Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோடைக் காலத்தில் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் எனது ஆணையை ஏற்று, ஆங்காங்கே பந்தல்கள் அமைத்து குடிநீர், நீர்மோர் முதலானவற்றை வழங்கும் அரும் பணியை எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் ஆற்றி வருகின்றீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
இந்த ஆண்டு கோடை வெயில் கோரத் தாண்டவமாடுவதால் களைப்பு அதிகமாகி, மயக்கம், தலைவலி, வியர்குரு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். குறிப்பாக, உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் முதியோர் மிகவும் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அனல் பறக்கும் அக்னி வெயிலின் உக்கிரம் காரணமாக, சாலைகள் எங்கும் அனல் காற்று வீசுவதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தண்ணீர் மற்றும் நீர்மோர் அதிகம் பருகுவது, பழச் சாறுகளை அருந்துவது ஆகியவற்றின் மூலம் மக்களை வெப்ப நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும். அந்த வகையில், மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களை மனம் கோணாமல் ஆற்றி வரும் என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று, ஆங்காங்கே கூடுதலாக பந்தல்கள் அமைத்து குளிர்ந்த தண்ணீர், நீர்மோர், பழச்சாறு முதலானவற்றை மக்களுக்கு விநியோகித்து அரும்பணியாற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர், நீர்மோர் பந்தல்கள் உட்பட தற்போது அமைக்க இருக்கும் பந்தல்களிலும் காலை முதல் மாலை வரை மக்கள் தாகத்தைத் தணிக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்து, கோடை காலம் முடியும் வரை மக்களின் களைப்பைத் தீர்க்கும் அறப்பணியில் நீங்கள் முழு கவனம் செலுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-maalaimalar
கோடைக் காலத்தில் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் எனது ஆணையை ஏற்று, ஆங்காங்கே பந்தல்கள் அமைத்து குடிநீர், நீர்மோர் முதலானவற்றை வழங்கும் அரும் பணியை எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் ஆற்றி வருகின்றீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
இந்த ஆண்டு கோடை வெயில் கோரத் தாண்டவமாடுவதால் களைப்பு அதிகமாகி, மயக்கம், தலைவலி, வியர்குரு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு மக்கள் ஆளாகி உள்ளனர். குறிப்பாக, உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் முதியோர் மிகவும் சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அனல் பறக்கும் அக்னி வெயிலின் உக்கிரம் காரணமாக, சாலைகள் எங்கும் அனல் காற்று வீசுவதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தண்ணீர் மற்றும் நீர்மோர் அதிகம் பருகுவது, பழச் சாறுகளை அருந்துவது ஆகியவற்றின் மூலம் மக்களை வெப்ப நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும். அந்த வகையில், மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களை மனம் கோணாமல் ஆற்றி வரும் என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று, ஆங்காங்கே கூடுதலாக பந்தல்கள் அமைத்து குளிர்ந்த தண்ணீர், நீர்மோர், பழச்சாறு முதலானவற்றை மக்களுக்கு விநியோகித்து அரும்பணியாற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர், நீர்மோர் பந்தல்கள் உட்பட தற்போது அமைக்க இருக்கும் பந்தல்களிலும் காலை முதல் மாலை வரை மக்கள் தாகத்தைத் தணிக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்து, கோடை காலம் முடியும் வரை மக்களின் களைப்பைத் தீர்க்கும் அறப்பணியில் நீங்கள் முழு கவனம் செலுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-maalaimalar
Re: கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
அப்படியே இந்த மின்சாரத்தையும் தடை இன்று வழங்கினா அம்மாவுக்கு கோவிலே கட்டி அன்னதானமே வழங்குவோமே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
புரட்சிதலைவி டாஸ்மாக் கண்ட வீராங்கனை அம்மா அவர்களே அப்படியே எங்களுக்கு குளிர்ந்த பீர் கிடைக்கும்படி செய்யுங்கள்.
Re: கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
தல TASMAC - Apps பார்த்திங்களாராஜா wrote:புரட்சிதலைவி டாஸ்மாக் கண்ட வீராங்கனை அம்மா அவர்களே அப்படியே எங்களுக்கு குளிர்ந்த பீர் கிடைக்கும்படி செய்யுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.bt.taskmac&hl=en
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
அட சூப்பர் apps , அடுத்த முறை இந்தியா போகும்போது இந்த apps ரொம்ப யூஸ் புல்லா இருக்கும்
Re: கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
ஸ்பெஷலா சில் பீருக்கும் பெஸ்ட் சயித் டிச்ஷுக்கும் நிறையா தகவல் இருக்கு இதுல
Last edited by balakarthik on Sun May 26, 2013 4:00 pm; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
ராஜா wrote:புரட்சிதலைவி டாஸ்மாக் கண்ட வீராங்கனை அம்மா அவர்களே அப்படியே எங்களுக்கு குளிர்ந்த பீர் கிடைக்கும்படி செய்யுங்கள்.
அட, நானும் இதையேதான் பின்னூட்டமாக எழுத வந்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
பெஸ்ட் side டிஷ் , எல்லாம் நமக்கு தேவைபடாது . ஸ்டார் ஹோட்டல் போனாலே ஊறுகாய் இருக்குதா என கேட்குற வீர பரம்பரை நாமள்லாம்balakarthik wrote:ஸ்பெஷலா சில் பீருக்கும் பெஸ்ட் சயித் டிச்ஷுக்கும் நிறையா தகவல் இருக்கு இதுல
Re: கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
தமிழ்குடிமக்களின் நாடித்துடிப்பை அறிந்த மாமேதை தல நீங்கசிவா wrote:அட, நானும் இதையேதான் பின்னூட்டமாக எழுத வந்தேன்!ராஜா wrote:புரட்சிதலைவி டாஸ்மாக் கண்ட வீராங்கனை அம்மா அவர்களே அப்படியே எங்களுக்கு குளிர்ந்த பீர் கிடைக்கும்படி செய்யுங்கள்.
Re: கோடை முடியும் வரை பொது மக்களுக்கு குடிநீர், நீர்மோர், பழச்சாறு வழங்குங்கள்: தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
நாங்கலாம் இந்த மாதிரி கேட்டு வாங்குற ஆட்கள் பக்கத்துல உட்கார்ந்து வந்த காரியத்தை கச்சிதமாக செய்யும் சூனா பானா பரம்பரை தலராஜா wrote:பெஸ்ட் side டிஷ் , எல்லாம் நமக்கு தேவைபடாது . ஸ்டார் ஹோட்டல் போனாலே ஊறுகாய் இருக்குதா என கேட்குற வீர பரம்பரை நாமள்லாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா
» தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்
» பொது மக்களுக்கு ஒரு அறிவுப்பு
» ஜுலை 9ம் தேதி கோலாலம்பூருக்குச் செல்ல வேண்டாம் என போலீஸ் பொது மக்களுக்கு அறிவுரை
» பால், உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது “22-ந் தேதி யாரும் வெளியே வராதீர்கள்” நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
» தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்
» பொது மக்களுக்கு ஒரு அறிவுப்பு
» ஜுலை 9ம் தேதி கோலாலம்பூருக்குச் செல்ல வேண்டாம் என போலீஸ் பொது மக்களுக்கு அறிவுரை
» பால், உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது “22-ந் தேதி யாரும் வெளியே வராதீர்கள்” நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|