Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42
» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று பேர் மூன்று காதல்...
Page 1 of 1
மூன்று பேர் மூன்று காதல்...n
http://ithutamil.com/upload/admin/1_9c553237-739a-4cc2-abca-a18bcd2e1a0a.png
குறிஞ்சி, மருதம், நெய்தல் என மூன்று திணைகளில் வாழும் மூன்று இணைகளின் காதல் பற்றிய படம்.
https://lh4.googleusercontent.com/-H5SAZ8rHffQ/UYNuS_RHRSI/AAAAAAAABrE/ctoya-5HPB0/w200-h278/Vimall.png
கண்ணுக்கு குளிர்ச்சியாய்மலையில் தொடங்குகிறது படம். வாய் ஓயாமல் பேசும் வருணாக விமல். ஏதாச்சும் பேசிய வண்ணமே உள்ளார். 'உங்க வலதுக் கையைப் பிடிச்சுக்கவா?" என விமல் கேட்பதற்கு மறுக்கிறார் நாயகி. உடனே விமல், 'அப்ப என் கையையாவது நீங்க பிடிச்சுக்குங்க' என்கிறார். உடனே வேறொரு காட்சி. வேறென்னவோ பேசுகிறார். நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று அவரே சொல்லிக் கொள்கிறார். அறிமுக நடிகையான லாசினி அஞ்சனாவாக நடித்துள்ளார். நிச்சயமாகிவிட்ட அஞ்சனாவைதுரத்தித் துரத்தி, மன்னிக்க, பேசிப் பேசி காதலிக்கிறார். லாசினிக்குநிச்சயிக்கப்பட்டவருடன் பிணக்கு ஏற்பட்டு காதல் விலக, விமலின் காதலை ஏற்கிறார். லாசினிக்கு நடிக்க அதிகம் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கிடைத்ததிலும் சோபிக்கவில்லை. விமல் திடீரென லாசினியுடன் பேசுவதை தவிர்க்கிறார்.
ஏன்?
https://lh6.googleusercontent.com/-L5TwA9PF3O4/UYNuS5AFyYI/AAAAAAAABrA/xhysHGD3sk8/w220-h249/Cherann.png
மலையில் இருந்து கடல் சார்ந்த இடத்திற்கு படம் தாவுகிறது. சிறை தண்டனை பெற்றதால் புறக்கணிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாகவும், அவர்கள் குடும்பத்தினரிடம் பேசி அவர்களுக்கிடையே உறவினை சுமுகமாக்கவும் 'புன்னகை' என்ற அமைப்பைத் தொடங்குகிறார் குணசேகர். குணசேகராக சேரன் நடித்துள்ளார். அதிசயதக்க வகையில் அனைத்துக் காட்சிகளிலுமே சிரித்த முகமாய் தோன்றியுள்ளார். வயதாகி விட்டதென முகத்தின் சுருக்கங்கள் காட்டிக் கொடுக்கிறது. தனது தம்பியை மீட்கும் குணசேகரை காதலிக்கிறார் மல்லிகா. தாமிரபரணியில் அறிமுகமான பானு என்கிற முக்தா பானு மல்லிகாவாக நடித்துள்ளார். படத்தில் கொஞ்சமேனும் ஒன்ற முடிவது இவர் வரும் காட்சிகளில் மட்டுமே. ஒரு சேவை நிறுவனத்தை நிர்வகிக்க திருமணம் தடையாக இருக்குமென குணசேகர் பட்டம் வாங்கிய ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் சொல்லிக்கொடுத்திருப்பார்களோ!! அல்லது தியாகம் சேவை என நாயக வழிபாடுக்கு உதவுமென இயக்குநர் நினைத்திருப்பாரோ என்னவோ?குணசேகர் - மல்லிகா காதலுக்கும் விமலுக்கும் என்ன சம்பந்தம்? அதை புரிந்துக் கொண்ட ஒரே ஆள் விமலின் தோழி திவ்யா தானாம்.
-
எப்படி?
நிலமும் நிலம் சார்ந்த இடத்திலும் வாழ்கிறார்கள்திவ்யாவும் ஹாரிஸும். திவ்யா நீச்சல் வீராங்கனை.ஹாரிஸ் அவளது கோச். திவ்யாவாக அறிமுகமாகியுள்ளார் சர்வீன் சாவ்லா. ஹாரிஸாக அர்ஜூன். படத்தில் ஒருவரை ஒருவர் காதலிக்கும் இணை இவர்கள் மட்டுமே. படத்தின்காவியத்தன்மை உறுதிபட மூன்று பேரில்(!?) அல்லது மூன்று இணையில் யாரேனும் ஒருவராவது இறக்க வேண்டுமல்லவா?
யார்?
பார்வையாளர்களின் பொறுமையை வசந்த் ரொம்ப தான் சோதித்துப் பார்க்கிறார். வழக்கமான வசந்த் பாணி படம் என்ற போதும், படத்துடன் கிஞ்சித்தும் ஒட்டவே முடியவில்லை. இழுவையாக நீளும் கோர்வையற்ற காட்சிகள், ரொம்பவே இம்சிக்கும் இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் யுவனின் இதமான பாடல்கள் எனதற்போதுள்ள ரசனை மாற்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை வசந்த். சத்யன், ரவி ராகவேந்திரா, ஜான் விஜய், நரேன் என பலர் நடித்துள்ளனர். ஆனால் எவரும் சரியாக உபயோகிக்கப்படவில்லை. அப்புக்குட்டி மட்டும் லேசாக மனதில் பதிகிறார். படத்தின் கதை சொல்லி விமல். தன்னை பாதித்ததவிஷயத்தை நாவலாக எழுதியுள்ளேன் என பிரஸ் மீட்டில் நாவலின் கதையை விலாவரியாகச் சொல்கிறார். எட்டு கோடி மக்கள் வசிக்கும் நாட்டில்.. வருணின் நாவல் மூவாயிரம் பிரதிகளாவது விற்றுப் போக கடவ!!
https://lh4.googleusercontent.com/-StcNP109M0k/UYNuUDzeWJI/AAAAAAAABrM/pSWiEzFdgy4/w580-h220/3-naayagigal.png
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.
-
இதுத்தமிழ்
குறிஞ்சி, மருதம், நெய்தல் என மூன்று திணைகளில் வாழும் மூன்று இணைகளின் காதல் பற்றிய படம்.
https://lh4.googleusercontent.com/-H5SAZ8rHffQ/UYNuS_RHRSI/AAAAAAAABrE/ctoya-5HPB0/w200-h278/Vimall.png
கண்ணுக்கு குளிர்ச்சியாய்மலையில் தொடங்குகிறது படம். வாய் ஓயாமல் பேசும் வருணாக விமல். ஏதாச்சும் பேசிய வண்ணமே உள்ளார். 'உங்க வலதுக் கையைப் பிடிச்சுக்கவா?" என விமல் கேட்பதற்கு மறுக்கிறார் நாயகி. உடனே விமல், 'அப்ப என் கையையாவது நீங்க பிடிச்சுக்குங்க' என்கிறார். உடனே வேறொரு காட்சி. வேறென்னவோ பேசுகிறார். நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று அவரே சொல்லிக் கொள்கிறார். அறிமுக நடிகையான லாசினி அஞ்சனாவாக நடித்துள்ளார். நிச்சயமாகிவிட்ட அஞ்சனாவைதுரத்தித் துரத்தி, மன்னிக்க, பேசிப் பேசி காதலிக்கிறார். லாசினிக்குநிச்சயிக்கப்பட்டவருடன் பிணக்கு ஏற்பட்டு காதல் விலக, விமலின் காதலை ஏற்கிறார். லாசினிக்கு நடிக்க அதிகம் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கிடைத்ததிலும் சோபிக்கவில்லை. விமல் திடீரென லாசினியுடன் பேசுவதை தவிர்க்கிறார்.
ஏன்?
https://lh6.googleusercontent.com/-L5TwA9PF3O4/UYNuS5AFyYI/AAAAAAAABrA/xhysHGD3sk8/w220-h249/Cherann.png
மலையில் இருந்து கடல் சார்ந்த இடத்திற்கு படம் தாவுகிறது. சிறை தண்டனை பெற்றதால் புறக்கணிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாகவும், அவர்கள் குடும்பத்தினரிடம் பேசி அவர்களுக்கிடையே உறவினை சுமுகமாக்கவும் 'புன்னகை' என்ற அமைப்பைத் தொடங்குகிறார் குணசேகர். குணசேகராக சேரன் நடித்துள்ளார். அதிசயதக்க வகையில் அனைத்துக் காட்சிகளிலுமே சிரித்த முகமாய் தோன்றியுள்ளார். வயதாகி விட்டதென முகத்தின் சுருக்கங்கள் காட்டிக் கொடுக்கிறது. தனது தம்பியை மீட்கும் குணசேகரை காதலிக்கிறார் மல்லிகா. தாமிரபரணியில் அறிமுகமான பானு என்கிற முக்தா பானு மல்லிகாவாக நடித்துள்ளார். படத்தில் கொஞ்சமேனும் ஒன்ற முடிவது இவர் வரும் காட்சிகளில் மட்டுமே. ஒரு சேவை நிறுவனத்தை நிர்வகிக்க திருமணம் தடையாக இருக்குமென குணசேகர் பட்டம் வாங்கிய ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் சொல்லிக்கொடுத்திருப்பார்களோ!! அல்லது தியாகம் சேவை என நாயக வழிபாடுக்கு உதவுமென இயக்குநர் நினைத்திருப்பாரோ என்னவோ?குணசேகர் - மல்லிகா காதலுக்கும் விமலுக்கும் என்ன சம்பந்தம்? அதை புரிந்துக் கொண்ட ஒரே ஆள் விமலின் தோழி திவ்யா தானாம்.
-
எப்படி?
நிலமும் நிலம் சார்ந்த இடத்திலும் வாழ்கிறார்கள்திவ்யாவும் ஹாரிஸும். திவ்யா நீச்சல் வீராங்கனை.ஹாரிஸ் அவளது கோச். திவ்யாவாக அறிமுகமாகியுள்ளார் சர்வீன் சாவ்லா. ஹாரிஸாக அர்ஜூன். படத்தில் ஒருவரை ஒருவர் காதலிக்கும் இணை இவர்கள் மட்டுமே. படத்தின்காவியத்தன்மை உறுதிபட மூன்று பேரில்(!?) அல்லது மூன்று இணையில் யாரேனும் ஒருவராவது இறக்க வேண்டுமல்லவா?
யார்?
பார்வையாளர்களின் பொறுமையை வசந்த் ரொம்ப தான் சோதித்துப் பார்க்கிறார். வழக்கமான வசந்த் பாணி படம் என்ற போதும், படத்துடன் கிஞ்சித்தும் ஒட்டவே முடியவில்லை. இழுவையாக நீளும் கோர்வையற்ற காட்சிகள், ரொம்பவே இம்சிக்கும் இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் யுவனின் இதமான பாடல்கள் எனதற்போதுள்ள ரசனை மாற்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை வசந்த். சத்யன், ரவி ராகவேந்திரா, ஜான் விஜய், நரேன் என பலர் நடித்துள்ளனர். ஆனால் எவரும் சரியாக உபயோகிக்கப்படவில்லை. அப்புக்குட்டி மட்டும் லேசாக மனதில் பதிகிறார். படத்தின் கதை சொல்லி விமல். தன்னை பாதித்ததவிஷயத்தை நாவலாக எழுதியுள்ளேன் என பிரஸ் மீட்டில் நாவலின் கதையை விலாவரியாகச் சொல்கிறார். எட்டு கோடி மக்கள் வசிக்கும் நாட்டில்.. வருணின் நாவல் மூவாயிரம் பிரதிகளாவது விற்றுப் போக கடவ!!
https://lh4.googleusercontent.com/-StcNP109M0k/UYNuUDzeWJI/AAAAAAAABrM/pSWiEzFdgy4/w580-h220/3-naayagigal.png
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.
-
இதுத்தமிழ்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சீனாவில் மூன்று விபத்து: 68 பேர் பலி, 100 பேர் காயம்
» ஹெல்மெட்--மூன்று லட்சம் பேர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர்
» மூன்று காதல் கவிதைகள்
» ஒரேநாளில் மூன்று பேர் மரணம் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
» 3 பேர் காதல்…!
» ஹெல்மெட்--மூன்று லட்சம் பேர், போலீசாரிடம் சிக்கியுள்ளனர்
» மூன்று காதல் கவிதைகள்
» ஒரேநாளில் மூன்று பேர் மரணம் : தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
» 3 பேர் காதல்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|