Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலையில் உணவு பரிமாறும் நெறிமுறைகள் என்ன?
2 posters
Page 1 of 1
இலையில் உணவு பரிமாறும் நெறிமுறைகள் என்ன?
சாப்பாடு பரிமாறுதல்
தினசரி சாப்பாடு:-
- வெறும் தட்டில், முதலில் சாதம் போடக் கூடாது (ஆகாது).
- கறி / கூட்டு (தொட்டுக்க என்னவோ) அதை போட்டுவிட்டு,
- அப்புறம் சாதம்.நெய் விடும் வரை, தட்டில் கை வைக்கக் கூடாது.
- நெய் விட்டதும், ஒரு சிறு கவளம் நெய் சாதம் சாப்பிட்டு விட்டு,
- அப்புறம் வழக்கப்படி, சாம்பார், ரசம், தயிர் etc
விசேஷ நாட்களில்.
- இலையை, நுனி இடது பக்கம் இருக்குமாறு போட வேண்டும்.
- டம்ளரில் தண்ணீர் இடது பக்கம் வைக்கவேண்டும்.
- இலையில் கொஞ்சம் தெளித்து விட்டு.
- முதலில், பாயசம் இலையின் கீழ் பக்கம், வலது கோடியில்
- அடுத்தது, தயிர் பச்சடி, ஸ்வீட் பச்சடி, இலையின் மேல் பக்கம் வலது கோடி.வரிசையாக,
- பச்சடிக்கு இடது புறமாக ப. பருப்பு கோசுமல்லி, க.பருப்பு கோசுமல்லி.
தேங்காய் கறி, காரக்கறி, கூட்டு (அல்லது அவியல்)வடை, அப்பளம், கொஞ்சமாக உப்பு.
- மேல் வரிசை நிறைந்து விட்டால், இடது கோடி, கொஞ்சம் கீழே, ஸ்வீட்.
- இலையின் இடது பக்கம் கோடியில், கலந்த சாதம் கொஞ்சம்.
- அப்புறம், பருப்பு, சாதம், நெய்
இது வரை, சாப்பிடுபவர்கள், இலையில் கை வைக்கக் கூடாது. பிறகு,
- சாம்பார், கொஞ்சம் மோர் குழம்பு (சாதத்தின் மேல் ஊற்றக் கூடாது. சாதத்துக்கு கிட்ட, பக்கத்தில, தனியா.
அடுத்தது, ரசத்துக்கு சாதம்.
- ரசம் கேட்கும் முன், பச்சடி, கறி வகைகள், அப்பளம்.
- பிறகு ரசம்.ரசம் சாதத்துக்கு அப்புறம், பாயசம்.
- இப்போ, கொஞ்சம் ஊறுகாய் வைத்து விட்டு,
- தயிருக்கு சாதம்: தயிருக்கு சாதம் போடுகையில், கேட்டு, கணக்காக போட வேண்டும்.
- சாப்பிடுபவர்கள், தங்களுக்கு வேண்டியதை போட்டுக்கொண்டு, மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும்.
- அதிகமாக போட்டுக்கொண்டு, இலையில் எரிந்து விட்டு போவது கூடாது.
- எதையும் "எனக்குப் பிடிக்காது. வேண்டாம்" என்று சொல்லக் கூடாது.
சமைத்தவர்களுக்கு சங்கடமாக இருக்கும். அனாவசிய வாக்கு வாதம் எழும். பிடிக்காது என்றாலும், ரொம்ப கொஞ்சமாக போட்டுக்கொண்டு (பிடிக்காது என்ற வார்த்தையை தவிர்த்து) , முடித்து விட வேண்டும். (சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்குள் ஒளித்து, கண்ணை ஏமாற்ற வேண்டியது தான்)
- கரண்டியை மரித்துப் பரிமாறக் கூடாது. (திவசத்தில், முதல் தலைமுறை விட்டு, ரெண்டாம் தலை முறைக்கு தான் சாதக் கரண்டியை மரித்துப் போட வேண்டும்.
- கணவரின் பூணூல் எந்த பக்கம் முடிகிறதோ, அந்த பக்கம் மனைவி நிற்க வேண்டும். (இதற்கு ஒரே விலக்கு ஆசீர்வாதத்தின் போது. இடது பக்கம் நின்று, அங்க வதிரத்தின் நுனியை பிடிக்கும்போது)
- கரண்டிகள் தவறி கூட இலையில் படக் கூடாது.
- ஒரே பந்தியில் இருக்கிறவர்கள், முடிந்தவரை, ஒன்றாக எழுந்திருக்க வேண்டும். (சீக்கிரம் முடித்து விட்டால் கூட, கொஞ்சம் காத்திருக்கலாம்)
- அவசியமானால் ஒழிய, நடுவில் தண்ணீர் குடிக்கக் கூடாது.
- அவரவர் சாப்பிட்ட இலையை , எடுக்கக் கூடாது; மடக்கிப் போடக் கூடாது.
கூடுதல் தகவல்
![இலையில் உணவு பரிமாறும் நெறிமுறைகள் என்ன? 220px-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/ta/thumb/8/84/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88.jpg/220px-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88.jpg)
இப்படத்தில் உள்ளப்படி இலையில் வைக்கவேண்டிய பலகாரப் பட்டியல் வருமாறு.
1-உப்பு
2-ஊறுகாய்
3-சட்னிப் பொடி
4-கோசும்பரி
5-கோசும்பரி
6-தேங்காய் சட்னி
7-பீன்.. பல்யா
8-பலாப்பழ உண்டி
9-சித்ரண்ணம்
10-அப்பளம் (பப்படம்)
11-கொரிப்பு
12-இட்லி
13-சாதம்
14-பருப்பு
15-தயிர் வெங்காயம்
16-இரசம்
17-பச்சடி
18-கதிரிக்காய் பக்கோடா
19-கூட்டு
20-பொரியல்
21-அவியல்
22-கத்ரிக்காய் சாம்பார்
23-இனிப்பு
24-வடை
25-இனிப்பு தேங்காய் சட்னி
26-கிச்சிடி
27-காரப்பொரியல்
28-பாயசம்
29-தயிர்
30-மோர்
ஐயோ எனக்கு மயக்கமே வந்திடுச்சு![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி விக்கிபீடியா
தினசரி சாப்பாடு:-
- வெறும் தட்டில், முதலில் சாதம் போடக் கூடாது (ஆகாது).
- கறி / கூட்டு (தொட்டுக்க என்னவோ) அதை போட்டுவிட்டு,
- அப்புறம் சாதம்.நெய் விடும் வரை, தட்டில் கை வைக்கக் கூடாது.
- நெய் விட்டதும், ஒரு சிறு கவளம் நெய் சாதம் சாப்பிட்டு விட்டு,
- அப்புறம் வழக்கப்படி, சாம்பார், ரசம், தயிர் etc
விசேஷ நாட்களில்.
- இலையை, நுனி இடது பக்கம் இருக்குமாறு போட வேண்டும்.
- டம்ளரில் தண்ணீர் இடது பக்கம் வைக்கவேண்டும்.
- இலையில் கொஞ்சம் தெளித்து விட்டு.
- முதலில், பாயசம் இலையின் கீழ் பக்கம், வலது கோடியில்
- அடுத்தது, தயிர் பச்சடி, ஸ்வீட் பச்சடி, இலையின் மேல் பக்கம் வலது கோடி.வரிசையாக,
- பச்சடிக்கு இடது புறமாக ப. பருப்பு கோசுமல்லி, க.பருப்பு கோசுமல்லி.
தேங்காய் கறி, காரக்கறி, கூட்டு (அல்லது அவியல்)வடை, அப்பளம், கொஞ்சமாக உப்பு.
- மேல் வரிசை நிறைந்து விட்டால், இடது கோடி, கொஞ்சம் கீழே, ஸ்வீட்.
- இலையின் இடது பக்கம் கோடியில், கலந்த சாதம் கொஞ்சம்.
- அப்புறம், பருப்பு, சாதம், நெய்
இது வரை, சாப்பிடுபவர்கள், இலையில் கை வைக்கக் கூடாது. பிறகு,
- சாம்பார், கொஞ்சம் மோர் குழம்பு (சாதத்தின் மேல் ஊற்றக் கூடாது. சாதத்துக்கு கிட்ட, பக்கத்தில, தனியா.
அடுத்தது, ரசத்துக்கு சாதம்.
- ரசம் கேட்கும் முன், பச்சடி, கறி வகைகள், அப்பளம்.
- பிறகு ரசம்.ரசம் சாதத்துக்கு அப்புறம், பாயசம்.
- இப்போ, கொஞ்சம் ஊறுகாய் வைத்து விட்டு,
- தயிருக்கு சாதம்: தயிருக்கு சாதம் போடுகையில், கேட்டு, கணக்காக போட வேண்டும்.
- சாப்பிடுபவர்கள், தங்களுக்கு வேண்டியதை போட்டுக்கொண்டு, மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும்.
- அதிகமாக போட்டுக்கொண்டு, இலையில் எரிந்து விட்டு போவது கூடாது.
- எதையும் "எனக்குப் பிடிக்காது. வேண்டாம்" என்று சொல்லக் கூடாது.
சமைத்தவர்களுக்கு சங்கடமாக இருக்கும். அனாவசிய வாக்கு வாதம் எழும். பிடிக்காது என்றாலும், ரொம்ப கொஞ்சமாக போட்டுக்கொண்டு (பிடிக்காது என்ற வார்த்தையை தவிர்த்து) , முடித்து விட வேண்டும். (சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்குள் ஒளித்து, கண்ணை ஏமாற்ற வேண்டியது தான்)
- கரண்டியை மரித்துப் பரிமாறக் கூடாது. (திவசத்தில், முதல் தலைமுறை விட்டு, ரெண்டாம் தலை முறைக்கு தான் சாதக் கரண்டியை மரித்துப் போட வேண்டும்.
- கணவரின் பூணூல் எந்த பக்கம் முடிகிறதோ, அந்த பக்கம் மனைவி நிற்க வேண்டும். (இதற்கு ஒரே விலக்கு ஆசீர்வாதத்தின் போது. இடது பக்கம் நின்று, அங்க வதிரத்தின் நுனியை பிடிக்கும்போது)
- கரண்டிகள் தவறி கூட இலையில் படக் கூடாது.
- ஒரே பந்தியில் இருக்கிறவர்கள், முடிந்தவரை, ஒன்றாக எழுந்திருக்க வேண்டும். (சீக்கிரம் முடித்து விட்டால் கூட, கொஞ்சம் காத்திருக்கலாம்)
- அவசியமானால் ஒழிய, நடுவில் தண்ணீர் குடிக்கக் கூடாது.
- அவரவர் சாப்பிட்ட இலையை , எடுக்கக் கூடாது; மடக்கிப் போடக் கூடாது.
கூடுதல் தகவல்
![இலையில் உணவு பரிமாறும் நெறிமுறைகள் என்ன? 220px-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/ta/thumb/8/84/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88.jpg/220px-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88.jpg)
இப்படத்தில் உள்ளப்படி இலையில் வைக்கவேண்டிய பலகாரப் பட்டியல் வருமாறு.
1-உப்பு
2-ஊறுகாய்
3-சட்னிப் பொடி
4-கோசும்பரி
5-கோசும்பரி
6-தேங்காய் சட்னி
7-பீன்.. பல்யா
8-பலாப்பழ உண்டி
9-சித்ரண்ணம்
10-அப்பளம் (பப்படம்)
11-கொரிப்பு
12-இட்லி
13-சாதம்
14-பருப்பு
15-தயிர் வெங்காயம்
16-இரசம்
17-பச்சடி
18-கதிரிக்காய் பக்கோடா
19-கூட்டு
20-பொரியல்
21-அவியல்
22-கத்ரிக்காய் சாம்பார்
23-இனிப்பு
24-வடை
25-இனிப்பு தேங்காய் சட்னி
26-கிச்சிடி
27-காரப்பொரியல்
28-பாயசம்
29-தயிர்
30-மோர்
ஐயோ எனக்கு மயக்கமே வந்திடுச்சு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி விக்கிபீடியா
Last edited by ராஜு சரவணன் on Thu Jun 06, 2013 7:10 pm; edited 2 times in total
Re: இலையில் உணவு பரிமாறும் நெறிமுறைகள் என்ன?
கறி / கூட்டு (தொட்டுக்க என்னவோ)
சைடு டிஷ் என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான சொல் கூட்டு.
Re: இலையில் உணவு பரிமாறும் நெறிமுறைகள் என்ன?
ராஜு சரவணன் wrote:கறி / கூட்டு (தொட்டுக்க என்னவோ)
சைடு டிஷ் என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான சொல் கூட்டு.
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
கூட்டு என்பது சில காய்களின் கூட்டு தான்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வாழை இலையில் உணவு பரிமாறும் முறை
» தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்
» தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்
» ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு உணவு பரிமாறும் “ரோபோ”க்கள்
» வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!
» தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்
» தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்
» ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு உணவு பரிமாறும் “ரோபோ”க்கள்
» வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|