Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது
+4
ராஜா
krishnaamma
balakarthik
சிவா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது
ஆலங்குடி குரு கோவிலில் நேற்று இரவு குரு பெயர்ச்சி விழா நடந்தது. அங்கே குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது. இது ஆன்மீக பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு குருப்பெயர்ச்சிக்கு ஆலங்குடி கோவிலில் எதிர்பார்த்ததைவிட கூட்டம் குறைவாகவே இருந்தது. குருபகவானை தரிசிக்க கோவில் நிர்வாகம் சிறப்பு தரிசன வரிசை என்று 500 ரூபாய்க்கு தனி வழி ஏற்படுத்தி இருந்தனர். முதலில் பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்க காவல்துறை மறுத்தனர். அரைமணி நேர காத்திருப்பிற்குப்பிறகு என்ன நினைத்தார்களோ ஏறி குதித்து உள்ளே போங்கள் என அனுமதித்தார்கள். சரியாக இரவு ஒன்பது மணிக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குடும்ப சகிதம் உள்ளே நுழைந்தார்.
அப்போது, 500 ரூபாய் டிக்கெட் நுழைவு வாயிலில் டிக்கெட் வாங்குபவர்களிடம், அமைச்சர் வந்து போன பிறகு தான் நீங்கள் உள்ளே போக அனுமதிக்கப்படுவீர்கள். சம்மதம் என்றால் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் கண்டிப்புடன் கூறி விட்டது. அப்படியும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் டிக்கெட் வாங்கி காத்துக்கிடந்தனர்.
சரியாக குருப்பெயர்ச்சி நேரமான 9.10க்கு அமைச்சர் தரிசனம் செய்து விட்டுப்போன பிறகு தான் 500 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அமைச்சருடன் அவருடைய அடிபொடிகள் சுமார் இருபத்தைந்து பேருக்கு மேல் கூடவே வந்தனர். அவர்களுக்கும் கோவிலில் தரப்படும் மரியாதை தரப்பட்டது. அவர்கள் அமைச்சர் எந்தெந்த இடத்தை எல்லாம் தொட்டு கும்பிடுகிறாரோ அந்த இடத்தை எல்லாம் அவர்களும் தொட்டு வணங்கி விட்டுப்போனார்கள்.
கோயில் நிர்வாகம் குரு பகவானுக்கு கொடுத்த மரியாதையைவிட அமைச்சருக்கு கொடுத்த மரியாதையால் பக்தர்கள் அதிருப்தி அடைந்து சென்றனர்.
இந்த ஆண்டு குருப்பெயர்ச்சிக்கு ஆலங்குடி கோவிலில் எதிர்பார்த்ததைவிட கூட்டம் குறைவாகவே இருந்தது. குருபகவானை தரிசிக்க கோவில் நிர்வாகம் சிறப்பு தரிசன வரிசை என்று 500 ரூபாய்க்கு தனி வழி ஏற்படுத்தி இருந்தனர். முதலில் பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்க காவல்துறை மறுத்தனர். அரைமணி நேர காத்திருப்பிற்குப்பிறகு என்ன நினைத்தார்களோ ஏறி குதித்து உள்ளே போங்கள் என அனுமதித்தார்கள். சரியாக இரவு ஒன்பது மணிக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குடும்ப சகிதம் உள்ளே நுழைந்தார்.
அப்போது, 500 ரூபாய் டிக்கெட் நுழைவு வாயிலில் டிக்கெட் வாங்குபவர்களிடம், அமைச்சர் வந்து போன பிறகு தான் நீங்கள் உள்ளே போக அனுமதிக்கப்படுவீர்கள். சம்மதம் என்றால் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் கண்டிப்புடன் கூறி விட்டது. அப்படியும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் டிக்கெட் வாங்கி காத்துக்கிடந்தனர்.
சரியாக குருப்பெயர்ச்சி நேரமான 9.10க்கு அமைச்சர் தரிசனம் செய்து விட்டுப்போன பிறகு தான் 500 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அமைச்சருடன் அவருடைய அடிபொடிகள் சுமார் இருபத்தைந்து பேருக்கு மேல் கூடவே வந்தனர். அவர்களுக்கும் கோவிலில் தரப்படும் மரியாதை தரப்பட்டது. அவர்கள் அமைச்சர் எந்தெந்த இடத்தை எல்லாம் தொட்டு கும்பிடுகிறாரோ அந்த இடத்தை எல்லாம் அவர்களும் தொட்டு வணங்கி விட்டுப்போனார்கள்.
கோயில் நிர்வாகம் குரு பகவானுக்கு கொடுத்த மரியாதையைவிட அமைச்சருக்கு கொடுத்த மரியாதையால் பக்தர்கள் அதிருப்தி அடைந்து சென்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது
விடுங்க தல குருபெயர்ச்சிக்கு கோவிலுக்கு வந்து கும்பிட்டு இவரு வீட்டுக்கு போறதுக்குள்ள அம்மா இவரை பெயர்ச்சி ஆக்காம விட்டாங்களே அதுவே பெரிய விஷயம் குறு என்னைக்கும் அங்கத்தானே இருக்காரு அமைச்சர்கல்தானே அடிக்கடி மாறுறாங்க அதான் இந்த மரியாதை போலிருக்கு வீட்டுல இருக்குற அம்மாவை விட விருந்துக்கு வர சொந்தகாரங்ககிட்டத்தானே அதிக அக்கறையா நடந்துப்போம் அதுபோலத்தான் இதுவும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது
//அவர்கள் அமைச்சர் எந்தெந்த இடத்தை எல்லாம் தொட்டு கும்பிடுகிறாரோ அந்த இடத்தை எல்லாம் அவர்களும் தொட்டு வணங்கி விட்டுப்போனார்கள்.//
என்ன வொரு அநியாயம் கண்டவாளெல்லாம் சுவாமியை தொடலாமோ ?
என்ன வொரு அநியாயம் கண்டவாளெல்லாம் சுவாமியை தொடலாமோ ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது
யக்கா குறு பகவானை தொட்டதாகவா போட்டிருக்கு கோவில் சன்னதியில் சுத்தி சுத்தி தொட்டுருக்காறு நாம தொடமாட்டோமா கோவில் கொடிமரம் , உண்டியல் , நந்தி , பைரவர் அதுபோலkrishnaamma wrote://அவர்கள் அமைச்சர் எந்தெந்த இடத்தை எல்லாம் தொட்டு கும்பிடுகிறாரோ அந்த இடத்தை எல்லாம் அவர்களும் தொட்டு வணங்கி விட்டுப்போனார்கள்.//
என்ன வொரு அநியாயம் கண்டவாளெல்லாம் சுவாமியை தொடலாமோ ?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது
இவனுங்க பண்ணுற அட்டகாசத்துல தான் , சாமானியர்கள் ரொம்ப கஷ்டபடுரார்கள்.
இறைவனின் முன் அனைவரும் சமம் என்று அறியாத உங்களுக்கு விரைவில் நல்லது!!?? நடக்கும் அமைச்சரே . வாழ்த்துகள்
இறைவனின் முன் அனைவரும் சமம் என்று அறியாத உங்களுக்கு விரைவில் நல்லது!!?? நடக்கும் அமைச்சரே . வாழ்த்துகள்
Re: குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது
அரசியல் சனிகளை கண்டால் குருவுக்கே பீதியாம் - அதான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது
balakarthik wrote:விடுங்க தல குருபெயர்ச்சிக்கு கோவிலுக்கு வந்து கும்பிட்டு இவரு வீட்டுக்கு போறதுக்குள்ள அம்மா இவரை பெயர்ச்சி ஆக்காம விட்டாங்களே அதுவே பெரிய விஷயம் குறு என்னைக்கும் அங்கத்தானே இருக்காரு அமைச்சர்கல்தானே அடிக்கடி மாறுறாங்க அதான் இந்த மரியாதை போலிருக்கு வீட்டுல இருக்குற அம்மாவை விட விருந்துக்கு வர சொந்தகாரங்ககிட்டத்தானே அதிக அக்கறையா நடந்துப்போம் அதுபோலத்தான் இதுவும்
அப்படி சொல்லி மனச தேத்திக்க வேண்டியது தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது
krishnaamma wrote://அவர்கள் அமைச்சர் எந்தெந்த இடத்தை எல்லாம் தொட்டு கும்பிடுகிறாரோ அந்த இடத்தை எல்லாம் அவர்களும் தொட்டு வணங்கி விட்டுப்போனார்கள்.//
என்ன வொரு அநியாயம் கண்டவாளெல்லாம் சுவாமியை தொடலாமோ ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது
ராஜா wrote:இவனுங்க பண்ணுற அட்டகாசத்துல தான் , சாமானியர்கள் ரொம்ப கஷ்டபடுரார்கள்.
இறைவனின் முன் அனைவரும் சமம் என்று அறியாத உங்களுக்கு விரைவில் நல்லது!!?? நடக்கும் அமைச்சரே . வாழ்த்துகள்
எல்லாம் பதவி படுத்தும் பாடு தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: குருவுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையைவிட அமைச்சருக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்பட்டது
குரு,அமைச்சர் என்றதும் வேற எதோ செய்தி என்று வந்தேன்...,
இது தான் தமிழகத்தில் தொன்று தொட்டு நடப்பதாயிற்றே...,
இது தான் தமிழகத்தில் தொன்று தொட்டு நடப்பதாயிற்றே...,
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குருவுக்கு மரியாதை
» தென்சென்னையில் தான் அதிக அளவு விபத்துக்கள்
» சென்னை அணிக்குத் தான் அதிக ஆதரவு !
» சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?
» தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்
» தென்சென்னையில் தான் அதிக அளவு விபத்துக்கள்
» சென்னை அணிக்குத் தான் அதிக ஆதரவு !
» சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?
» தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|