ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்

+3
ராஜா
யினியவன்
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Empty காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்

Post by சிவா Wed May 29, 2013 12:22 pm

நாம் அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் நமக்கு மிகவும் பயன்படுகிறது. கைகள் உதவி இல்லையெனில் நம்மால் ஒரு வேலையும் செய்ய இயலாது. நம் புலன்களில் கைகளுக்கு சிறப்பான இடம் உண்டு.

காலையில் எழுந்தவுடன் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங் கைகளைப் பார்க்க வேண்டும்! இதனால் அன்றைய பொழுது பிரச்னையில்லாமல் நடக்கும். பெற்ற தாயைத் தவிர வேறு எவர் முகத்திலும் விழிக்காமல் காலையில் உள்ளங்கையைப் பார்க்கலாம்.

கை வெளுப்பாக இருக்கும். இந்த வெளுத்த உள்ளங்கையில் விழிப்பது நல்ல சகுனமாகும்! உள்ளங்கையில் மகாசக்தி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி இருந்து அருள் புரிகிறார்கள். இவர்களின் அருளைப் பெறுவதற்கு கை பார்க்கும் பழக்கம் உதவும்!

ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனே நாம் சொல்வது யார் முகத்தில் விழித்தேனோ இன்றைய நாளே சரியில்லை என்று தான். நம் கைகளில் விழித்தால் பிரச்னை இல்லையே.

கையை பார்க்கும் போது...

"கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே சரஸ்வதி
கரமூலேது கௌரி: ப்ரபாதே கரதர்சனம்"


என்ற ஸ்லோகத்தை சொல்லிவிட்டு விழிக்கலாம். இதனால் அன்றைய நாள் குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். காரியத் தடைகள் இருக்காது.


காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Empty Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்

Post by யினியவன் Wed May 29, 2013 12:25 pm

சிவா wrote:பெற்ற தாயைத் தவிர வேறு எவர் முகத்திலும் விழிக்காமல் காலையில் உள்ளங்கையைப் பார்க்கலாம்.
வீட்ல தெரியுமா இது சிவா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Empty Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்

Post by ராஜா Wed May 29, 2013 12:30 pm

பெற்ற தாயைத் தவிர வேறு எவர் முகத்திலும் விழிக்காமல் காலையில் உள்ளங்கையைப் பார்க்கலாம்.
ஒருகாலத்தில் இப்படி தான் தல பண்ணிக்கொண்டு இருப்பேன்.
காலையில் அம்மா கிட்டே வந்தால் தான் கண்ணை திறப்பேன் , இல்லன்னா எழுந்து கண்ணை மூடிகிட்டே அம்மா இருக்கிற இடத்துக்கு போவேன் புன்னகை. இப்பல்லாம் உள்ளங்கையும் அடுத்து எனது தேவதைகளும் தான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Empty Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்

Post by சிவா Wed May 29, 2013 12:32 pm

யினியவன் wrote:
சிவா wrote:பெற்ற தாயைத் தவிர வேறு எவர் முகத்திலும் விழிக்காமல் காலையில் உள்ளங்கையைப் பார்க்கலாம்.
வீட்ல தெரியுமா இது சிவா?

தெரியும், ஆனா தெரியாது! சிரி


காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Empty Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்

Post by krishnaamma Wed May 29, 2013 12:45 pm

கைகளின் முலம் நாம் நிறைய செய்கிறோம். இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதாவது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள். மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கை வேண்டும்.

கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அத்துடன்

கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்


என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது.
மேலும் கீழ் கண்டவைகள் காலை எழுந்ததும் பார்க்கத் தகுந்தவையே சிவா புன்னகை

தூங்கி எழுந்தவுடன் பார்க்கத் தகுந்தவை : ( பாம்பு பஞ்சாங்கத்தில் இருக்கு புன்னகை )

தாமரைப்பூ
ராஜா
பொன்
தீபம்
கண்ணாடி
சூரியன்
தணல்
சந்தனம்
கடல்
வயல்
சிவலிங்கம்
கோவில் கோபுரம்
முகில் சூழ்ந்த மலை
கன்றையுடைய பசு,
மனைவி,
மிருதங்கம்
கருங்குரங்கு
தனது வலது கை பார்க்க உத்தமம் புன்னகை

ஓகே வா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Empty Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்

Post by krishnaamma Wed May 29, 2013 12:46 pm

யினியவன் wrote:
சிவா wrote:பெற்ற தாயைத் தவிர வேறு எவர் முகத்திலும் விழிக்காமல் காலையில் உள்ளங்கையைப் பார்க்கலாம்.
வீட்ல தெரியுமா இது சிவா?

மனைவியை தாரளமாக பார்க்கலாம் சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Empty Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்

Post by ராஜு சரவணன் Wed May 29, 2013 1:44 pm

நான் எழுந்ததும் மனைவியின் கையை தான் பார்ப்பேன்.

கையில் ஏதாவது ஆயுதம் இருக்க என்று புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Empty Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்

Post by பூவன் Wed May 29, 2013 1:45 pm

ராஜு சரவணன் wrote:நான் எழுந்ததும் மனைவியின் கையை தான் பார்ப்பேன்.

கையில் ஏதாவது ஆயுதம் இருக்க என்று புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Empty Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்

Post by ராஜா Wed May 29, 2013 1:53 pm

krishnaamma wrote:தூங்கி எழுந்தவுடன் பார்க்கத் தகுந்தவை : ( பாம்பு பஞ்சாங்கத்தில் இருக்கு புன்னகை )
தாமரைப்பூ
ராஜா
பொன்
தீபம்
கண்ணாடி
சூரியன்
தணல்
சந்தனம்
கடல்
வயல்
சிவலிங்கம்
கோவில் கோபுரம்
முகில் சூழ்ந்த மலை
கன்றையுடைய பசு,
மனைவி,
மிருதங்கம்
கருங்குரங்கு
தனது வலது கை பார்க்க உத்தமம் புன்னகை
ஓகே வா? புன்னகை
சாரி ... நான் ரொம்ப பிஸி புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Empty Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்

Post by balakarthik Wed May 29, 2013 2:17 pm

ராஜு சரவணன் wrote:நான் எழுந்ததும் மனைவியின் கையை தான் பார்ப்பேன்.

கையில் ஏதாவது ஆயுதம் இருக்க என்று புன்னகை
அப்போ நீங்களும் என்னை மாதிரி காலையில் வெளியே டீ கடையிலத்தான் காப்பி குடிக்கிறின்களா அதுத்தான் நல்லது சேப்ட்டியும்கூட


ஈகரை தமிழ் களஞ்சியம் காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம் Empty Re: காலையில் எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum