ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொந்தக்கதை....சோகக்கதை.

+6
பூவன்
கவிஞர் கே இனியவன்
Muthumohamed
ராஜு சரவணன்
சிவா
maristella
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை சொந்தக்கதை....சோகக்கதை.

Post by maristella Thu Jun 13, 2013 8:40 am

எங்கள் அழகான தாய்நாட்டை..
நாங்கள் எப்படிஎல்லாம் நினைத்து நினைத்து வாழ்ந்தோம்.
என்னசெய்வது எங்கள் நாடு மிண்டும் இருண்டுவிட்டது.
எப்போ விடியும் எப்போ விடியும் என்று கண்விழித்து இருந்தோம்.
விழித்தகண் விழித்ததுதான். - எங்கள்
உடல் தான் கனடாவில்.
உயிர் எங்கள் தாய் மண்ணில்...
மறக்கமுடியுமா... எங்கள் சொந்தங்களை.
நாங்கள் கனடாவில் வாழும் வாழ்க்கை.
சோகமான வாழ்க்கைதான்.
எங்கள் அம்மா, அப்பா, தம்பி.
பெரியக்காவின் மகன்,மகள்.
சின்னக்காவின் மகன்....
இவர்கள் எல்லாம் எங்களை விட்டு
இறைவனிடம் சென்றுவிட்டார்கள்.
இத்தனை சோகங்களையும் தாங்கிக்கொண்டு
எப்படி நாங்கள் சந்தோசமாக வாழ்வது
எத்தனை உறவு இருந்தாலும்....
எங்கள் சொந்த உறவு போல் வருமா....
நாங்கள் மட்டுமல்ல அனைத்து - தமிழ்
மக்களும் சோகத்தில் தான் வாழ்கிறார்கள்.
எனக்கு இரண்டு பிள்ளைகள்.
எனது கணவர் மிகவும் நல்லவர்.
அவர்தான் எங்கள் குடும்பங்களை அக்கறையுடன் கவனிப்பார்.
கனடாவில் நாங்கள் படும் கஸ்ரம் யாருக்கும் தெரியாது.
அவர்கள் நினைப்பார்கள் - நாங்கள்
கனடாவில் சந்தோசமாக வாழ்கிறோம் என்று.
எங்களை விட்டுப் பிரிந்த தம்பிக்கு நான்கு பிள்ளைகள்.
நான்தான் கஸ்ரப்பட்டு பார்க்கிறேன்.
நான் பதினாறு வயதில் சுமந்த சுமையை...
இன்னும்தன் சுமந்து கொண்டிருக்கிறேன்.
எங்கள் அம்மா சொன்ன வார்த்தை நினைவுக்கு வரும்.
எங்கள் அம்மா சொன்ன வார்த்தை இது.

"ஜேசுநாதர் சுமந்த சிலுவையை விட
நான் சுமக்கும் சுமைதான் பாரமானது"

நாங்கள் வறுமையாக இருந்தபோது...
அம்மா கண்ணிருடன் சொன்ன வார்த்தைகள்.
இதைஎழுதும்போது எனக்கு கண்கள் கலங்கின.
நாங்கள் பட்ட கஸ்ரம் மாதிரி
யாரும் பட்டிருக்க மாட்டார்கள்.
எத்தனை நாட்கள் சாப்பாடில்லாமல்..
பாடசாலைக்கு போய் மயங்கிவிந்ழுதிருப்போம்
இப்பகூட அதை நினைத்துப் பார்க்கும்போது
கண்ணீர் சொரிகின்றது...
பசிகள் இருக்கும் போது
தூக்கமும் இல்லை .
எனது மனதில் இருக்கும் சுமைகளை
உங்களிடம் சொல்லி ஆறுகிறேன்.
இறைவன் எல்லோரின் தலை எழுத்தையும்
எழுதும்போது நல்லக எழுதிவிட்டார்.
என்னுடைய தலைஎழுத்தை எழுதும்போது....
பேனாவில் இருந்த மை முடிந்து
விட்டதுபோல் நான் நினைக்கிறேன்.
நினைவு தெரிந்த நாட்களில் இருந்து
இன்னும்தான் என் சுமை குறையவில்லை.
வாழ்க்கை என்னும் வட்டத்துக்குள்.
இன்பமும் துன்பமும் மாறி மாறி பின் தொடர்கின்றது.
இதுதான் வாழ்க்கையா......?
எத்தனை எத்தனை கனவுகள் கண்டேன்.
அத்தனை கனவுகளும் அழிந்து விட்டது.
இதுதான் என்னுடைய சொந்தக்கதை...சோகக்கதை.
யாரும் உங்கள் சொந்தக்கதையை எழுதும்போது
வெட்கப்படவேண்டாம்......
நன்றி மீண்டும் தொடரும்

மரிச்டெல்லா .....


Last edited by maristella on Sun Jun 16, 2013 6:08 am; edited 1 time in total
maristella
maristella
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by சிவா Thu Jun 13, 2013 8:45 am

தலைப்பு இல்லாமல் பதிவுகள் எழுதக் கூடாது மரிச்டெல்லா!


சொந்தக்கதை....சோகக்கதை. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by ராஜு சரவணன் Thu Jun 13, 2013 11:24 am

மிகவும் வருத்தமான நிகழ்வு தான். நாம் பிறந்து வளந்த தாய் நாட்டை விட்டு ஊரை விட்டு எதோ ஒரு தேசத்தில் பிழைப்புக்காக வாழ்கை நடத்தி வரும் உங்களின் மனக்குறையை நன்கு அறிய முடிகிறது. நம் தாய்நாட்டு கலாச்சாரம் வேறு நாம் இருக்கும் நாட்டின் கலாச்சாரம் வேறு அங்கு பிள்ளைகளை நல்லபடியாக வளர்ப்பது என்பது  சிரமமான காரியம் தான். 

பிரிந்த உங்கள் உறவுகள், உடன்பிறந்தவர்கள் ஆகியோருக்கு எனது வருத்தங்கள். என்ன செய்வது தமிழனாய் பிறந்து விட்டோமே.இன்று தமிழன் உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஏதாவது ஒரு வகையில் துன்பங்களையும்,பிரச்சனைகளையும் சந்தித்து தான் வருகிறான். நாங்கள் இருக்கும் நாட்டிலும் எங்களை இரண்டாம் தர மக்களாகவே பார்க்கின்றனர். எங்கள் தலைமை சரியில்லை, போதையில் இன்று தமிழன் தனது மாண்பை இழந்து வருகிறான். 


 மனிக்கவும் இதனால் தான் தமிழ்நாட்டு அறிஞர் ஒருவர் சொன்னார்.. உலகிலேயே சிறந்த மொழி என் தமிழ் மொழி. உலகிலேயே கேவலமான இனம் என் தமிழ் இனம் என்று.


இதை கேட்கும் நமக்கு  கோபம் தான் வரும் என்ன செய்வது.அது தானே உண்மை 

காலம் ஒரு நாள் நமை பார்க்கும்
நாம் நினைக்கும் கனவு பலிக்கும் 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை சொந்தக்கதை

Post by maristella Fri Jun 14, 2013 9:54 am

                                                     சொந்தக்கதை
     
          எங்கள்  அழகான தாய்நாட்டை.. நாங்கள்   எப்படிஎல்லாம் நினைத்து நினைத்து வாழ்ந்தோம்  ....என்னசெய்வது
           எங்கள் நாடு மிண்டும் இருண்டுவிட்டது .எப்போ விடியும் எப்போ விடியும் என்று கண்விழித்து இருந்தோம் ..
          விழித்தகண் விழித்ததுதான் .எங்கள் உடல் தான் கனடாவில் .உயிர் எங்கள் தாய் மண்ணில் .மறக்கமுடியுமா
          எங்கள் சொந்தங்களை ..நாங்கள் கனடாவில் வாழும் வாழ்க்கை .சோகமான வாழ்க்கைதான் .எங்கள் அம்மா எங்கள்
          அப்பா எங்கள் தம்பி பெரியக்காவின் மகன் .மகள் .சின்னக்காவின் மகன் .இவர்கள் எல்லாம் எங்களை விட்டு
          இறைவனிடம் சென்றுவிட்டார்கள் ..இத்தனை சோகங்களையும் தாங்கிக்கொண்டு எப்படி நாங்கள் சந்தோசமாக
         வாழ்வது ..எத்தனை உறவு இருந்தாலும் எங்கள் சொந்த உறவு போல் வருமா ..நாங்கள் மட்டுமல்ல அனைத்து தமிழ்
         மக்களும் சோகத்தில்தான் வாழ்கிறார்கள் ..எனக்கு இரண்டு பிள்ளைகள் .எனது கணவர் மிகவும் நல்லவர் .அவர்தான்
         எங்கள் குடும்பங்களை அக்கறையுடன் கவனிப்பார் ..கனடாவில் நாங்கள் படும் கஸ்ரம் யாருக்கும் தெரியாது .அவர்கள்
         நினைப்பார்கள் நாங்கள் கனடாவில் சந்தோசமாக வாழ்கிறோம் என்று ..எங்களை விட்டுப் பிரிந்த தம்பிக்கு நான்கு
         பிள்ளைகள் ,நான்தான் கஸ்ரப்பட்டு பார்க்கிறேன் ..நான் பதினாறு வயதில் சுமந்த சுமையை என்னும்தன் சுமந்து
         கொண்டிருக்கிறேன் ..எங்கள் அம்மா சொன்ன வார்த்தைநினைவுக்குவரும் ,எங்கள் அம்மா சொன்ன வார்த்தை இது .
         ஜேசுநாதர் சுமந்த சிலுவையை விட நான் சுமக்கும் சுமைதான் பாரமானது .நாங்கள் வறுமையாக இருந்தபோது அம்மா
         கண்ணிருடன் சொன்ன வார்த்தைகள் .இதைஎழுதும்போது எனக்கு கண்கள் கலங்கின நாங்கள் பட்ட கஸ்ரம்மதிரி
         யாரும் பட்டிருக்க மாட்டார்கள் ..எத்தனை நாட்கள் சாப்பாடில்லாமல்..பாடசாலைக்கு போய் மயன்கிவிளுந்திருப்போம்
         இப்பகூட அதை நினைத்துப்பர்க்கும்போது கண்ணீர் சொரிகின்றது ..பசிகள் இருக்கும் போதுதூக்கமும் இல்லை .
         எனது மனதில் இருக்கும் சுமைகளை உங்களிடம் சொல்லி ஆறுகிறேன் ..இறைவன் எல்லோரின் தலைஎழுத்தையும்
         எழுதும்போது நல்லக எழுதிவிட்டார் ..என்னுடைய தலைஎழுத்தை எழுதும்போது ..பேனாவில் இருந்த மை முடிந்து
          விட்டதுபோல் நான் நினைக்கிறேன் ..நினைவு தெரிந்த நாட்களில் இருந்து இன்னும்தான் என் சுமை குறையவில்லை
          வாழ்க்கை என்னும் வட்டத்துக்குள் .இன்பமும் துன்பமும் மாறி மாறி பின்தொடர்கின்றது ..இதுதான் வாழ்க்கையா ?
          எத்தனை எத்தனை கனவுகள் கண்டேன் ..அத்தனை கனவுகளும் அழிந்துவிட்டது ..
          இதுதான் என்னுடைய சொந்தக்கதை ...சோகக்கதை ............யாரும் உங்கள் சொந்தக்கதையை எழுதும்போது
          வெட்கப்படவேண்டாம் ..நன்றி மீண்டும் தொடரும்

- மரிச்டெல்லா .....
maristella
maristella
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by சிவா Fri Jun 14, 2013 10:25 am

தங்களின் பதிவுகளை ஒரே திரியின் கீழ் பதிவிட்டால் அனைவரும் படிக்க எளிதாக இருக்குமே தோழி!


சொந்தக்கதை....சோகக்கதை. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by ராஜு சரவணன் Fri Jun 14, 2013 10:29 am

இந்த கருத்து ஏற்கனவே பதியப்படுள்ளதே, தினமும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் பதிய காரணம் என்ன ?

http://www.eegarai.net/t99970-topic#976870
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by maristella Thu Jun 20, 2013 8:11 am

நன்றி சரவணன். என் சோகமான கதையைக் கேட்டு ஆறுதல் சொன்னதாட்கு.
சரவணன் உங்களை யார் என்று தெரியாது. என் கவலைக்கு ஆறுதல் சொன்னதாட்கு
மீண்டும் நன்றி தெருவிக்கிறேன்.

maristella
maristella
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by Muthumohamed Thu Jun 20, 2013 3:49 pm

உங்களின் ஏக்கம் புரிகிறது நாம் நம் சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டில் வாழ்வது அகதி வாழ்க்கை தான் என்ன செய்வது உங்களின் நிலைமை அப்படி

அக்கா உங்களின் சோக கதை அல்ல உண்மையை படித்தேன் பயங்கர சங்கடமாக இருக்கிறது உங்களுக்கு மட்டுமல்ல இலங்கை தமிழர்கள் பலரின் நிலைமையும் இது தான் இவ்வளவு பொறுத்த நீங்கள் இன்னும் பொறுங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்

அனைத்தும் அவன் செயல்



சொந்தக்கதை....சோகக்கதை. Mசொந்தக்கதை....சோகக்கதை. Uசொந்தக்கதை....சோகக்கதை. Tசொந்தக்கதை....சோகக்கதை. Hசொந்தக்கதை....சோகக்கதை. Uசொந்தக்கதை....சோகக்கதை. Mசொந்தக்கதை....சோகக்கதை. Oசொந்தக்கதை....சோகக்கதை. Hசொந்தக்கதை....சோகக்கதை. Aசொந்தக்கதை....சோகக்கதை. Mசொந்தக்கதை....சோகக்கதை. Eசொந்தக்கதை....சோகக்கதை. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by கவிஞர் கே இனியவன் Thu Jun 20, 2013 4:08 pm

துன்பம் இல்லாமல் கிடைக்கும் சந்தோஷம் நிலைக்காது ...
துன்பத்தால் கிடைத்த சந்தோஷம் அழியாது ...
இந்தியா சுதந்திரம் இன்றும் என்றும் பேசப்பட காரணம் ..சுதந்திர போராட்ட துன்பம் தானே
இழப்புகளுக்கு பிரதிபலன் இருக்கும் அதுதான் இயற்கை நியதி ...!!!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by Muthumohamed Thu Jun 20, 2013 4:16 pm

கவிஞர் கே இனியவன் wrote:துன்பம் இல்லாமல் கிடைக்கும் சந்தோஷம் நிலைக்காது ...
துன்பத்தால் கிடைத்த சந்தோஷம் அழியாது ...
இந்தியா சுதந்திரம் இன்றும் என்றும் பேசப்பட காரணம் ..சுதந்திர போராட்ட துன்பம் தானே
இழப்புகளுக்கு பிரதிபலன் இருக்கும் அதுதான் இயற்கை நியதி ...!!!


உண்மை தான் ஆனால் இலங்கயில் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க வில்லயே சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்



சொந்தக்கதை....சோகக்கதை. Mசொந்தக்கதை....சோகக்கதை. Uசொந்தக்கதை....சோகக்கதை. Tசொந்தக்கதை....சோகக்கதை. Hசொந்தக்கதை....சோகக்கதை. Uசொந்தக்கதை....சோகக்கதை. Mசொந்தக்கதை....சோகக்கதை. Oசொந்தக்கதை....சோகக்கதை. Hசொந்தக்கதை....சோகக்கதை. Aசொந்தக்கதை....சோகக்கதை. Mசொந்தக்கதை....சோகக்கதை. Eசொந்தக்கதை....சோகக்கதை. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சொந்தக்கதை....சோகக்கதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum