரை கெடுத்துட்ட பாத்தியா சக்சஸ் குடுக்கலே”ன்னு சொன்னாங்க.
அப்போ அவரு சொன்னாரு.., நான் வந்து இதே மணிவண்ணனை வெச்சு ஒரு சூப்பர் ஹிட் கொடுக்குறேனா? இல்லையான்னு பாருங்கன்னு சொல்லி, மணி உன்ன நம்பி அவனுங்ககிட்டநான் வார்த்தை கொடுத்துட்டேன். நீதான் பொறுப்பு அந்தக்கதையை நீ எப்படி எழுதுவியோ எனக்கு தெரியாது, உனக்கு ஒரு பத்து நாள் டைம் தர்றேன்னு சொன்னாரு.
அதுக்கப்புறம் நான்எழுதின படம்தான் ‘அலைகள் ஓய்வதில்லை’. அந்தப்படம் தமிழக அரசினுடைய 9 விருதுகளை பெற்றுத்தந்தது. அதில் சிறந்த கதையாசிரியர் மற்றும் சிறந்த வசனகர்த்தாவுக்கான இரண்டு விருதுகளை நான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களிடத்தில் இருந்து பெற்றேன்.
இன்றைக்கும் அரசியல் ரீதியாக சில சொந்த விறுப்பு,வெறுப்புகளில் நான் விலகி இருந்தாலும் கூட (அம்மா அப்பாக்கிட்ட சண்டைபோடுறதில்லையா அந்தமாதிரி தான்…) அவரை வந்து நான் எப்போதும் என்னுடையஇரண்டாவது தாய், இரண்டாவது தந்தை என்று தான் நினைக்கிறேன்.
அவரைப்பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் எனக்கு என்னை அறியாமல் எனக்குள் ஒரு நெகிழ்ச்சி ஏற்படும். அந்த நன்றி உணர்வு தான் இன்றைக்கு எனக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது என்று கூட நம்புகிறேன்.
என் நேசத்துக்குரியஆசான் அப்பா வணக்கம்,
இன்னைக்கு உங்களுடைய ஆசீர்வாதத்தால, உங்களுடைய அரவணைப்பால நான் சிறந்த நிலையில இருக்கேன். எனக்கு நீங்க தான் கல்யாணம் பண்ணி வெச்சீங்க.., நேத்து மாதிரி இருக்கு, இன்னைக்கு என் மகளுக்கும் திருமணம் ஆயிடுச்சி, என் மகனுக்கும் ஆகப்போகுது, நாட்கள் வேகமாக நகர்ந்துடுச்சு.
எவ்ளோ பெரிய டைரக்டரா இருந்தாலும், எத்தனையோ பேர் நம்மளை சிலாகித்து பேசினாலும் அப்பா சத்தியமா சொல்றேன் நான் எப்பவும் பாரதிராஜாவோட அசிஸ்டெண்ட் தான்.( கண்ணீர் விட்டு அழுகிறார் மணிவண்ணன்…) நான் பாரதிராஜாவோட அசிஸ்டெண்ட் தான், என்மேல ஏதாவது கோபம் இருந்தா என்னை ஒரு அறை விட்டுருங்க; தயவுசெய்து பேசாம மட்டும் இருக்காதீங்க..,
ப்ளீஸ்… ப்ளீஸ்பா….
மணிவண்ணனின் இந்த வார்த்தைகளை தழுதழுக்கும் குரலில் கேட்கும் போது மனதைப் பிசைகிறது.
-
Soundcamera action



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 16, 2013 1:20 pm

நல்ல மனிதர் - பழயதை மறக்காத மனிதர்

தமிழகத்தில் மட்டுமே இந்த கலாச்சாரம் - அரசியலில் எதிரி என்றால் ஜென்ம விரோதி போல் பாவித்து ஒருமையில் மரியாதை இன்றி தரக்குறைவாக விமர்சித்து கேவலப்படுத்துவது, குடும்பத்தை அவமதிப்பது போன்ற பழக்கங்கள்.

இப்பழக்கத்துக்கு தமிழன் தலைகுனிந்தே ஆகணும்.




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jun 16, 2013 1:42 pm

இப்படி பேசிய மணி வண்ணனை பார்த்து.
எப்படி திட்ட தோன்றியது பாரதி ராஜாவுக்கு.!

மிகவும் நல்ல மனிதர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக