Latest topics
» விளைநிலம் – ஒரு பக்க கதைby ayyasamy ram Today at 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....
+2
Muthumohamed
ராஜா
6 posters
Page 1 of 1
பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....
India Planning Underwater Power Line To Sri Lanka
கூடங்குளம்: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது என்பது போராட்டக்காரர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் இலங்கைக்கு பெருமகிழ்ச்சியாக அமைந்துவிட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டுவிட்டால் தமிழகத்தின் மின்தேவை பூர்த்தியாகிவிடும் என்று சொல்லப்பட்டு வந்தாலும் இலங்கைக்கு கடல்வழியே கூடங்குளம் மின்சாரத்தைக் கொண்டு செல்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக 2010ஆம் ஆண்டே இலங்கை மின்சார சபையும் இந்திய பவர் கிரிட்டும் ஒப்பந்தம் போட்டுவிட்டன. இத்திட்டம் 2014ஆம் ஆண்டு முடிவடைந்து செயல்படத் தொடங்கும் என்று இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.
கூடங்குளத்தில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு கேபிள் வழியே மின்சாரம் கொண்டு செல்லப்படும். இதில் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலடி கேபிள் பதிக்கப்படும். அதாவது தமிழகத்தின் ராமேஸ்வரம் வரை தரைவழி கேபிளும் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை கடலடி கேபிளும் பதிக்கப்பட இருக்கிறது. இப்படி கடலடியே கேபிள் அமைக்கப்படும் போது சர்ச்சைக்குரிய ராமர் பாலமும் தகர்க்கப்பட இருக்கிறது. ஏற்கெனவே சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் எனப்படுகிற மணல் திட்டுகளை தகர்க்க கடும் எதிர்ப்பு வரும் நிலையில் ஓசையின்றி இலங்கைக்காக 'ராமர்' பாலம் தகர்க்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது....இது தொடர்பாக போராட்டக் குழுவினர் தொடர்ந்தும் எச்சரித்து வந்தாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக இருப்பதால் 'கடல்வழி' இந்திய மின்சாரத்துக்காக காத்திருக்கிறது இலங்கையின் தலைமன்னார்!
-oneindia
கூடங்குளம்: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது என்பது போராட்டக்காரர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் இலங்கைக்கு பெருமகிழ்ச்சியாக அமைந்துவிட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டுவிட்டால் தமிழகத்தின் மின்தேவை பூர்த்தியாகிவிடும் என்று சொல்லப்பட்டு வந்தாலும் இலங்கைக்கு கடல்வழியே கூடங்குளம் மின்சாரத்தைக் கொண்டு செல்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக 2010ஆம் ஆண்டே இலங்கை மின்சார சபையும் இந்திய பவர் கிரிட்டும் ஒப்பந்தம் போட்டுவிட்டன. இத்திட்டம் 2014ஆம் ஆண்டு முடிவடைந்து செயல்படத் தொடங்கும் என்று இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.
கூடங்குளத்தில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு கேபிள் வழியே மின்சாரம் கொண்டு செல்லப்படும். இதில் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலடி கேபிள் பதிக்கப்படும். அதாவது தமிழகத்தின் ராமேஸ்வரம் வரை தரைவழி கேபிளும் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை கடலடி கேபிளும் பதிக்கப்பட இருக்கிறது. இப்படி கடலடியே கேபிள் அமைக்கப்படும் போது சர்ச்சைக்குரிய ராமர் பாலமும் தகர்க்கப்பட இருக்கிறது. ஏற்கெனவே சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் எனப்படுகிற மணல் திட்டுகளை தகர்க்க கடும் எதிர்ப்பு வரும் நிலையில் ஓசையின்றி இலங்கைக்காக 'ராமர்' பாலம் தகர்க்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது....இது தொடர்பாக போராட்டக் குழுவினர் தொடர்ந்தும் எச்சரித்து வந்தாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக இருப்பதால் 'கடல்வழி' இந்திய மின்சாரத்துக்காக காத்திருக்கிறது இலங்கையின் தலைமன்னார்!
-oneindia
Re: பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....
நாம் வேறு என்ன செய்ய முடியும் இதை தவிர
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....
இங்க இருக்கறவங்களுக்கே ஒழுங்கா மின்சாரம் தர வக்கில்லாத மாநில, மத்திய அரசுகள்
இதுல இலங்கைக்கு மின்சாரமா?
இதுல இலங்கைக்கு மின்சாரமா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....
யினியவன் wrote:இங்க இருக்கறவங்களுக்கே ஒழுங்கா மின்சாரம் தர வக்கில்லாத மாநில, மத்திய அரசுகள்
இதுல இலங்கைக்கு மின்சாரமா?
இங்கே முழுசா பிடுங்கி அங்கே கொடுப்பார்களோ ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....
கரண்ட்டு தரேன்னு காண்டிராக்ட் போட்டு லஞ்சம் வாங்கி இருப்பானுங்க - அதான் அணு உலை நிறுவ துடிக்கிறானுங்க போலிருக்கு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....
மின்சாரம் இனி இதிலயும் சில ஊழல் சாரும் ...
நம்நிலைமையோ கோரம் இதை இனி கண்டுகொள்ளார் யாரும் ....
நம்நிலைமையோ கோரம் இதை இனி கண்டுகொள்ளார் யாரும் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....
ஊரான் வீட்டு பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானே வளரும்
என்ற பழமொழியை கடைபிடிக்கிறார்கள் போல.
தமிழனை பலி கொடுத்து இவர்கள் தன்னை நல்லவராக காட்டி கொள்ளும் பழக்கம் இந்த காங்கிரஸ் ஆட்சி இருக்கும் வரை நிச்சயம் தொடரும்
தன் பிள்ளை தானே வளரும்
என்ற பழமொழியை கடைபிடிக்கிறார்கள் போல.
தமிழனை பலி கொடுத்து இவர்கள் தன்னை நல்லவராக காட்டி கொள்ளும் பழக்கம் இந்த காங்கிரஸ் ஆட்சி இருக்கும் வரை நிச்சயம் தொடரும்
Re: பாக்.ஜலசந்தியில் ராமர் பாலத்தை இடித்து இலங்கைக்கு கேபிள் மூலம் கூடங்குளம் மின்சாரம்....
தன்னையே விலை பேசி விற்றுக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள் போலிருக்கிறது..
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்புடன் "தளிர் அலை"
Similar topics
» கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!
» வெங்காயத்தின் மூலம் மின்சாரம் தயாரிப்பு
» கேபிள் இணைப்புகள் மூலம் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள் - விதிமுறைகளை திருத்தி ‘டிராய்’ உத்தரவு
» கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை சேவை
» கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
» வெங்காயத்தின் மூலம் மின்சாரம் தயாரிப்பு
» கேபிள் இணைப்புகள் மூலம் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்கள் - விதிமுறைகளை திருத்தி ‘டிராய்’ உத்தரவு
» கேபிள் டி.வி. மூலம் அதிகவேக அகண்ட அலைவரிசை சேவை
» கூடங்குளம் அணுஉலைகள் மூலம் அரசின் தேவை என்ன ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|