Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கில வழி கல்வி அவசியமா?
Page 1 of 1
ஆங்கில வழி கல்வி அவசியமா?
ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கும், நாகரீகத்துக்கும், அறிவாற்றலுக்கும் கல்வி என்பது மிக மிக இன்றியமையாததாகும். ஏழை–எளிய மக்கள்கூட தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குப் போய் படிப்பதைவிட, தன்கூடமாட வேலை செய்தால், வீட்டில் வறுமை தாண்டவமாடாதே என்ற நிலை இருந்தாலும், நம் பிள்ளைகள் நாலெழுத்து படித்தால் அவன் கஷ்டமில்லாமல் வாழ்க்கையைநடத்துவானே என்று பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவிடுகிறார்கள். அவர்கள் கனவு நனவாக ஏற்ற வகையில், அரசும் இலவசமாக கல்வியை அளித்துவருகிறது. இலவச நோட்டு புத்தகத்தில் தொடங்கி, இலவச சீருடை, இலவசசைக்கிள், சத்துணவு, இலவச கம்ப்யூட்டர் என்று எல்லாவற்றையுமே இலவசமாக வழங்கி, உன்னுடைய எல்லா தேவைகளையும் அரசே பார்த்துக்கொள்ளும், நீ உன் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தி, வாழ்க்கையில் முன்னேறு என்ற ஒரு அற்புதமான சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிக்கூடங்கள் ஒருபுறம் சிறப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும்நிலையில், பணம் கட்டிப்படிக்கும் தனியார்பள்ளிக்கூடங்களும் புற்றீசல்போல தமிழகம் முழுவதும் ஏராளமாக தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள், சி.பி.எஸ்.இ. என்று சொல்லப்படும் மத்திய செகண்டரி கல்வித்திட்டத்தின் கீழ் கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் என்று மாணவர்கள் பணம் கட்டிப்படிக்கும் பள்ளிக்கூடங்கள், இப்போது ஊர் ஊருக்கு தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு அங்கு படிக்க அனுமதி கிடைக்காத நிலையில், கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அரசு பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் இலவச கல்வியை விட்டுவிட்டு, சாதாரண நடுத்தர மக்கள் மட்டுமல்லாமல், ஏழை–எளிய மக்கள்கூட தங்கள் குழந்தைகளை பணம் செலவானாலும் பரவாயில்லை, கடனை வாங்கியாவது இத்தகைய பள்ளிக்கூடங்களில் படிக்கவைக்க வேண்டும் என்ற உணர்வு வளர்ந்து இருப்பதற்கு காரணம், தன் பிள்ளையும் கழுத்தில் டை கட்டி, காலில் ஷூ அணிந்து, தஸ் புஸ் என்று ஆங்கிலத்தில் பேசவேண்டும், ஆங்கில வழி கல்வி படித்து உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்றதணியாத ஆசை இருப்பதுதான்.
அதற்கேற்றாற்போல, ஆங்கில வழி கல்வி படித்தவர்கள் உலகமயமாதல், தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல் கொள்கைகளால் தொடங்கப்படும் எண்ணற்ற தனியார் நிறுவனங்களில், அறிவில் முந்துதல், பந்தயத்தில் முந்துதல் என்ற நிலையில், வேலைவாய்ப்புகளைப் பெறும்போது, என்னதான் அரசுபணிகளில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்தாலும், அவர்களோடு போட்டியிட்டு நல்ல சம்பளத்தில் தனியார் நிறுவனங்களில் வேலையில் சேர முடியவில்லை. இந்த நிலையைப் போக்கி, பணம் இல்லாததால் ஆங்கில வழி கல்வி பெறமுடியவில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்பதற்காக, கடந்த ஆண்டே தமிழக அரசு ஊராட்சி ஒன்றியமற்றும் அரசின் 320 பள்ளிக்கூடங்களில் ஒன்று மற்றும் 6–வது வகுப்பில், தலா 2 ஆங்கில வழிப்பிரிவுகள் என, 640 வகுப்புகளைத் தொடங்க அரசு அனுமதித்து, இப்போது அந்த வகுப்புகள் நடந்து வருகின்றன.
என்ன காரணமோ தெரியவில்லை இப்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் ஆங்கில வழி கல்வியை இலவசமாகப் பெறும் வகையில், தேவைப்படும் அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும், இத்தகைய வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்தவுடன், முன்பு இல்லாத வகையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் இனிமெல்லச்சாகும். தாய்மொழியில் கல்வி கற்றால்தான் அறிவு மேம்படும். தமிழ்தான் பயிற்று மொழியாக இருக்கவேண்டும் என்கிறார்கள். தமிழுக்கு ஒரு தாழ்வு எந்தக்காலத்திலும் நிச்சயமாக வந்துவிடக்கூடாது. ஆங்கில மோகத்தின் அடிப்படைக் காரணம் வேலைவாய்ப்புதான். தமிழில் படித்தால்தான் அதிக வேலைவாய்ப்பு என்ற நிலை உருவாகிவிட்டால், நிச்சயமாக ஆங்கில கல்விமோகம் மாணவர்களுக்குஇருக்காது. அதற்கான முயற்சிகளை எல்லோரும் எடுத்தால்தான், இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணமுடியும்.
-
தினந்தந்தி
அரசு பள்ளிக்கூடங்கள் ஒருபுறம் சிறப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும்நிலையில், பணம் கட்டிப்படிக்கும் தனியார்பள்ளிக்கூடங்களும் புற்றீசல்போல தமிழகம் முழுவதும் ஏராளமாக தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள், சி.பி.எஸ்.இ. என்று சொல்லப்படும் மத்திய செகண்டரி கல்வித்திட்டத்தின் கீழ் கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் என்று மாணவர்கள் பணம் கட்டிப்படிக்கும் பள்ளிக்கூடங்கள், இப்போது ஊர் ஊருக்கு தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு அங்கு படிக்க அனுமதி கிடைக்காத நிலையில், கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அரசு பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் இலவச கல்வியை விட்டுவிட்டு, சாதாரண நடுத்தர மக்கள் மட்டுமல்லாமல், ஏழை–எளிய மக்கள்கூட தங்கள் குழந்தைகளை பணம் செலவானாலும் பரவாயில்லை, கடனை வாங்கியாவது இத்தகைய பள்ளிக்கூடங்களில் படிக்கவைக்க வேண்டும் என்ற உணர்வு வளர்ந்து இருப்பதற்கு காரணம், தன் பிள்ளையும் கழுத்தில் டை கட்டி, காலில் ஷூ அணிந்து, தஸ் புஸ் என்று ஆங்கிலத்தில் பேசவேண்டும், ஆங்கில வழி கல்வி படித்து உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்றதணியாத ஆசை இருப்பதுதான்.
அதற்கேற்றாற்போல, ஆங்கில வழி கல்வி படித்தவர்கள் உலகமயமாதல், தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல் கொள்கைகளால் தொடங்கப்படும் எண்ணற்ற தனியார் நிறுவனங்களில், அறிவில் முந்துதல், பந்தயத்தில் முந்துதல் என்ற நிலையில், வேலைவாய்ப்புகளைப் பெறும்போது, என்னதான் அரசுபணிகளில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்தாலும், அவர்களோடு போட்டியிட்டு நல்ல சம்பளத்தில் தனியார் நிறுவனங்களில் வேலையில் சேர முடியவில்லை. இந்த நிலையைப் போக்கி, பணம் இல்லாததால் ஆங்கில வழி கல்வி பெறமுடியவில்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்பதற்காக, கடந்த ஆண்டே தமிழக அரசு ஊராட்சி ஒன்றியமற்றும் அரசின் 320 பள்ளிக்கூடங்களில் ஒன்று மற்றும் 6–வது வகுப்பில், தலா 2 ஆங்கில வழிப்பிரிவுகள் என, 640 வகுப்புகளைத் தொடங்க அரசு அனுமதித்து, இப்போது அந்த வகுப்புகள் நடந்து வருகின்றன.
என்ன காரணமோ தெரியவில்லை இப்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் ஆங்கில வழி கல்வியை இலவசமாகப் பெறும் வகையில், தேவைப்படும் அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும், இத்தகைய வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்தவுடன், முன்பு இல்லாத வகையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் இனிமெல்லச்சாகும். தாய்மொழியில் கல்வி கற்றால்தான் அறிவு மேம்படும். தமிழ்தான் பயிற்று மொழியாக இருக்கவேண்டும் என்கிறார்கள். தமிழுக்கு ஒரு தாழ்வு எந்தக்காலத்திலும் நிச்சயமாக வந்துவிடக்கூடாது. ஆங்கில மோகத்தின் அடிப்படைக் காரணம் வேலைவாய்ப்புதான். தமிழில் படித்தால்தான் அதிக வேலைவாய்ப்பு என்ற நிலை உருவாகிவிட்டால், நிச்சயமாக ஆங்கில கல்விமோகம் மாணவர்களுக்குஇருக்காது. அதற்கான முயற்சிகளை எல்லோரும் எடுத்தால்தான், இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணமுடியும்.
-
தினந்தந்தி
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சமச்சீர் கல்வி அவசியமா?
» பள்ளிக்கூடக் கல்வி, மார்க்கக் கல்வி இரண்டில் எது நமக்கு சிறப்பு..?
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» இது அவசியமா? இது கண்ணியமா?
» ஒழுக்கம் அவசியமா?
» பள்ளிக்கூடக் கல்வி, மார்க்கக் கல்வி இரண்டில் எது நமக்கு சிறப்பு..?
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» இது அவசியமா? இது கண்ணியமா?
» ஒழுக்கம் அவசியமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|