Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்வித்துறை செய்திகள்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கல்வித்துறை செய்திகள்
முதுகலை பல் மருத்துவப் படிப்பு: தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவு.
"முதுகலை பல் மருத்துவப் படிப்பில், தற்போதைய சட்டம் மற்றும்விதிமுறைகளின்படி, மாணவர்கள் சேர்க்கையை, 14 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்த வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மனிதவள மேம்பாடு: இந்திய பல் மருத்துவ சங்கத்தின், தமிழக சட்டப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர், டாக்டர் வி.முரளி என்பவர் தாக்கல் செய்த மனு: பல் மருத்துவத்தில், முதுகலை படிப்புகளை நடத்தும் கல்லூரிகளுக்கு, பல்கலை கழக மானியக் குழு சட்டம், அதன் விதிமுறைகள், பல் மருத்துவ சட்டம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவிப்புகள் பொருந்தும்.மத்திய, மாநில அரசுகள், பல் மருத்துவ கவுன்சில் வகுக்கும் விதிமுறைகளின்படி, முதுகலை படிப்பில், மாணவர்களை சேர்க்க வேண்டும். தகுதி அடிப்படையில் தான், முதுகலை படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என, பல் மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகள் தெரிவிக்கிறது.இந்த விதிமுறைகள், முதுகலை பல் மருத்துவப் படிப்புகளை நடத்தும், அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அல்லது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் அல்லது இரண்டும் சேர்த்து, மாணவர்கள் சேர்க்கையில் பரிசீலிக்கப்படும்.இந்த ஆண்டில், மருத்துவக் கல்வி இயக்குனரகம், பொது நுழைவுத் தேர்வு நடத்தி, தகுதி அடிப்படையிலான ரேங்க் பட்டியலை வெளியிட்டது. இருந்தும், பல கல்லூரிகளில், இந்த தகுதி முறையை பின்பற்றவில்லை. இதனால், தகுதி வாய்ந்த பலர், பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டும், தனியார் மருத்துவ கல்லூரிகள், வெளிப்படை இல்லாமல், மாணவர்கள் சேர்க்கையை நடத்தின. எனவே, மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள, தகுதி அடிப்படையிலான ரேங்க் பட்டியல் அல்லாமல், முதுகலை மருத்துவப் படிப்பில், மாணவர்கள் சேர்க்கை நடத்த, தடை விதிக்க வேண்டும்.ரேங்க் பட்டியல் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை நடப்பதை உறுதி செய்யும்படி, அதிகாரிகளுக்கும், கல்லூரிகளுக்கும் உத்தரவிடவேண்டும். மாணவர்கள் சேர்க்கையை, அரசும், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையும் கண்காணிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.மனுவை, தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்ஆஜரானார்.தமிழகத்தில் உள்ள, 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளும், முதுகலை பல் மருத்துவப் படிப்பில் உள்ள இடங்களைப் பொருத்தவரை, தற்போதுள்ள சட்டப்படி, பல் மருத்துவ கவுன்சில் மற்றும் முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கான விதிமுறைகள், எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் சுற்றறிக்கை, அரசு உத்தரவில் கூறியுள்ளபடி, மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும்.இடங்களைப் பகிர்ந்து கொள்வதைப் பொருத்தவரை, சட்டத்தில், விதிமுறைகளில் கூறியுள்ளபடி, குறிப்பிட்ட விகிதங்களில், தனியார் கல்லூரிகள் பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த உத்தரவு, ரிட் மனு மீதான, இறுதி உத்தரவைப் பொருத்து அமையும்.மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு, பல் மருத்துவ கவுன்சிலுக்கு, தனியார் கல்லூரிகளுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
"முதுகலை பல் மருத்துவப் படிப்பில், தற்போதைய சட்டம் மற்றும்விதிமுறைகளின்படி, மாணவர்கள் சேர்க்கையை, 14 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்த வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மனிதவள மேம்பாடு: இந்திய பல் மருத்துவ சங்கத்தின், தமிழக சட்டப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர், டாக்டர் வி.முரளி என்பவர் தாக்கல் செய்த மனு: பல் மருத்துவத்தில், முதுகலை படிப்புகளை நடத்தும் கல்லூரிகளுக்கு, பல்கலை கழக மானியக் குழு சட்டம், அதன் விதிமுறைகள், பல் மருத்துவ சட்டம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவிப்புகள் பொருந்தும்.மத்திய, மாநில அரசுகள், பல் மருத்துவ கவுன்சில் வகுக்கும் விதிமுறைகளின்படி, முதுகலை படிப்பில், மாணவர்களை சேர்க்க வேண்டும். தகுதி அடிப்படையில் தான், முதுகலை படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என, பல் மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகள் தெரிவிக்கிறது.இந்த விதிமுறைகள், முதுகலை பல் மருத்துவப் படிப்புகளை நடத்தும், அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அல்லது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் அல்லது இரண்டும் சேர்த்து, மாணவர்கள் சேர்க்கையில் பரிசீலிக்கப்படும்.இந்த ஆண்டில், மருத்துவக் கல்வி இயக்குனரகம், பொது நுழைவுத் தேர்வு நடத்தி, தகுதி அடிப்படையிலான ரேங்க் பட்டியலை வெளியிட்டது. இருந்தும், பல கல்லூரிகளில், இந்த தகுதி முறையை பின்பற்றவில்லை. இதனால், தகுதி வாய்ந்த பலர், பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டும், தனியார் மருத்துவ கல்லூரிகள், வெளிப்படை இல்லாமல், மாணவர்கள் சேர்க்கையை நடத்தின. எனவே, மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள, தகுதி அடிப்படையிலான ரேங்க் பட்டியல் அல்லாமல், முதுகலை மருத்துவப் படிப்பில், மாணவர்கள் சேர்க்கை நடத்த, தடை விதிக்க வேண்டும்.ரேங்க் பட்டியல் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை நடப்பதை உறுதி செய்யும்படி, அதிகாரிகளுக்கும், கல்லூரிகளுக்கும் உத்தரவிடவேண்டும். மாணவர்கள் சேர்க்கையை, அரசும், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையும் கண்காணிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.மனுவை, தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே.அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்ஆஜரானார்.தமிழகத்தில் உள்ள, 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளும், முதுகலை பல் மருத்துவப் படிப்பில் உள்ள இடங்களைப் பொருத்தவரை, தற்போதுள்ள சட்டப்படி, பல் மருத்துவ கவுன்சில் மற்றும் முதுகலை பல் மருத்துவப் படிப்புக்கான விதிமுறைகள், எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் சுற்றறிக்கை, அரசு உத்தரவில் கூறியுள்ளபடி, மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும்.இடங்களைப் பகிர்ந்து கொள்வதைப் பொருத்தவரை, சட்டத்தில், விதிமுறைகளில் கூறியுள்ளபடி, குறிப்பிட்ட விகிதங்களில், தனியார் கல்லூரிகள் பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த உத்தரவு, ரிட் மனு மீதான, இறுதி உத்தரவைப் பொருத்து அமையும்.மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு, பல் மருத்துவ கவுன்சிலுக்கு, தனியார் கல்லூரிகளுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
EDUCATION
பள்ளிக்கல்வி - அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010-க்கு பின்னர் நியமனம் செய்யப்படும் ஆசிரியர் பிற நிபந்தனையுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்திருக்க வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர்
Re: கல்வித்துறை செய்திகள்
இனிய காலை வணக்கங்கள் திரு ஜான்! தங்களின் கல்வி தொடர்பான செய்திகளை இந்த தலைப்பின் கீழ் தொகுத்து வழங்குங்கள்! தனித்தனியாக திரிகள் துவங்க வேண்டாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கல்வித்துறை செய்திகள்
அதிக மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் மீது பொதுமக்கள், பெற்றோர் பொதுமக்கள், பெற்றோர் 044&26744445, 044&26746611 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
கல்வித்துறை செய்திகள்
எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை ரேண்டம் எண் நாளை வெளியீடு
தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,145 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. இவற்றில் அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கான 322 இடங்கள் போக, மாநில ஒதுக்கீட்டுக்கு 1,823 இடங்கள் உள்ளன. ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் உள்ளன. இதில் மத்திய அரசு ஒதுக்கீடு போக 85 இடங்கள் உள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் 11 சுயநிதி கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,460 இடங்களில், 838 இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, 18 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1,470 இடங்களில் 909 இடங்கள் அரசுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த 9&ம் தேதி முதல் 18&ம் தேதி வரை வினியோகிக்கப்பட்டது. மொத்தம் 32 ஆயிரத்து 52 விண்ணப்பங்கள் விற்பனையானது. இதுவரை 28 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். தற்போது, இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண், நாளை வெளியிடப்படுகிறது. பிளஸ் 2 மறு மதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 10&ம் தேதி முடிவு வெளியாவதால் அதன் பிறகு ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,145 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. இவற்றில் அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கான 322 இடங்கள் போக, மாநில ஒதுக்கீட்டுக்கு 1,823 இடங்கள் உள்ளன. ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் உள்ளன. இதில் மத்திய அரசு ஒதுக்கீடு போக 85 இடங்கள் உள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் 11 சுயநிதி கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,460 இடங்களில், 838 இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, 18 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1,470 இடங்களில் 909 இடங்கள் அரசுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த 9&ம் தேதி முதல் 18&ம் தேதி வரை வினியோகிக்கப்பட்டது. மொத்தம் 32 ஆயிரத்து 52 விண்ணப்பங்கள் விற்பனையானது. இதுவரை 28 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். தற்போது, இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண், நாளை வெளியிடப்படுகிறது. பிளஸ் 2 மறு மதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 10&ம் தேதி முடிவு வெளியாவதால் அதன் பிறகு ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.
Re: கல்வித்துறை செய்திகள்
தமிழகத்தில் நீட்டுக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ள நிலையில் அது தேவையானது என தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழகம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுக நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து புதுச்சேரி ஆளுநரும் முனனாள் தமிழக பாஜகவின் ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன் ‘ஒரு மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன். நீட் தேர்வு அவசியமானது.’ எனக் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழகம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தின் ஆளும்கட்சியான திமுக நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து புதுச்சேரி ஆளுநரும் முனனாள் தமிழக பாஜகவின் ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன் ‘ஒரு மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன். நீட் தேர்வு அவசியமானது.’ எனக் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கல்வித்துறை செய்திகள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது? தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் டூ மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஜூலை 19-ஆம் தேதி வெளியாகும் என தமிழக அரசு தேர்வுத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது
தமிழக அரசு தேர்வுத்துறை இதுகுறித்து மேலும் கூறியபோது தமிழக மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் பட்டியல் 4 இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் ஜூலை 19ஆம் தேதி தேர்வு முடிவும், ஜூலை 21ஆம் தேதி முதல் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியல்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்ய பதிவெண் மற்றும் பிறந்த நாளை பதிவு செய்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்று கூறப்பட்ட நிலையில் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்களை தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் 19ஆம் தேதி தேர்வு முடிவுகளும் 21ம் தேதி மதிப்பெண் பட்டியலும் வெளியாகும் என தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில் இந்த மதிப்பெண் பட்டியல் அதற்கு முன்கூட்டியே வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dg2.tn.nic.in
www.dge.tn.gov.in
பிளஸ் டூ மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஜூலை 19-ஆம் தேதி வெளியாகும் என தமிழக அரசு தேர்வுத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது
தமிழக அரசு தேர்வுத்துறை இதுகுறித்து மேலும் கூறியபோது தமிழக மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் பட்டியல் 4 இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் ஜூலை 19ஆம் தேதி தேர்வு முடிவும், ஜூலை 21ஆம் தேதி முதல் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியல்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்ய பதிவெண் மற்றும் பிறந்த நாளை பதிவு செய்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்று கூறப்பட்ட நிலையில் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்களை தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் 19ஆம் தேதி தேர்வு முடிவுகளும் 21ம் தேதி மதிப்பெண் பட்டியலும் வெளியாகும் என தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில் இந்த மதிப்பெண் பட்டியல் அதற்கு முன்கூட்டியே வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dg2.tn.nic.in
www.dge.tn.gov.in
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கல்வித்துறை செய்திகள்
கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு டிசி தர மறுக்க கூடாது - ஐகோர்ட் உத்தரவு!
கொரோனா பேரிடரால் தனியார் #பள்ளிகள், குறிப்பிட்ட தொகை கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொகையை #மாணவர்கள் செலுத்தவில்லை என்றால் அவர்களுக்கு மாற்றுச் #சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது என தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் #நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என #கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து புகார் வரும் பட்சத்தில், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரிக்கப்படும் என தனியார் #சுயநிதி பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பேரிடரால் தனியார் #பள்ளிகள், குறிப்பிட்ட தொகை கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொகையை #மாணவர்கள் செலுத்தவில்லை என்றால் அவர்களுக்கு மாற்றுச் #சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது என தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் #நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என #கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து புகார் வரும் பட்சத்தில், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரிக்கப்படும் என தனியார் #சுயநிதி பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கல்வித்துறை செய்திகள்
பள்ளிகள் திறக்க செயல்பாட்டு வழிமுறைகள் – அன்பில் மகேஷ் ஆலோசனை!
செப்டம்பர் முதல் தேதியில் பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த ஆலோசனை நாளை நடைபெற உள்ளது.
கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பரில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிகளை திறக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்திற்கு பின் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.
செப்டம்பர் முதல் தேதியில் பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த ஆலோசனை நாளை நடைபெற உள்ளது.
கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பரில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிகளை திறக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்திற்கு பின் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கல்வித்துறை செய்திகள்
ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைப்பு
கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 12 ம் வகுப்புவரையிலான பள்ளி பாடத்திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை குறைத்துள்ளது.
இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: கொரோனா பரவல் காரணமாகபள்ளிகள் சரிவர இயங்காததால் அனைத்து பாடத்திட்டஙகளையும் நடத்தி முடிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து 1 முதல் 12 ம் வகுப்புவரையிலான பள்ளி பாடத்திட்டம் 50 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு
1,2 ம் வகுப்புகளுக்கு 50 சதவீதம்
3,4 ம் வகுப்புகளுக்கு 49 சதவீதம்
5 ம் வகுப்பிற்கு 48 சதவீதம்
6 ம் வகுப்பிற்கு 47 சதவீதம்
7,8 ம் வகுப்புகளுக்கு 46 சதவீதம்
9 ம் வகுப்பிற்கு 38 சதவீதம்
10 ம் வகுப்பிற்கு 39 சதவீதம்
11,12 ம் வகுப்புகளுக்கு 35சதவீதம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்புவர்கள் முழு பாடத்திட்டத்தையும் படித்துக்கொள்ள வேண்டியது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஜூனில் பொதுத்தேர்வு: பள்ளி கல்வித்துறை முடிவு
» காலாண்டு தேர்வுக்கு பாடங்கள் குறைப்பு: பள்ளிக் கல்வித்துறை
» பிளஸ்-1 மாணவர் சேர்க்கையை தொடங்கக்கூடாது பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரிக்கை
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» விருதுகளை தவறவிட்டது ஏன்? பள்ளி கல்வித்துறை விசாரணை
» காலாண்டு தேர்வுக்கு பாடங்கள் குறைப்பு: பள்ளிக் கல்வித்துறை
» பிளஸ்-1 மாணவர் சேர்க்கையை தொடங்கக்கூடாது பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரிக்கை
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» விருதுகளை தவறவிட்டது ஏன்? பள்ளி கல்வித்துறை விசாரணை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|