ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி

4 posters

Go down

தொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Empty தொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி

Post by சிவா Sun Jun 02, 2013 11:53 am


சென்னை: என்னை பாராட்டிய சிறப்புரைகள், வாழ்த்துரைகள், புகழுரைகள் அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், மாறாக வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் தமிழ்த்தொண்டு, பொதுத்தொண்டு, சமுதாய தொண்டு, இயக்கத் தொண்டு, அரசியல் தொண்டு இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆகிவிடும். ஆனால் நான் இன்னும் தொடர்ந்து தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பணியாற்ற வேண்டும், உழைக்க வேண்டும், இதோடு முற்றுப்புள்ளி வைக்க விரும்பவில்லை என்றார் திமுக தலைவர் கருணாநிதி.

திமுக தலைவர் கருணாநிதிக்கு நாளை 90வது பிறந்த நாளாகும். இதையொட்டி சென்னையில்நேற்று 90 கவிஞர்கள் கூடி சிறப்பு செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார்.

இறுதியில் கருணாநிதி ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

என்னுடைய 90-வது பிறந்தநாள் விழாவையட்டி கவிஞர் வைரமுத்து ஏற்பாடு செய்திருந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னையும், அவரையும், இதற்கெல்லாம் மேலாக தமிழையும் பெருமைபடுத்தி உள்ளார். ஏற்புரை என்ற தலைப்பில் நான் பேச வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டுள்ளனர். இதனை ஏற்றுக் கொண்டேன்.

ஆனால் என்னை பாராட்டிய சிறப்புரைகள், வாழ்த்துரைகள், புகழுரைகள் அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், மாறாக வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் தமிழ்த்தொண்டு, பொதுத்தொண்டு, சமுதாய தொண்டு, இயக்கத் தொண்டு, அரசியல் தொண்டு இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆகிவிடும். ஆனால் நான் இன்னும் தொடர்ந்து தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பணியாற்ற வேண்டும், உழைக்க வேண்டும், இதோடு முற்றுப்புள்ளி வைக்க விரும்பவில்லை.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் வாழ்க்கையில் கஷ்டங்களையும், வலியையும், மக்கள் படும் துன்ப துயரங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடியும். பெரியார், அண்ணா மற்றும் பல்வேறு கவிஞர்கள் ஊட்டிய உணர்வாலும், ஆர்வத்தாலும் தொடர்ந்து பணியாற்றி எப்படி சேவை செய்தால் தமிழையும், தமிழர்களையும் காப்பாற்ற முடியும் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

இப்போது முழு நிம்மதியாக இல்லை. எனக்கு பல்வேறு வழிகளில் இடையூறுகள், இடைஞ்சல்கள் வருகின்றன. என்னைப் பொறுத்தவரையில் பொதுவாழ்க்கையில் அவையெல்லாம் ஒரு தூசிகள் தான்.

தொடர்ந்து பயணம் செய்யவே விரும்புகிறேன். என் உணர்வையும், வலியையும் பெரிதாக்கும் அளவுக்கு காரியங்கள் நடக்கின்றன. தமிழை காக்க கவிஞர்களுக்கு கடமை உள்ளது. நம்காலத்தில் தமிழுக்கு தீங்கு வந்து அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளேன். அச்சத்தைப் போக்கும் கடமை உங்களுக்கு உள்ளது. தற்போது தமிழுக்கு ஏற்பட்ட கிளர்ச்சியை தமிழ் புரவலர்கள் எதிர்ப்பு காட்டியதால் மனநிம்மதி ஏற்படும் அளவுக்கு ஆபத்து நீங்கி உள்ளது. ஆனால் மீண்டும் இந்த ஆபத்து வராது என்று நிச்சயமாக கூற முடியாது.

நம் வாழ்க்கையில் ஒன்றிக் கலந்து கொண்ட உயிரான மொழியை காக்கும் கடமை நமக்கு உள்ளது. டெல்லியில் வாதாடி செம்மொழி தகுதி பெறப்பட்டது. செம்மொழி தகுதியை அளித்ததுடன், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சோனியாகாந்தி எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று செம்மொழி என்று சொல்லக் கூடாது, எழுதக் கூடாது என்கின்றனர். நான் பெற்றுத் தந்ததால் இதற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

செம்மொழி தமிழை காப்பாற்றவும், உலகளவில் பெருமைப்படுத்த, விரிவாக்கம் செய்ய பாடுபட வேண்டும். தமிழ் செம்மொழி நிலை நாட்ட அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தமிழ் மொழி செம்மொழி தகுதியை இழந்துவிடாமல் காப்பாற்ற என்னை அர்ப்பணிப்பதுடன், வாதாடவும், போராடவும் செய்வதுடன் என்னையே ஒப்படைப்பேன். நம்முடைய மொழிக்காக தாய்க்கு வந்த விபத்து போல் உணர்வை பங்கிட்டு கொள்வதுடன், தமிழ் மொழியை காப்பாற்ற கவிஞர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.

தட்ஸ்தமிழ்


தொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Empty Re: தொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி

Post by யினியவன் Sun Jun 02, 2013 12:01 pm

தலைவரே எதுக்கு வேணா முற்றுபுள்ளி வைங்க
குடும்ப நலப்பணிக்கு மட்டும் வச்சுடாதீங்க
அப்புறம் குடும்பத்தினர் உங்களுக்கு
மு புள்ளி வச்சிடப் போறாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Empty Re: தொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி

Post by Muthumohamed Sun Jun 02, 2013 1:02 pm

யினியவன் wrote:தலைவரே எதுக்கு வேணா முற்றுபுள்ளி வைங்க
குடும்ப நலப்பணிக்கு மட்டும் வச்சுடாதீங்க
அப்புறம் குடும்பத்தினர் உங்களுக்கு
மு புள்ளி வச்சிடப் போறாங்க


ஆமோதித்தல் சூப்பருங்க

இனி யாருக்கப்பா உழைக்க போற அதான் ஏற்கனவே கணக்கில்லாமல் சேர்த்தாச்சே



தொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Mதொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Uதொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Tதொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Hதொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Uதொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Mதொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Oதொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Hதொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Aதொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Mதொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Eதொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Empty Re: தொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி

Post by balakarthik Sun Jun 02, 2013 2:23 pm

அடடே
ஒரு
முதிர்
புள்ளியே
முற்றுபுள்ளியை
பற்றி
பேசுகிறதே
நாலு புள்ளி அஞ்சு ஆச்சர்யகுறி


ஈகரை தமிழ் களஞ்சியம் தொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி Empty Re: தொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» தமிழீழம் பற்றி கருணாநிதி திடீரெனத் தொடர்ந்து பேச ஆரம்​பித்து உள்ளாரே... என்ன மேட்டர்?
» கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
» ஏன் மாற வேண்டும் கருணாநிதி ஆட்சி?
» ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum