Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம்
2 posters
Page 1 of 1
“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம்
பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக தடுப்பு காவலில் மரணமடைந்த தர்மேந்திரனின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
தர்மேந்திரனின் தந்தையான வி.நாராயணசாமி இது குறித்து கூறுகையில், “கடந்த மே 27 ஆம் தேதி இரவு 9 மணியளவில் எனக்கு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பிரதமர் துறையைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தன்னை அமைச்சர் டத்தோ பால் லோவின் உதவியாளர் என்று கூறிக்கொண்டார். எங்களை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் ஆனால் இச்சந்திப்பு எங்களது வழக்கறிஞர்களுக்கு தெரியாத வகையில் ரகசியமாக நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதோடு நாங்கள் இவ்வழக்கு தொடர்பாக புதிய வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்” என்று பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த மே 21 ஆம் தேதி கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த தர்மேந்திரன்(வயது 32) திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். அவரை உடனடியாக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது என்று கூறப்படுகிறது.
அமைச்சர் பால் லோ மறுப்பு
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பிரதமர் துறை அமைச்சர் லோ கூறுகையில், “எனது உதவியாளர் அக்குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டது உண்மை தான். ஆனால் தர்மேந்திரன் இறப்பு தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் நான் விவாதிக்கவுள்ளேன் என்ற தகவலை தெரிவிக்கவும், அவரது இறப்பு குறித்து எங்களது அனுதாபங்களை கூறிக்கொள்ளவும் தான் எனது உதவியாளரை தொடர்பு கொள்ளச் சொன்னேன். தங்களது வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் தர்மேந்திரன் குடும்பத்தாருக்கு முழு உரிமை உள்ளது. அவர்கள் ஏன் இவ்வாறு மாற்றி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு அரசியல் நாடகமாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
தர்மேந்திரன் மனைவி அதிருப்தி
தர்மேந்திரன் இறப்பு தொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்குவதில் ஏற்படுத்தும் தாமதம் குறித்து தர்மேந்திரன் மனைவி மேரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
“பிரேதப் பரிசோதனை அறிக்கையில் எனது கணவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகி இறந்திருக்கிறார் என்று நிரூபனம் ஆகியுள்ளது. ஆனால் இன்னும் சம்பந்தப்பட்ட காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளை கைது செய்யாதவர்கள், எங்களை ஏன் துன்புறுத்துகிறார்கள்” என்று மேரி தெரிவித்துள்ளார்.
செல்லியல்.காம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம்
“தர்மேந்திரன் இறப்பில் தொடர்புடைய அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும்” – வேதமூர்த்தி
தடுப்பு காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரன் மரணமடைந்தது தொடர்பில், சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை வரும் என்று பிரதமர் துறை துணை அமைச்சரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“கொலை என்பது மன்னிக்க முடியாத குற்றம். தர்மேந்திரன் இறப்பிற்குக் காரணமான அதிகாரிகளை உடனடியாகப் பதவி இடை நீக்கம் செய்து, விசாரணை முடியும் வரை காவலில் வைக்க வேண்டும்” என்றும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் “சட்டம் என்பது காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் பொதுவானது. குற்ற செய்ததாக சந்தேகிக்கப்படும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில், அது பொதுமக்களை மேலும் ஆத்திரமடையச் செய்வதோடு, காவல்துறையின் மீது வெறுப்பையே ஏற்படுத்தும்.
பொதுமக்களின் உயிருக்கும், அடிப்படை உரிமைகளுக்கும் காவல்துறை மதிப்பளிக்கவில்லை என்பதையே இச்சம்பவம் பிரதிபலிக்கிறது.
எனவே காவல்துறையில் உள்ள மேலதிகாரிகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையையும், காவல்துறையின் நேர்மையையும் நிலைநாட்ட முடியும்.” என்று வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத காவல்துறை, எப்படி நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களைக் குறைத்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும்?” என்றும் வேதமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுத்தேர்தலுக்கு முன், ஹிண்ட்ராப் தேசிய முன்னணி அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் போது, தடுப்புக் காவலில் இந்தியர்கள் மரணமடைவதை தடுக்க வேண்டும் என்பது முக்கிய அங்கமாக இருந்து பிறகு தளர்த்திக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பு காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரன் மரணமடைந்தது தொடர்பில், சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை வரும் என்று பிரதமர் துறை துணை அமைச்சரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“கொலை என்பது மன்னிக்க முடியாத குற்றம். தர்மேந்திரன் இறப்பிற்குக் காரணமான அதிகாரிகளை உடனடியாகப் பதவி இடை நீக்கம் செய்து, விசாரணை முடியும் வரை காவலில் வைக்க வேண்டும்” என்றும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் “சட்டம் என்பது காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் பொதுவானது. குற்ற செய்ததாக சந்தேகிக்கப்படும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில், அது பொதுமக்களை மேலும் ஆத்திரமடையச் செய்வதோடு, காவல்துறையின் மீது வெறுப்பையே ஏற்படுத்தும்.
பொதுமக்களின் உயிருக்கும், அடிப்படை உரிமைகளுக்கும் காவல்துறை மதிப்பளிக்கவில்லை என்பதையே இச்சம்பவம் பிரதிபலிக்கிறது.
எனவே காவல்துறையில் உள்ள மேலதிகாரிகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையையும், காவல்துறையின் நேர்மையையும் நிலைநாட்ட முடியும்.” என்று வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத காவல்துறை, எப்படி நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களைக் குறைத்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும்?” என்றும் வேதமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுத்தேர்தலுக்கு முன், ஹிண்ட்ராப் தேசிய முன்னணி அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் போது, தடுப்புக் காவலில் இந்தியர்கள் மரணமடைவதை தடுக்க வேண்டும் என்பது முக்கிய அங்கமாக இருந்து பிறகு தளர்த்திக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம்
தவறு செய்தவர்களை தண்டித்தால் சரி தான் தண்டிக்குமா மலேசியா அரசு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகத்தில் மொழியை வைத்து பிழைத்த ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான்
» நேபாள விமான விபத்தில் மாஜி அமைச்சர் ரகுபதியின் உறவினர் உள்பட 8 தமிழர்கள் பலி
» சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
» அவங்ட மக்களை சிரிக்க வைக்க ஆராச்சி, எங்களை அழ வைக்க சிங்களவனுக்கு அள்ளி கொடுக்கிறார்கள்
» குவைத்தில் தீவிபத்து ஆசியாவை சேர்ந்தவர்கள் 9 பேர் பலி
» நேபாள விமான விபத்தில் மாஜி அமைச்சர் ரகுபதியின் உறவினர் உள்பட 8 தமிழர்கள் பலி
» சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
» அவங்ட மக்களை சிரிக்க வைக்க ஆராச்சி, எங்களை அழ வைக்க சிங்களவனுக்கு அள்ளி கொடுக்கிறார்கள்
» குவைத்தில் தீவிபத்து ஆசியாவை சேர்ந்தவர்கள் 9 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|