ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?

5 posters

Go down

அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Empty அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?

Post by சாமி Sun Jun 09, 2013 8:11 am

உமையொரு பாக மூர்த்தத்தில் சிவனுக்கும் உமைக்கும் பாதிப்பாதியாக உருவத்தை அமைத்தாலும் மொத்தத்தில் உருவம் ஒன்றுதான். அந்த உருவத்தை ஒருவன் என்று சொல்வதா? அல்லது ஒருத்தி என்று சொல்வதா? மூர்த்தம் ஒன்று. ‘ஒருவன்’ என்றால் சத்தி பாகத்தை விட்டதாக அமையும். அது ஒரு குற்றம். ‘ஒருத்தி’ என்றால் சிவனுடைய பாகத்தை விட்டதாகிய குற்றம் வந்து அமையும். இத்தகைய குற்றத்தை நீக்குவதற்கு குமரகுருபரர் சொல்லிலக்கண உதவியை நாடுகின்றார். ஆகா! என்ன அதிசயம்!

‘ஒருவர்’ என்ற சொல் ஒன்று உண்டாயிற்றே! ஆணும், பெண்ணும் இணைந்த ஒற்றை உருவத்தைக் குற்றம் இல்லாமல் அமைத்துக் காட்ட ‘ஒருவர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தலாமே! என்று எண்ணுகிறார்.

‘ஒருவர்’ என்ற தமிழிலக்கணச் சொல்லும் அதன் இலக்கணமும் உமையொரு பாகன் திருவுருவத்துக்காகவே ஏற்பட்டன என்றல்லவா தோன்றுகின்றது? என்று வியந்து போற்றுகின்றனர். ஒருவர் என்ற வழக்கானது தமிழில் மட்டுமே உள்ளது என்றும் போற்றுகின்றார்.

மேலும் ஓர் ஐயம் உண்டாகிறது குமரகுருபரருக்கு. உமையொருபாகன் மூர்த்தத்தில் உள்ள அம்மையையும் அப்பனையும் எந்த ஒரு சொல்லால் அழைப்பது? என்பதே அந்த ஐயம்.

தேவிக்கும் எம்பெருமானுக்கும் ஒரே திருவுருவம் உள்ளது. தாயே! என்று அழைத்தால் எம்பெருமானைச் சாராது. தந்தையே என்று அழைத்தால் அம்மையைச் சேரா. அம்மையப்பா! என அழைத்தால் ஒருமைபோய் இருமையாக அமைந்துவிடும். இருவரையும் குறிக்க வேண்டும்; ஆனால், ஒரே சொல்லாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆகா! என்ன அதிசயம்! அவருக்கு உடனே உள்ளத்தில் ஒரு தமிழ்ச் சொல் தோன்றுகிறது. ‘எந்தாய்’ என்பதே அது. ‘எந்தாய்’ என்ற சொல்லை, “எம் தாய்” என்றும் பிரிக்கலாம். ‘எந்தை’ எனக் கொண்டு தந்தை என்ற பொருளையும் கொள்ளலாம். எனவே, ‘எந்தாய்’ என்ற சொல்லானது சிலேடையாகப் பிரிக்கப்பெற்று இருவரையும் குறிக்கும் ஒரே சொல்லாக அமைந்திருக்கிறதே என்று குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Empty Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?

Post by Aathira Sun Jun 09, 2013 8:39 am

எம் தாய், எந்தாய் ம்ம்ம் அழகிய விளக்கம். நானும் இது போன்ற கேள்வியைக் கேட்டுள்ளேன். விடை குமர குருபரர் கொடுத்துள்ளது அறியாமல்.

//ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்

ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!

அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று

ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!//

எப்போதோ நான் கேட்ட கேள்வி. ஆனால் இது விளையாட்டாகக் கேட்டது


அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Aஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Aஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Tஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Hஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Iஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Rஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Aஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Empty Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?

Post by யினியவன் Sun Jun 09, 2013 9:31 am

குமரகுருபரர் / தமிழின் சிறப்பு சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Empty Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?

Post by சாமி Sun Jun 09, 2013 3:16 pm

Aathira wrote://ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்
ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!
அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று
ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!//

நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான். சிரி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Empty Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?

Post by யினியவன் Sun Jun 09, 2013 3:40 pm

சாமி wrote:
நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான். சிரி
ஆதிரா சொல்ல வருவது ஆண்கள் யாரு பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது?

இருவருக்கும் சம உரிமை என்றால் ஆணென்ன கொடுப்பது!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Empty Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?

Post by krishnaamma Sun Jun 09, 2013 4:11 pm

யினியவன் wrote:
சாமி wrote:
நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான். சிரி
ஆதிரா சொல்ல வருவது ஆண்கள் யாரு பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது?

இருவருக்கும் சம உரிமை என்றால் ஆணென்ன கொடுப்பது!!!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Empty Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?

Post by தர்மா Sun Jun 09, 2013 4:35 pm

சிவன் தான் சக்திக்கு சம பாதி கொடுத்தது என்று புராணம் சொல்கிறது. அதனால் ஆண் சமபாதி கொடுப்பது எப்படி தவறாகும்.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Empty Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?

Post by சாமி Sun Jun 09, 2013 7:51 pm

யினியவன் wrote:
சாமி wrote:
நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான். சிரி
ஆதிரா சொல்ல வருவது ஆண்கள் யாரு பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது?
இருவருக்கும் சம உரிமை என்றால் ஆணென்ன கொடுப்பது!!!

யாராவது ஒருத்தர் கொடுத்துதானே ஆகணும் இனியவன் !

உரிமை இருக்கறவங்கதான் மத்தவங்களுக்கு உரிமையைக் கொடுக்க முடியும்.

உரிமையை வாங்கிக் கொடுக்கறதுக்கு மூணாவதா ஒரு ஆள் வரும்போதுதான் இருக்குற உரிமையெல்லாம் இரண்டு பேருக்கும் பறிபோயிடறது.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Empty Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?

Post by Aathira Tue Jun 11, 2013 10:30 pm

சாமி wrote:
Aathira wrote://ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்
ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!
அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று
ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!//

நீங்கதான் அவசரப்பட்டு ஆணாதிக்கம்னு சொல்லீட்டீங்க !
ஆண்கள் எப்போதும் பெண்களுக்கு சமஉரிமை கொடுப்பவர்கள்தான். சிரி
யினியவன் சொல்லும் கருத்தைத் தான் நான் இங்கு கூறியிருக்கிறேன். . ஆண்கள் கொடுத்து பெண்கள் பெற அது என்ன ஆண்களின் முழுஉரிமையா? சக்தியின் பாதி உடலை எடுத்துக் கொண்டவர் ஈசன். என்கிறேன் நான்.


அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Aஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Aஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Tஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Hஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Iஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Rஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Aஅம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Empty Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?

Post by யினியவன் Tue Jun 11, 2013 10:38 pm

ஆதிரா நாங்க எப்பவுமே இப்படித்தான் - பய புள்ளைக மீசையை முறுக்கிட்டு உதார் விட்டு நாங்கதான் பெண்களுக்கு கொடுக்கணும்ன்னு வீராப்பு பேசிட்டு அப்புறம் வீட்டுக்கு உள்ளார போனப்புறம் வாங்கிக் கட்டிக்குவோம் - வெளில சொல்லிக்கிறதில்ல.

விடுங்க பெரிசு பண்ணி மானத்த வாங்காதீங்க - இதெல்லாம் ஜகஜந்தான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?  Empty Re: அம்மையப்பர் உருவத்தை ஒருவன் என்று அழைப்பதா? ஒருத்தி என்று அழைப்பதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum