Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!
2 posters
Page 1 of 1
ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!
மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!! மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக , அவன் காலடியில் நின்று , உபதேசம் கேட்டான் . உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது , என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும் , என வேண்டினான் .
இராவணன் உபதேசித்தான் ........
1 . உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர்.
2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே .
3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு .
4 .நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே .
5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.
6 . இறைவனை , விரும்பினாலும் மறுத்தாலும் ,முழுமையாகச் செய் .
நன்றி கவிதமிழன்
Last edited by ராஜு சரவணன் on Sun May 19, 2013 12:29 am; edited 1 time in total
Re: ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!
இந்த கதையில் இருந்து எனக்கு சில கேள்விகள்
1) ராவணை வென்ற ராமன் பவ்யமாக நான் எனும் அகந்தை இன்றி ராவணனிடம் உபதேசம் கேட்ட அவர் பெரியவரா.
2) தன்னை கொன்றவன் ராமன் என்ற கோவம் இன்றி ராமனுக்கு உபதேசம் வழங்கிய ராவணன் பெரியவரா .
1) ராவணை வென்ற ராமன் பவ்யமாக நான் எனும் அகந்தை இன்றி ராவணனிடம் உபதேசம் கேட்ட அவர் பெரியவரா.
2) தன்னை கொன்றவன் ராமன் என்ற கோவம் இன்றி ராமனுக்கு உபதேசம் வழங்கிய ராவணன் பெரியவரா .
Re: ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!
எங்க விக்ரம் எங்க மணிரத்னம் - ராவன் பாகம் 2 எடுக்கணும்
ராவணன் தலை சிறந்த சிவ பக்தன் என்றும் நல்லவன் என்றும் படித்த ஞாபகம். அவன் தவறு செய்தது - கதைப்படி சீதை விஷயத்தில் மட்டுமே.
அதே சமயம் அவளை வற்புறுத்தி பலாத்காரம் செய்ய முற்படவில்லை.
ராமனைப் பொருத்தவரை மறைந்திருந்து வாலியை வீழ்த்தியது, சீதையை புனிதம் நிரூபிக்க வேள்வியில் இறக்கியது என்பது என் வரை சரி இல்லை.
இருவருமே தவறு செய்தவர்கள் - கதையில் அவர்கள் பாத்திரம் அப்படி. மரணப் படுக்கையில் ஒரு நல்ல மன்னனின் மாண்பை ராமன் வெளிப்படுத்தினான்.
ராவணன் வீழ்த்திய ராமனுக்கு உபதேசம் செய்தான் மேலும் ராமன் சிறக்க.
எனவே இந்த தருணத்தில் எனைப்பொருத்தவரை ராவணன் ராமனைக் காட்டிலும் சிறந்தவன் - முழுக் கதையும் நன்கு அறிந்தாலே யார் சிறந்தவர் என்று சொல்ல இயலும்.
ராவணன் தலை சிறந்த சிவ பக்தன் என்றும் நல்லவன் என்றும் படித்த ஞாபகம். அவன் தவறு செய்தது - கதைப்படி சீதை விஷயத்தில் மட்டுமே.
அதே சமயம் அவளை வற்புறுத்தி பலாத்காரம் செய்ய முற்படவில்லை.
ராமனைப் பொருத்தவரை மறைந்திருந்து வாலியை வீழ்த்தியது, சீதையை புனிதம் நிரூபிக்க வேள்வியில் இறக்கியது என்பது என் வரை சரி இல்லை.
இருவருமே தவறு செய்தவர்கள் - கதையில் அவர்கள் பாத்திரம் அப்படி. மரணப் படுக்கையில் ஒரு நல்ல மன்னனின் மாண்பை ராமன் வெளிப்படுத்தினான்.
ராவணன் வீழ்த்திய ராமனுக்கு உபதேசம் செய்தான் மேலும் ராமன் சிறக்க.
எனவே இந்த தருணத்தில் எனைப்பொருத்தவரை ராவணன் ராமனைக் காட்டிலும் சிறந்தவன் - முழுக் கதையும் நன்கு அறிந்தாலே யார் சிறந்தவர் என்று சொல்ல இயலும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» லட்சுமணன் ராவணனிடம் கேட்ட அறிவுரை
» குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…!
» தமிழகத்திற்கு கேட்ட நிதியை தரவில்லை , கேட்ட மின்சாரம் கொடுக்கவில்லை
» சர் சி.வி.இராமன்......
» கைகேயி இராமன்
» குருவிடம் சீடர்கள் கேட்ட இறுதி உபதேசம்…!
» தமிழகத்திற்கு கேட்ட நிதியை தரவில்லை , கேட்ட மின்சாரம் கொடுக்கவில்லை
» சர் சி.வி.இராமன்......
» கைகேயி இராமன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|