Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Today at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
நிகழ்நிலை நிர்வாகிகள்
காய்கறி விலை கடும் உயர்வு
5 posters
Page 1 of 1
காய்கறி விலை கடும் உயர்வு
கோடை காலத்தையொட்டி தற்போது காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தினமும் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் இஞ்சி கிலோ ரூ.240-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.
சிறிய வெங்காயம் ரூ.110-க் கும், அவரை ரூ.80-க்கும், முருங்கைக்காய் ரூ.70-க்கும், கேரட் ரூ.60-க்கும், தக்காளி ரூ.55க்கும், பெரிய வெங்காயம் ரூ.30க்கும் விற்கப்படுகிறது.
கத்தரிக்காய் ரூ.50-க்கும், கருணை கிழங்கு ரூ.30-க்கும், உருளை கிழங்கு ரூ.30-க்கும், வெண்டைக்காய் ரூ.40-க்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும், முள்ளங்கி ரூ.30-க்கும், மாங்காய் ரூ.20-க்கும், கோஸ் ரூ.20-க்கும் விற்கப்படுகிறது.
கொத்தமல்லி, கறிவேப்பிலை இரண்டும் சிறிய கட்டு ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கிறது.
விலை உயர்வு குறித்து கோயம்பேட்டை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
தற்போது கோடை காலத்தையொட்டி காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. விளையும் காய்கறிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள சந்தைகளில் விற்று தீர்ந்து விடுகின்றன.
இதன் காரணமாக கோயம்பேட்டுக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து கோயம்பேட்டுக்கு காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
- மாலைமலர்
தினமும் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் இஞ்சி கிலோ ரூ.240-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.
சிறிய வெங்காயம் ரூ.110-க் கும், அவரை ரூ.80-க்கும், முருங்கைக்காய் ரூ.70-க்கும், கேரட் ரூ.60-க்கும், தக்காளி ரூ.55க்கும், பெரிய வெங்காயம் ரூ.30க்கும் விற்கப்படுகிறது.
கத்தரிக்காய் ரூ.50-க்கும், கருணை கிழங்கு ரூ.30-க்கும், உருளை கிழங்கு ரூ.30-க்கும், வெண்டைக்காய் ரூ.40-க்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும், முள்ளங்கி ரூ.30-க்கும், மாங்காய் ரூ.20-க்கும், கோஸ் ரூ.20-க்கும் விற்கப்படுகிறது.
கொத்தமல்லி, கறிவேப்பிலை இரண்டும் சிறிய கட்டு ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கிறது.
விலை உயர்வு குறித்து கோயம்பேட்டை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
தற்போது கோடை காலத்தையொட்டி காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. விளையும் காய்கறிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள சந்தைகளில் விற்று தீர்ந்து விடுகின்றன.
இதன் காரணமாக கோயம்பேட்டுக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து கோயம்பேட்டுக்கு காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
- மாலைமலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: காய்கறி விலை கடும் உயர்வு
இந்த விலை உயர்வில் கொள்ளை லாபம் பார்ப்பது இடைதரகர்கள் மட்டுமே பாவம் விவசாயிக்கு எப்போதும் கிடைக்கும் அதே பணம் தான்
Re: காய்கறி விலை கடும் உயர்வு
இங்கு மட்டும் என்ன வாழுது? பீன்ஸ் 120 ருபாய், கொத்துமல்லி ஒரு கட்டு 30 ருபாய் இக்கரைக்கு அக்கறை பச்சை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காய்கறி விலை கடும் உயர்வு
ராஜு சரவணன் wrote:இந்த விலை உயர்வில் கொள்ளை லாபம் பார்ப்பது இடைதரகர்கள் மட்டுமே பாவம் விவசாயிக்கு எப்போதும் கிடைக்கும் அதே பணம் தான்
உண்மை தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: காய்கறி விலை கடும் உயர்வு
இனி நான் காய்கறி யே இல்லாத ரெசிப் தான் தரணுமா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காய்கறி விலை கடும் உயர்வு
krishnaamma wrote:இனி நான் காய்கறி யே இல்லாத ரெசிப் தான் தரணுமா?
மழை பெய்ய துவங்கி விட்டதல்லவா இன்னும் கொஞ்ச நாளில் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது அம்மா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: காய்கறி விலை கடும் உயர்வு
Muthumohamed wrote:krishnaamma wrote:இனி நான் காய்கறி யே இல்லாத ரெசிப் தான் தரணுமா?
மழை பெய்ய துவங்கி விட்டதல்லவா இன்னும் கொஞ்ச நாளில் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது அம்மா
நல்லது முத்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காய்கறி விலை கடும் உயர்வு
krishnaamma wrote:இனி நான் காய்கறி யே இல்லாத ரெசிப் தான் தரணுமா?
தக்காளி இல்லாத ரெசிபியும் குடுங்கம்மா...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: காய்கறி விலை கடும் உயர்வு
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:இனி நான் காய்கறி யே இல்லாத ரெசிப் தான் தரணுமா?
தக்காளி இல்லாத ரெசிபியும் குடுங்கம்மா...
போட்டுட்டா போச்சு பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» இந்தியாவிலிருந்து காய்கறி ஏற்றுமதி நிறுத்தம் - பாகிஸ்தானில் தக்காளி விலை கடும் உயர்வு
» காய்கறி விலை அதிகரிப்பால் ஓட்டல் பண்டங்களின் விலை உயர்வு
» காய்கறி விலை கிடுகிடு உயர்வு!
» காய்கறி விலை கிடுகிடு உயர்வு: பீன்ஸ் ரூ.60ஐ தொட்டது!
» புத்தாண்டு: பூக்கள் விலை கடும் உயர்வு
» காய்கறி விலை அதிகரிப்பால் ஓட்டல் பண்டங்களின் விலை உயர்வு
» காய்கறி விலை கிடுகிடு உயர்வு!
» காய்கறி விலை கிடுகிடு உயர்வு: பீன்ஸ் ரூ.60ஐ தொட்டது!
» புத்தாண்டு: பூக்கள் விலை கடும் உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|