ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்க மாட்டேன்!

5 posters

Go down

படிக்க மாட்டேன்! Empty படிக்க மாட்டேன்!

Post by krishnaamma Fri May 24, 2013 7:36 pm

படிக்க மாட்டேன்! E_1369296389

செல்வம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தான். புத்தகப் பையை எரிச்சலுடன் மேசையின் மேல் எறிந்தான்.
நாற்காலியில் அமர்ந்து இருந்த தந்தையைப் பார்த்தான்.
""அப்பா! ஆசிரியர் நடத்துகிற எந்த பாடமும் எனக்குப் புரியவில்லை. படிக்கவும் கடினமாக உள்ளது. எனக்குப் படிக்கவே பிடிக்க வில்லை. நாளையில் இருந்து பள்ளிக்கூடம் போக மாட்டேன். என்னை வற்புறுத்த வேண்டாம்,'' என்றான்.
""மகனே! அப்படி சொல்லக் கூடாது. நன்றாக படித்தால்தான், எதிர்காலத்தில் சிறப்பாக வாழ முடியும்,'' என்றார்.
""படிக்காதவர்கள் எல்லாம் வாழாமலா இருக்கின்றனர்?'' என்றான் செல்வம்.
""மகனே! கடினமாக இருக்கிறது என்பதற்காக ஒன்றை வெறுக்கக் கூடாது,'' என்றார்.
""நீங்கள் என்ன சொன்னாலும், நாளை நான், பள்ளிக்கூடம் போக மாட்டேன்!'' என்றான் பிடிவாதமாக.
""அதை நாளை பேசிக் கொள்ளலாம். பழம் வாங்க கடைத் தெருவிற்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?''
""நானும் வருகிறேன். எனக்குப் பிடித்த பழங்களை வாங்கித் தர வேண்டும்!''
இருவரும் கடைத் தெருவிற்கு வந்தனர். அங்கே பழக்கடை ஒன்றின் வெளியே நிறைய பலாப் பழங்கள் வைக்கப் பட்டு இருந்தன.
""அப்பா! பலாப்பழம் வாங்குங்கள்,'' என்றான் செல்வம்.
""இங்கே வாழைப்பழங்கள் உள்ளன. எளிதாக உரித்து சாப்பிடலாம். திராட்சைப் பழம் உள்ளது. அப்படியே சாப்பிடலாம். ஆரஞ்சுப் பழம் உள்ளது. சாறு பிழிந்து சாப்பிடலாம். அதை எல்லாம், விட்டுவிட்டு, பலாப்பழம் கேட்கிறாயே... அதை எளிதாக சாப்பிட முடியாது.
""அதன் வெளியே உள்ள முள் தோலை முதலில் அறுக்க வேண்டும். அப்படி அறுக்கும் போது, உள்ளே உள்ள பிசின் கையில் ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒட்டிக் கொள்ளாமல் இருக்க கையில் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பழத்தை அறுத்த பிறகு உள்ளே உள்ள சக்கைகளை எடுக்க வேண்டும். பிறகே பலாச் சுளை கிடைக்கும்.
""அப்போதும், அதை அப்படியே சாப்பிட முடியாது. உள்ளே உள்ள கொட்டையை எடுத்துவிட்டுச் சாப்பிட வேண்டும். இவ்வளவு கடுமையாக முயற்சி செய்து பலாச்சுளை சாப்பிட வேண்டுமா?'' என்றார்.
""அப்பா! இனிப்பான பலாச் சுளையை சாப்பிட எவ்வளவு துன்பமும் படலாமே!'' என்றான் செல்வம்.
""மகனே வாழ்க்கைக்கு உயர்வையும், சிறப்பையும் தருவது கல்வி. படிப்பதற்கு கடினமாக உள்ளது என்பதற்காக கல்வியை இகழ்ந்தாயே... இனிப்பான பலாச் சுளையைச் சாப்பிட எவ்வளவு துன்பமும் படலாம் என்கிறாயே!''
""அப்பா! எனக்கு அறிவு வந்து விட்டது. இனி படிப்பை என்றும் இகழ மாட்டேன். ஆர்வத்துடன் படிப்பேன்!''
""மகனே! கல்வியின் வேர்கள் கசப் பானவை. அதன் கனிகள் மிக இனிப் பானவை. துன்பப்படாமல் வளர்ச்சியோ, மகிழ்ச்சியோ இல்லை. உனக்கு பிடித்தமான பலாப் பழத்தையே வாங்குகிறேன். வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடலாம்!''
""நன்றி! அப்பா!''

nandri : siruvar malar


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படிக்க மாட்டேன்! Empty Re: படிக்க மாட்டேன்!

Post by பூவன் Fri May 24, 2013 7:39 pm

கல்வியின் சிறப்பை பலாவோடு ஒப்பிட்டு புரிய வைத்த விதம் அருமை நல்ல கதை பகிர்வு அம்மா ,,,, சூப்பருங்க

படிக்க மாட்டேன் என சொல்லி படிக்காத நானும் இந்த கதையை படித்தேன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படிக்க மாட்டேன்! Empty Re: படிக்க மாட்டேன்!

Post by krishnaamma Fri May 24, 2013 8:16 pm

நன்றி பூவன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படிக்க மாட்டேன்! Empty படிக்க மாட்டேன்!

Post by சிவா Sat May 25, 2013 7:57 am



செல்வம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தான். புத்தகப் பையை எரிச்சலுடன் மேசையின் மேல் எறிந்தான்.

நாற்காலியில் அமர்ந்து இருந்த தந்தையைப் பார்த்தான்.

"அப்பா! ஆசிரியர் நடத்துகிற எந்த பாடமும் எனக்குப் புரியவில்லை. படிக்கவும் கடினமாக உள்ளது. எனக்குப் படிக்கவே பிடிக்க வில்லை. நாளையில் இருந்து பள்ளிக்கூடம் போக மாட்டேன். என்னை வற்புறுத்த வேண்டாம்,'' என்றான்.

"மகனே! அப்படி சொல்லக் கூடாது. நன்றாக படித்தால்தான், எதிர்காலத்தில் சிறப்பாக வாழ முடியும்,'' என்றார்.

"படிக்காதவர்கள் எல்லாம் வாழாமலா இருக்கின்றனர்?'' என்றான் செல்வம்.

"மகனே! கடினமாக இருக்கிறது என்பதற்காக ஒன்றை வெறுக்கக் கூடாது,'' என்றார்.

"நீங்கள் என்ன சொன்னாலும், நாளை நான், பள்ளிக்கூடம் போக மாட்டேன்!'' என்றான் பிடிவாதமாக.

"அதை நாளை பேசிக் கொள்ளலாம். பழம் வாங்க கடைத் தெருவிற்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?''

"நானும் வருகிறேன். எனக்குப் பிடித்த பழங்களை வாங்கித் தர வேண்டும்!''

இருவரும் கடைத் தெருவிற்கு வந்தனர். அங்கே பழக்கடை ஒன்றின் வெளியே நிறைய பலாப் பழங்கள் வைக்கப் பட்டு இருந்தன.

"அப்பா! பலாப்பழம் வாங்குங்கள்,'' என்றான் செல்வம்.

"இங்கே வாழைப்பழங்கள் உள்ளன. எளிதாக உரித்து சாப்பிடலாம். திராட்சைப் பழம் உள்ளது. அப்படியே சாப்பிடலாம். ஆரஞ்சுப் பழம் உள்ளது. சாறு பிழிந்து சாப்பிடலாம். அதை எல்லாம், விட்டுவிட்டு, பலாப்பழம் கேட்கிறாயே... அதை எளிதாக சாப்பிட முடியாது.

"அதன் வெளியே உள்ள முள் தோலை முதலில் அறுக்க வேண்டும். அப்படி அறுக்கும் போது, உள்ளே உள்ள பிசின் கையில் ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒட்டிக் கொள்ளாமல் இருக்க கையில் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பழத்தை அறுத்த பிறகு உள்ளே உள்ள சக்கைகளை எடுக்க வேண்டும். பிறகே பலாச் சுளை கிடைக்கும்.

"அப்போதும், அதை அப்படியே சாப்பிட முடியாது. உள்ளே உள்ள கொட்டையை எடுத்துவிட்டுச் சாப்பிட வேண்டும். இவ்வளவு கடுமையாக முயற்சி செய்து பலாச்சுளை சாப்பிட வேண்டுமா?'' என்றார்.

"அப்பா! இனிப்பான பலாச் சுளையை சாப்பிட எவ்வளவு துன்பமும் படலாமே!'' என்றான் செல்வம்.

"மகனே வாழ்க்கைக்கு உயர்வையும், சிறப்பையும் தருவது கல்வி. படிப்பதற்கு கடினமாக உள்ளது என்பதற்காக கல்வியை இகழ்ந்தாயே... இனிப்பான பலாச் சுளையைச் சாப்பிட எவ்வளவு துன்பமும் படலாம் என்கிறாயே!''

"அப்பா! எனக்கு அறிவு வந்து விட்டது. இனி படிப்பை என்றும் இகழ மாட்டேன். ஆர்வத்துடன் படிப்பேன்!''

"மகனே! கல்வியின் வேர்கள் கசப் பானவை. அதன் கனிகள் மிக இனிப் பானவை. துன்பப்படாமல் வளர்ச்சியோ, மகிழ்ச்சியோ இல்லை. உனக்கு பிடித்தமான பலாப் பழத்தையே வாங்குகிறேன். வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடலாம்!''

"நன்றி! அப்பா!''
***
சிறுவர் மலர்


படிக்க மாட்டேன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படிக்க மாட்டேன்! Empty Re: படிக்க மாட்டேன்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat May 25, 2013 8:53 am

நல்ல சிறுகதை ...பதிவுக்கு நன்றி சிவா மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

படிக்க மாட்டேன்! Empty Re: படிக்க மாட்டேன்!

Post by சிவா Sat May 25, 2013 10:12 am

திரிகளை இணைத்ததற்கு நன்றி பூவன்! நன்றி


படிக்க மாட்டேன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படிக்க மாட்டேன்! Empty Re: படிக்க மாட்டேன்!

Post by பூவன் Sat May 25, 2013 10:16 am

சிவா wrote:திரிகளை இணைத்ததற்கு நன்றி பூவன்! நன்றி

நன்றி அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படிக்க மாட்டேன்! Empty Re: படிக்க மாட்டேன்!

Post by mbalasaravanan Sat May 25, 2013 11:01 am

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

படிக்க மாட்டேன்! Empty Re: படிக்க மாட்டேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum