Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலக்கண இன்பம்
+2
விஸ்வாஜீ
pon.sellamuththu
6 posters
Page 1 of 1
இலக்கண இன்பம்
< < < < < இலக்கண இன்பம் - 1 > > > > > இந்த புதிய இழையில் இலக்கணம் பற்றி சில பகுதிகளை தமிழ் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். இந்த முதல் இலக்கணப் பகுதியில் ஒருபொருட் பன்மொழி என்ற சொல்லிலக்கண பகுதியினை அவதானிப்போம். - - - - - ஒருபொருட் பன்மொழி - - - - - இமயமலைத் தொடரானது உயர்ந்து ஓங்கிய மலைத் தொடராகும். இந்த சொற்றொடரில் உயர்ந்து,ஓங்கிய-என்ற இரு சொற்க(மொழி)ளும் உயர்ந்தது என்ற ஒரே பொருளைத்தான் அளிக்கின்றன. இங்ஙனம் செவிக்கு இன்பம் அளிக்கும் பொருட்டு ஒரே பொருளைக் தரும் பலசொற்களுக்கு ஒருபொருட் பன்மொழி என்று பெயர். இதை ஒரு குணம் தழுவிய உரிச் சொல்(கள்) எனவும் விளிக்கலாம். ஒருபொருட்.....பன்மொழி.....சிறப்பின்.....வழாஅ ................................................(நன்னுல் சூத்திரம் - 398) - - - - - ஒருபொருட் பன்மொழி - தொகுப்பு - - - - - 1. இதயம்(இருதயம்),உள்ளம்,நெஞ்சம்,மனம் 2. எண்ணம்,சிந்தனை,நினைவு,ஞாபகம் 3.ஆண்டவன்,இறைவன்,கடவுள்,தெய்வம், . . . தேவன்,பகவான்,சாமி,ஸ்வாமி,வானவர் 4.தூக்கம்,துயில்,உறக்கம்,நித்திரை 5.உலகம்,பார்,புவி,பூமி, அவனி,அகிலம்,மேதினி,ஜெகம் வையகம் 6. காலம், நேரம், சமயம், பொழுது, பருவம், தருணம், கணம் 7. தங்கம், பொன், பவுன், சொர்ணம் 8. தண்ணீர், நீர், ஜலம், பனி, மேகம், முகில் 9. சித்திரம், ஓவியம் 10. சிரிப்பு, புன்னகை 11. திருமணம், கல்யாணம் 12.தென்றல், காற்று, புயல், சூறைக்காற்று 13. நதி, ஆறு 14.கடல், சமுத்திரம் 15. மலர், பூ, புஷ்பம் 16. மதி, நிலவு, சந்திரன், அம்புலி, திங்கள், சந்திரிகை 17. வானம், விண், ஆகாயம் 18. வீடு, குடும்பம், இல்லம், இல்லறம் குடித்தனம் 19. நட்சத்திரம், தாரகை, மீன், மின்மினி 20. சால, உறு, தவ, நனி, கூர், கழி, மிகுதி ( தொடரும் ) அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து
Last edited by pon.sellamuththu on Sun May 19, 2013 8:02 pm; edited 1 time in total
pon.sellamuththu- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
Re: இலக்கண இன்பம்
நல்ல பதிவு நண்பரே
தொடருங்கள்
தொடருங்கள்
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: இலக்கண இன்பம்
ஒரு பொருட் பன்மொழியா? இல்லை ஒரு பொருட் பல சொற்களா?
பகிருங்கள் நண்பரே - தெரிந்துகொள்கிறோம்.
பகிருங்கள் நண்பரே - தெரிந்துகொள்கிறோம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலக்கண இன்பம்
உங்களின் இந்த சங்க இலக்கிய பதிவுகள்
தொடருங்கள்
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: இலக்கண இன்பம்
இந்த இழைக்கு ஊக்கமளித்த ஈகரையின் நண்பர்கள்
திரு. யினியவன், திரு.முத்து முஹம்மது, MR. VISHWAJEE (இளையநிலா)
ஆகியோருக்கு அன்பு வணக்கம்.
மொழி, சொல், பதம், கிளவி – ஆகியனவும் ஒரே
பொருளைத் தரும் சொற்களேயாகும்.
நினைவூட்டிய தலைமை நடத்துனர் திரு. யினியவன்
அவர்கட்கு நன்றி
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து
திரு. யினியவன், திரு.முத்து முஹம்மது, MR. VISHWAJEE (இளையநிலா)
ஆகியோருக்கு அன்பு வணக்கம்.
மொழி, சொல், பதம், கிளவி – ஆகியனவும் ஒரே
பொருளைத் தரும் சொற்களேயாகும்.
நினைவூட்டிய தலைமை நடத்துனர் திரு. யினியவன்
அவர்கட்கு நன்றி
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து
pon.sellamuththu- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
இலக்கண இன்பம்
பொன்.செல்லமுத்து அவர்களின் இலக்கண முயற்சி போற்றத்தக்கது ! தொடரவேண்டும் அவர் ! ஒருபொருட் பன்மொழி பற்றிய நன்னூல் நூற்பா சரியானதே; ’உயர்ந்தோங்கிய’என்ற எடுத்துக்காட்டும் சரியானதே; ஆனால் அதன்பிறகு தரப்பட்டுள்ள சொல் வரிசை ஒருபொருட் பன்மொழி ஆகாது ! ஒரே பொருளைத் தரும் பல சொற்களுக்கு ‘ஒரு பொருட் பன்மொழி’ என்று கூறக்கூடாது; “பாடலிலோ உரைநடையிலோ ஒரே பொருள் கொண்ட இரு சொற்கள் , நடைச் சிறப்பிற்காக , ஆளப்பட்டால் அதைப் பிழை என்று ஒதுக்காதீர்கள்; நடை நயம் அது ”என்பதுதான் நன்னூலின் கருத்து. ‘உள்ளம் நெஞ்சம் உள்ளவர்களா அவர்கள் ?’ என ஒருவர் கூறுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் ; அப்போது ‘உள்ளம்நெஞ்சம் - ஒருபொருட் பன்மொழி’ என்று கூறலாம். அகராதியிலுள்ள ஒரே பொருளைக் காட்டும் சொல் தொகுப்பு ‘ஒருபொருட் பன்மொழி’ என்ற இலக்கணத்தில் வராது. கனிவுடன் இதனைத் தெரிவித்துக்கொள்கிறேன் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Re: இலக்கண இன்பம்
ஈகரை நண்பர் மதிப்பிற்குரிய முனைவர்
திரு.சு.சௌந்தரபண்டியன் அவர்கட்கு அன்பு வணக்கம்.
‘’அகராதியிலுள்ள ஒரே பொருளைக் காட்டும் சொல் தொகுப்பு
‘ஒருபொருட் பன்மொழி’ என்ற இலக்கணத்தில் வராது.’’
என்று தாங்கள் சுட்டிகாட்டியதை உணர்ந்தோம்.
நன்றி ஐயா.
அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
pon.sellamuththu- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
Re: இலக்கண இன்பம்
இனங்குறித்தல்
வெற்றிலை மெ(தி)ன்றான்
என்று சொன்னால் வெற்றிலையுடன் தொடர்புடைய ;
பாக்கு,சுண்ணாம்பு ஆகியவற்றையும்
மென்றதாகவே பொருள் படும்.
சந்தைக்குக்சென்று காய் வாங்கினான்
என்று கூறினால் காயுடன் தொடர்புடைய ;
தக்களி-எலுமிக்சை போன்ற பழங்களையும்,
வாழைப்பூ-காலிஃப்ளவர் போன்ற பூக்களையும்,
கொத்துமல்லி-கறிவேப்பிலை போன்றகீரை-தழை
வகைகளையும்,வாழைத்தண்டு-கீரைத்தண்டு
போன்ற தண்டு வகைகளையும்,கருணை-
சேப்பன்-உருளை-பீட்ரூட்-காரட்-வள்ளி-இஞ்சி
போன்ற கிழங்கு வகைகளையும்
வாங்கியதாகவே பொருள் படுகின்றது.
இங்ஙனம் ஒரு சொல்லானது எஞ்சி நின்ற
(பிரிதான) தன இனங்களையும்தழுவிக்கொண்டு
வருவது அல்லது குறிப்பால் உணர்த்துவது
இனங்குறித்தல் எனப்படும்.
இனங்குறித்தல் என்பது வட மொழியில்
உபலட்சணம் எனப்படுகிறது.
அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன்.செல்லமுத்து
வெற்றிலை மெ(தி)ன்றான்
என்று சொன்னால் வெற்றிலையுடன் தொடர்புடைய ;
பாக்கு,சுண்ணாம்பு ஆகியவற்றையும்
மென்றதாகவே பொருள் படும்.
சந்தைக்குக்சென்று காய் வாங்கினான்
என்று கூறினால் காயுடன் தொடர்புடைய ;
தக்களி-எலுமிக்சை போன்ற பழங்களையும்,
வாழைப்பூ-காலிஃப்ளவர் போன்ற பூக்களையும்,
கொத்துமல்லி-கறிவேப்பிலை போன்றகீரை-தழை
வகைகளையும்,வாழைத்தண்டு-கீரைத்தண்டு
போன்ற தண்டு வகைகளையும்,கருணை-
சேப்பன்-உருளை-பீட்ரூட்-காரட்-வள்ளி-இஞ்சி
போன்ற கிழங்கு வகைகளையும்
வாங்கியதாகவே பொருள் படுகின்றது.
இங்ஙனம் ஒரு சொல்லானது எஞ்சி நின்ற
(பிரிதான) தன இனங்களையும்தழுவிக்கொண்டு
வருவது அல்லது குறிப்பால் உணர்த்துவது
இனங்குறித்தல் எனப்படும்.
இனங்குறித்தல் என்பது வட மொழியில்
உபலட்சணம் எனப்படுகிறது.
அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன்.செல்லமுத்து
pon.sellamuththu- பண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
Re: இலக்கண இன்பம்
பயனுள்ள பதிவு,
தொடருங்கள்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்பம்,…இன்பம்- கவிஞர் ந.க.துறைவன்
» இலக்கண பிழையின்றி
» இலக்கண, இலக்கிய வரலாறு
» இலக்கண விளக்கம் தேவை
» இலக்கண-இலக்கியப் பயில்முறை!
» இலக்கண பிழையின்றி
» இலக்கண, இலக்கிய வரலாறு
» இலக்கண விளக்கம் தேவை
» இலக்கண-இலக்கியப் பயில்முறை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|