Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பா.ம.க ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் ( படங்கள் )
3 posters
Page 1 of 1
பா.ம.க ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் ( படங்கள் )
மரக்காணம் கலவரம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும் என கேட்டு விழுப்பரத்தில் தடையை மீறி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் போராட்டம் நடத்த முயல அப்போது அவர் தொண்டர்களோடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதில் பாமகவினர் ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என சாலைமறியல், பேருந்துகள் மீது தாக்குதல், மரங்களை வெட்டிப்போட்டு மறியல், லாரிகள் மீது தாக்குதல் என நடத்த வடதமிழகத்தில் நடந்தது. இதனால் அரசாங்கம் போக்குவரத்தை நிறுத்தியது. ஒருவாரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளகினர்.
பாமகவினர் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியபோது திருவண்ணாமலை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் நோக்கி சென்றுக்கொண்டுயிருந்த கன்டெய்னர் லாரி மீது பைக்கில் வந்த சிலர் பெட்ரோல் குண்டை வீசினர். இதில் ஹரியானாவை சேர்ந்த லாரி டிரைவர் தீயில் சிக்கிக்கொண்டார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளித்தும் அது பயனளிக்காமல் இறந்துபோனார். அதோடு கண்டெய்னரில் இருந்த புத்தம் புதிய வண்டிகள் 50ம் எரிந்துப்போயின.
இந்த வழக்கில் திருவண்ணாமலையை அடுத்த கோட்டாங்கல்லை சேர்ந்த முருகன் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
இந்நிலையில் நமக்கு வந்த சில தகவல்கள் அடிப்படையில் நாம் விசாரித்தபோது, கைது செய்யப்பட் டவர்களில் முக்கிய குற்றவாளி அதிமுக பிரமுகர் என்பதும், திமுக, பாமகவினரும் இதில் அடக்கம் என்ற தகவல் வந்தது.
அது யார் யார் என விசாரித்தபோது, முதல் குற்றவாளியான முருகன் - அதிமுக பிரமுகர், எக்ஸ் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்துள்ளார். பன்னீர்செல்வம் - அதிமுகவை சேர்ந்தவர், ஆர். மணி, அ. மணி – திமுககாரர்கள், பார்த்திபன், ஏழுமலை, ரமேஷ், ஏழுமலை, செல்வம் இவர்கள் 5 பேர் பாமகவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இந்த தகவலை மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் கோ.க.மணி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் பேருந்துகள் மீது கல்வீசியது உட்பட பல விவகாரங்களில் பாமகவினர் மட்டும் ஈடுபடவில்லை மற்ற கட்சியினரும் ஈடுபட்டனர் என அறிக்கை வெளியிட்டார். தற்போது இந்த விவகாரம் கல் வீசியதில் பாமகவினர் மட்டும் ஈடுபடவில்லை மற்ற கட்சியினர் சிலரும் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உறுதியாகிறது.
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=99518
[img][/img]
இதில் பாமகவினர் ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என சாலைமறியல், பேருந்துகள் மீது தாக்குதல், மரங்களை வெட்டிப்போட்டு மறியல், லாரிகள் மீது தாக்குதல் என நடத்த வடதமிழகத்தில் நடந்தது. இதனால் அரசாங்கம் போக்குவரத்தை நிறுத்தியது. ஒருவாரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளகினர்.
பாமகவினர் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியபோது திருவண்ணாமலை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் நோக்கி சென்றுக்கொண்டுயிருந்த கன்டெய்னர் லாரி மீது பைக்கில் வந்த சிலர் பெட்ரோல் குண்டை வீசினர். இதில் ஹரியானாவை சேர்ந்த லாரி டிரைவர் தீயில் சிக்கிக்கொண்டார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளித்தும் அது பயனளிக்காமல் இறந்துபோனார். அதோடு கண்டெய்னரில் இருந்த புத்தம் புதிய வண்டிகள் 50ம் எரிந்துப்போயின.
இந்த வழக்கில் திருவண்ணாமலையை அடுத்த கோட்டாங்கல்லை சேர்ந்த முருகன் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
இந்நிலையில் நமக்கு வந்த சில தகவல்கள் அடிப்படையில் நாம் விசாரித்தபோது, கைது செய்யப்பட் டவர்களில் முக்கிய குற்றவாளி அதிமுக பிரமுகர் என்பதும், திமுக, பாமகவினரும் இதில் அடக்கம் என்ற தகவல் வந்தது.
அது யார் யார் என விசாரித்தபோது, முதல் குற்றவாளியான முருகன் - அதிமுக பிரமுகர், எக்ஸ் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்துள்ளார். பன்னீர்செல்வம் - அதிமுகவை சேர்ந்தவர், ஆர். மணி, அ. மணி – திமுககாரர்கள், பார்த்திபன், ஏழுமலை, ரமேஷ், ஏழுமலை, செல்வம் இவர்கள் 5 பேர் பாமகவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இந்த தகவலை மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் கோ.க.மணி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் பேருந்துகள் மீது கல்வீசியது உட்பட பல விவகாரங்களில் பாமகவினர் மட்டும் ஈடுபடவில்லை மற்ற கட்சியினரும் ஈடுபட்டனர் என அறிக்கை வெளியிட்டார். தற்போது இந்த விவகாரம் கல் வீசியதில் பாமகவினர் மட்டும் ஈடுபடவில்லை மற்ற கட்சியினர் சிலரும் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உறுதியாகிறது.
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=99518
[img][/img]
கிராமத்தான்- பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
Re: பா.ம.க ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் ( படங்கள் )
அட போங்க பாஸ் - இவனுக யாரையுமே நம்ப முடியாது.
இன்னும் நம்பினா நம்மளவிட முட்டாப்பயக வேற யாருமே இல்ல.
இன்னும் நம்பினா நம்மளவிட முட்டாப்பயக வேற யாருமே இல்ல.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பா.ம.க ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் ( படங்கள் )
ஆம் யார் யார் கலவரம் பண்ணிணங்ன்னு இன்னும் சில மதங்களுக்குள் வெளிவந்து விடும்.
இதற்கு பாமக தான் பொறுப்பா? இல்லை பாமகவின் பெயரில் தாக்குதல் நடத்திய பிற கட்சியினர என்பது
இதற்கு பாமக தான் பொறுப்பா? இல்லை பாமகவின் பெயரில் தாக்குதல் நடத்திய பிற கட்சியினர என்பது
கிராமத்தான்- பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
Re: பா.ம.க ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் ( படங்கள் )
அதெல்லாம் வெளில வரவே வராது. அரசியல் ஆதாயத்திற்கு செய்த எத்தனையோ அராஜகங்கள், அட்டூழியங்கள், ஊழல்கள் என்னிக்கு வெளில வந்திருக்கு?
வரும் தேர்தலில் வேறு வழியே இல்லேன்னா அம்மாவோட பிச்சைல நாலு சீட்டு கெடச்சாலும் போட்டி போடுவாங்க இப்ப உதார் விடுறவங்க. கூட ரெண்டு சீட்டு குடுத்தா அய்யாகூட கை கோர்த்துப்பாறு.
அய்யாவும், அம்மாவும் தேசியக் கட்சிகளோட பேரம் பேசுவாங்க - காலம் காலமா நடக்குறதுதானே இது.
இதப் படிச்சமா - கொஞ்சம் டைம் பாஸ் ஆச்சான்னு இருக்கணும் - இல்லேன்னா உள்ள நிம்மதியும் போயிடும்.
வரும் தேர்தலில் வேறு வழியே இல்லேன்னா அம்மாவோட பிச்சைல நாலு சீட்டு கெடச்சாலும் போட்டி போடுவாங்க இப்ப உதார் விடுறவங்க. கூட ரெண்டு சீட்டு குடுத்தா அய்யாகூட கை கோர்த்துப்பாறு.
அய்யாவும், அம்மாவும் தேசியக் கட்சிகளோட பேரம் பேசுவாங்க - காலம் காலமா நடக்குறதுதானே இது.
இதப் படிச்சமா - கொஞ்சம் டைம் பாஸ் ஆச்சான்னு இருக்கணும் - இல்லேன்னா உள்ள நிம்மதியும் போயிடும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பா.ம.க ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் ( படங்கள் )
மனிதன் என்றால் கொஞ்சமாவது சூடு சொரணை இருக்கனும் , இது எதுமே இல்லாத காசுக்கு கட்சி நடத்தும் , சீட்டு கொடுத்தால் பல்லை காட்டும் இவர்களை நாம் எதிலே சேர்ப்பது.
அப்படி என்ன கட்சி நடத்தி நீங்கள் மக்களுக்கு நல்லது செய்ய போறீங்க. எல்லாம் ஆட்சிக்கு வந்தால் கோடி கோடியா கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணம் தானே உங்களை கட்சி ஆரம்பிக்க சொன்னது, அறிக்கை விட செய்கிறது , போராட்டம் நடத்த செய்கிறது, தேர்தலில் போட்டி போடா செய்கிறது.
நீங்கள் நடத்தும் போராட்டம் உங்களின் நலனுக்காக மட்டுமே உங்கள் ஜாதி சார்ந்த போராட்டம் கிடையாது. உங்கள் ஜாதிக்கு இதுவரை என்ன நல்லது செய்தீர்கள் இன்னும் என்ன செய்ய போகிறீர்கள்.
உங்கள் குடும்பம் வாழ சம்பாதிக்க சொத்து சேர்க்க காசுக்கு கொடி தூக்கும் சிலரை வைத்துகொண்டு அவர்கள் மூலம் பலரை பிடித்து ஜாதியின் பெயர் சொல்லி தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வர துடிக்கும் உங்களை போன்றவர்களை மக்கள் ஏமாற்றுவார்கள் விரைவில்.
அப்படி என்ன கட்சி நடத்தி நீங்கள் மக்களுக்கு நல்லது செய்ய போறீங்க. எல்லாம் ஆட்சிக்கு வந்தால் கோடி கோடியா கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணம் தானே உங்களை கட்சி ஆரம்பிக்க சொன்னது, அறிக்கை விட செய்கிறது , போராட்டம் நடத்த செய்கிறது, தேர்தலில் போட்டி போடா செய்கிறது.
நீங்கள் நடத்தும் போராட்டம் உங்களின் நலனுக்காக மட்டுமே உங்கள் ஜாதி சார்ந்த போராட்டம் கிடையாது. உங்கள் ஜாதிக்கு இதுவரை என்ன நல்லது செய்தீர்கள் இன்னும் என்ன செய்ய போகிறீர்கள்.
உங்கள் குடும்பம் வாழ சம்பாதிக்க சொத்து சேர்க்க காசுக்கு கொடி தூக்கும் சிலரை வைத்துகொண்டு அவர்கள் மூலம் பலரை பிடித்து ஜாதியின் பெயர் சொல்லி தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வர துடிக்கும் உங்களை போன்றவர்களை மக்கள் ஏமாற்றுவார்கள் விரைவில்.
Re: பா.ம.க ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் ( படங்கள் )
கண்ணியம் கருதி எதுவும் சொல்ல வேண்டான்னு தான் சொல்லல ராஜூ - கிராமத்தான் கொஞ்சம் அவங்கள நம்புராறு போலிருக்கு - பாவம் அவரு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பா.ம.க ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் ( படங்கள் )
என் ஜாதி என்று சொல்லும் இவர் எங்கே தனது வருமானத்தில் கொஞ்சம் தொகையை அவர் ஜாதிகாரர்களுக்கு செலவு செய்ய சொல்லுங்கள் பார்போம். பண்ணுவார....
தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேறு...
எவனோ ஒருவன் தன் குடும்பத்திற்கு சம்பாதிக்க உங்கள் குடும்பத்தை பலி கொடுக்காதீர்கள்.
தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேறு...
எவனோ ஒருவன் தன் குடும்பத்திற்கு சம்பாதிக்க உங்கள் குடும்பத்தை பலி கொடுக்காதீர்கள்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தனது தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரெய்டு - எப்.பி.ஐ மீது பாய்ந்த டிரம்ப்
» பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்: உறுதிப்படுத்துகிறது இலங்கை
» வெள்ளை அறிக்கையை வெளியிடுமா மத்திய அரசு?
» கருணாநிதியின் அறிக்கையை கண்டித்து தமிழகத்தில் சுவர் ஓட்டிகள்
» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்
» பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்: உறுதிப்படுத்துகிறது இலங்கை
» வெள்ளை அறிக்கையை வெளியிடுமா மத்திய அரசு?
» கருணாநிதியின் அறிக்கையை கண்டித்து தமிழகத்தில் சுவர் ஓட்டிகள்
» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|