ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொங்கு மண்டலத்தின் வரலாறை ஆய்வு செய்து ஆக்ஸ்ஃபோர்ட் முனைவர் பட்டத்தை வாங்கியவர்

2 posters

Go down

கொங்கு மண்டலத்தின் வரலாறை ஆய்வு செய்து ஆக்ஸ்ஃபோர்ட் முனைவர் பட்டத்தை வாங்கியவர் Empty கொங்கு மண்டலத்தின் வரலாறை ஆய்வு செய்து ஆக்ஸ்ஃபோர்ட் முனைவர் பட்டத்தை வாங்கியவர்

Post by சாமி Fri May 10, 2013 2:47 pm

செம்மொழி மாநாடு கண்ட கொங்கு மண்டலத்தின் வரலாறை ஆய்வு செய்து புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை வாங்கியிருக்கிறார் பிரண்டா பெக். அத்தோடு நின்றுவிடாமல் கொங்கு மக்களின் வரலாறுகளை -அவர்களின் பாரம்பரிய பெருமைகளை ஆவணப்படுத்தும் பணியிலும் கடந்த 7 ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார், கனடாவில் பிறந்த வெள்ளை இன பெண்மணியான பிரண்டா... கொங்கு மக்களையும், அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காதலிப்பதாக சொல்கிறார். தமிழ் பேசவும் கற்றுக்கொண்டிருக்கிறார்.

""என்னுடைய 13 வயதில் முதல்முதலாக என் பெற்றோருடன் தமிழகத்துக்கு வந்தேன். அப்போதே எனக்கு கோயம்புத்தூர் மீதும், கொங்கு மண்டல மக்களின் மீதும் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. அதனால் என்னுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக கொங்கு மண்டல மக்களின் வரலாறை எடுத்துக்கொண்டேன். 1965-ம் ஆண்டு என்னுடைய 22 வது வயதில் இதற்காக மீண்டும் கோவைக்கு வந்து தங்கினேன். காங்கேயம் அருகில் உள்ள ஓலப்பாளையம் கிராமத்தில் உள்ள பெண்கள் தங்களின் கதையை நாட்டுப்புறப் பாட்டாகவே பாடிக்காட்டினார்கள். 44 மணி நேரம் அவற்றை பதிவு செய்தேன். அதுதான் ‘அண்ணன்மார் கதி''’ என்று கொஞ்சு தமிழில் பேசும் பிரண்டாவிடம் அத்தனை உற்சாகம்.

"தமிழும், குறிப்பாக கொங்கு தமிழும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். தமிழ் பேசுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. என்னை பெரிதும் ஈர்த்த மொழி தமிழ். தமிழில் உச்சரித்தால் உற்சாகம் வருகிறது. தமிழ் கற்றதன் மூலம் இந்த உலகத்தை இரண்டு விதமாக என்னால் பார்க்க முடிகிறது. அப்படிப் பட்ட தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தபோது பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுகிறது எனத் தெரிந்ததும் மிகுந்த உற்சாகத்தோடு இங்கு வந்திருக்கிறேன்'' என்கிற பேராசிரியை பிரண்டா, இதற்கு முன்பு கோலாலம்பூரிலும், யாழ்ப்பாணத்திலும் நடந்த உலகத் தமிழ் மாநாடுகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

"கலைஞர் எழுதிய "பொன்னர் சங்கர்' காவியத்தில் என்னைப்பற்றியும், என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். அதுவே எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம்'' என மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பிரண்டா... அண்ணன்மார் கதையை முப்பரிமாண ஒலி-ஒளி காட்சிகளாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ""26 பகுதிகள் கொண்டதாக அண்ணன்மார் கதையை காட்சிகளாக்கி வருகிறோம். 7 வருடமாக இதற்காக ஒரு குழு வேலை செய்துவருகிறது. இன்னும் சில மாதங்களில் முடித்துவிடுவோம். இந்த காட்சிகளுக்கு நடிகர் சிவக் குமார் குரல் கொடுத் திருக்கிறார். கொங்கு மண்டலத்தின் வரலாறை பதிவு செய்யும் உங்கள் முயற் சிக்கு நான் செய்யும் உதவி என்று சிவகுமார் இலவசமாகவே செய்து கொடுக்கிறார்'' என்கிறார் பேராசிரியை பிரண்டா பெக்.

45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழோடும், தமிழகத்தோடும் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பிரண்டா, "அண்ணன்மார் கதை எனக்கு கிடைத்த அட்சய பாத்திரம்' என்கிறார். பிரண்டாவின் எண்ணங்களை முப்பரிமாணக் காட்சிப்படுத்தும் பணியை செய்யும் கனடா தமிழரான ரவிச்சந்திரன், "கொங்கு மக்களின் வரலாறு பிரமிப்பு தருவதாக இருக்கிறது. இதை ஆவணப்படுத்தும் பணியில் பங்கேற்பது நிறைவு தருகிறது'’என நெகிழ்கிறார்.

அண்ணன்மார் கதையை தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், சீனம் உள்ளிட்ட பிற மொழி களிலும் பதிவு செய்யும் திட்டத்திலும் இருக்கிறது பேராசிரியை பிரண்டா பெக் குழு.

நன்றி-நக்கீரன்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கொங்கு மண்டலத்தின் வரலாறை ஆய்வு செய்து ஆக்ஸ்ஃபோர்ட் முனைவர் பட்டத்தை வாங்கியவர் Empty Re: கொங்கு மண்டலத்தின் வரலாறை ஆய்வு செய்து ஆக்ஸ்ஃபோர்ட் முனைவர் பட்டத்தை வாங்கியவர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri May 10, 2013 3:00 pm

மிகவும் நன்றி சாமி அவர்களே மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வு
» கள ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகங்களின் பெயர்கள் தேவை
» சிறிய கிரகத்தை ஆய்வு செய்து 7 ஆண்டுகளுக்கு பின் திரும்பியது ஜப்பான் விண்கலம்
» தமிழக மின் நிலைமை : ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 9 பேர் கொண்ட குழு
» சனிக்கிரகத்தை ஆய்வு செய்து வந்த காசினி விண்கலம் தனது செயல்பாட்டை இன்று நிறுத்துகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum