Latest topics
» கருத்துப்படம் 26/09/2024by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?
+7
தாமு
Tamilzhan
kirupairajah
mdkhan
சுடர் வீ
VIJAY
மீனு
11 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?
எங்கள் ஈகரையில் கொஞ்ச நாளாகவே ஆவிகள்,பேய்கள் பற்றிய ஒரு பரபரப்பு!
ஈகரை நண்பர்கள் நாங்களே அப்படித்தான் என்றபோதிலும்,மேக் அப் போட்டால் எங்கள் பெண்கள் சிலபேரும்,போடாமல் பல ஆண்களும் பேய்களாகத் தான் திரிகின்றனர் என்ற போதிலும் பேய் பிசாசு ஆவிகள் எங்கள் ஈகரை கட்டடத்துக்குள்ளேயே இரவுநேரங்களில் உலவுவதாகவும் பலபேர் கண்டதாகவும் பயத்துடன் கூடிய பரபரப்புக்கள் கடந்த ஒரு மாதத்துக்குள் பலதடவை கேட்டுவிட்டோம்.
ஒருவர்,இருவர் என்றால் பரவாயில்லை.அதுவே பலபேர் என்றால்!
சிலீரென்று குளிர் காற்று போல் ஏதோ உடல் தழுவிப் போவது போல
யாருமில்லாத ஈகரை அறைகளிலே யாரோ ஒருவரோ இருவரோ பேசுவது போலவும்
யாரோ தொட்டு வருடிப் போவது போலவும்
கண்ணாடி ஜன்னல் கதவினூடாக வித்தியாசமான உருவம் எட்டிப் பார்ப்பது போலவும்
என்று ஒவ்வொருவரும் பலவிதமான பயங்கலந்த கதைகள் சொல்லினர்.
இதே போல மீனுவுக்கும் நடந்தது..மீனுதானே நாடு இரவில் கொட்ட கொட்ட ஈகரையில் தனித்து இருப்பவள்..இப்படிதான்..நேற்று இரவு ..மீனு சுட்டு சுட்டு செய்திகளை போட்டவண்ணம்..(யாரும் படிக்கலைங்க ..படிக்க யாருமே ஈகரைல இல்லைங்க ) இருந்தப்போ..யாரோ என் தோளை தொட்ட போலவும்..மெதுவா காற்று ..என் உடம்பை சில்லிட செய்வது போலவும்..ஒரு ரோஸ் இன் மனம் பரவுவது போலவும்.. மெல்லிய ஒரு இசை காதில் மெதுவா கேட்பது போலவும்..மீனு என்று அழைப்பது போலவும்.. ஒரு உணர்வு...என்ன இது என்று மீனு .திரும்பி பார்த்தால்...............பார்த்தால் (நெஞ்சு டிக் டிக் டிக் என்று அடிக்குது அப்போ ) ஷெரின் சிரிச்சிட்டே..ஆனா கண்கள் முறைத்து கொண்டு ..பல்லை கடித்துக்கொண்டே சிரிப்பது போல ..நின்றார்.. மீனு பயந்தாலும்..பயத்தை காமிக்காது ..,,என்ன ஷெரின் இந்த நேரத்தில் என்ற போது (வெறும் காத்துதான் வாயில் இருந்து வந்தது..பயத்தில் )..ஷெரின் முகம் மாறி ,,கிருபை முகம்..தெரியுதுங்க..இன்னும் பலமா இதயம் டிக்..டிக் ..என அடிக்குது..
என்ன கிருபை..இங்கே என்ற போது ,,கிருபை முகம் மறைந்து .இளவரசன் முகம் .கான் முகம்... அப்பறமா விஜய்..முகம்,,,ரூபன் முகம்..தாமு முகம்..சுடர் வீ முகம்..பாலாஜி முகம்..வித்யாசாகர் முகம்..கோவை ஷிவா முகம்..தமிழன் முகம்...ராஜா அண்ணா முகம்..ஷைலு முகம்.. நம்ம கப்டன் ஷிவா முகம் ,,சதீஷ் முகம்.. இப்படியே மாறி மாறி மாறி மாறி மாறி ..யப்பா... மீனு மூச்சே நின்று விட்டது அப்போ ....நான் பேய்கள் பிசாசுகள் ஆவிகள் பற்றி நம்பிக்கை இல்லாதவள் ஆக இருந்தாலும் சத்தியமா ரொம்ப ..செமையா ..பயந்து ..மம்மி என்று காத்த ஆரம்பித்தேனுங்க..
ஆனா அந்த பயத்திலும்..புத்தி சாலித்தனமா,,,(மீனு புத்தி சாலி என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே ) என்னுடைய போன்ல இந்த ஈகரை பேய்களை..சாரி ..ஈகரைல சுத்திட்டு இருக்கும் பேய்களை படம் எடுத்தேனுங்க..
நீங்கள் விரும்பினால்.. படங்களை காமிக்கிறேன்..ஆனா..கண்டிப்பா நீங்க பயன்திடுவீங்க.. ..என்பது நிச்சயமான உண்மைங்க..
என்ன நண்பர்களே மீனு கண்ட உங்களை..சாரி பேய்களை பார்க்கனுமா... என்ன வேண்டாமா..என்ன எல்லோரும் பயத்தில் ..இப்படி பார்க்கிறீங்களா... சரி சரி நான் காமிக்கலை... நீங்க பயப படாதீங்க ..சரியா ..
பின் குறிப்பு.. யாரும் மனசு வருத்த பட வேண்டாம்..நாங்கள் மனிதரா..இல்லை மீனு சொல்வது போல பேய்களா என்று ..மீனு கண்களுக்கு மட்டுமே தானே தெரிந்தீங்க..மீனு யாருக்கும் சொல்ல மாட்டா..சரியா..
அப்பறம்..உங்களுக்கும் இப்படி அனுபவங்கள் ..ஏற்பட்டு இருக்கும்..அதையும் நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்..
அன்புடன் மீனு..
ஈகரை நண்பர்கள் நாங்களே அப்படித்தான் என்றபோதிலும்,மேக் அப் போட்டால் எங்கள் பெண்கள் சிலபேரும்,போடாமல் பல ஆண்களும் பேய்களாகத் தான் திரிகின்றனர் என்ற போதிலும் பேய் பிசாசு ஆவிகள் எங்கள் ஈகரை கட்டடத்துக்குள்ளேயே இரவுநேரங்களில் உலவுவதாகவும் பலபேர் கண்டதாகவும் பயத்துடன் கூடிய பரபரப்புக்கள் கடந்த ஒரு மாதத்துக்குள் பலதடவை கேட்டுவிட்டோம்.
ஒருவர்,இருவர் என்றால் பரவாயில்லை.அதுவே பலபேர் என்றால்!
சிலீரென்று குளிர் காற்று போல் ஏதோ உடல் தழுவிப் போவது போல
யாருமில்லாத ஈகரை அறைகளிலே யாரோ ஒருவரோ இருவரோ பேசுவது போலவும்
யாரோ தொட்டு வருடிப் போவது போலவும்
கண்ணாடி ஜன்னல் கதவினூடாக வித்தியாசமான உருவம் எட்டிப் பார்ப்பது போலவும்
என்று ஒவ்வொருவரும் பலவிதமான பயங்கலந்த கதைகள் சொல்லினர்.
இதே போல மீனுவுக்கும் நடந்தது..மீனுதானே நாடு இரவில் கொட்ட கொட்ட ஈகரையில் தனித்து இருப்பவள்..இப்படிதான்..நேற்று இரவு ..மீனு சுட்டு சுட்டு செய்திகளை போட்டவண்ணம்..(யாரும் படிக்கலைங்க ..படிக்க யாருமே ஈகரைல இல்லைங்க ) இருந்தப்போ..யாரோ என் தோளை தொட்ட போலவும்..மெதுவா காற்று ..என் உடம்பை சில்லிட செய்வது போலவும்..ஒரு ரோஸ் இன் மனம் பரவுவது போலவும்.. மெல்லிய ஒரு இசை காதில் மெதுவா கேட்பது போலவும்..மீனு என்று அழைப்பது போலவும்.. ஒரு உணர்வு...என்ன இது என்று மீனு .திரும்பி பார்த்தால்...............பார்த்தால் (நெஞ்சு டிக் டிக் டிக் என்று அடிக்குது அப்போ ) ஷெரின் சிரிச்சிட்டே..ஆனா கண்கள் முறைத்து கொண்டு ..பல்லை கடித்துக்கொண்டே சிரிப்பது போல ..நின்றார்.. மீனு பயந்தாலும்..பயத்தை காமிக்காது ..,,என்ன ஷெரின் இந்த நேரத்தில் என்ற போது (வெறும் காத்துதான் வாயில் இருந்து வந்தது..பயத்தில் )..ஷெரின் முகம் மாறி ,,கிருபை முகம்..தெரியுதுங்க..இன்னும் பலமா இதயம் டிக்..டிக் ..என அடிக்குது..
என்ன கிருபை..இங்கே என்ற போது ,,கிருபை முகம் மறைந்து .இளவரசன் முகம் .கான் முகம்... அப்பறமா விஜய்..முகம்,,,ரூபன் முகம்..தாமு முகம்..சுடர் வீ முகம்..பாலாஜி முகம்..வித்யாசாகர் முகம்..கோவை ஷிவா முகம்..தமிழன் முகம்...ராஜா அண்ணா முகம்..ஷைலு முகம்.. நம்ம கப்டன் ஷிவா முகம் ,,சதீஷ் முகம்.. இப்படியே மாறி மாறி மாறி மாறி மாறி ..யப்பா... மீனு மூச்சே நின்று விட்டது அப்போ ....நான் பேய்கள் பிசாசுகள் ஆவிகள் பற்றி நம்பிக்கை இல்லாதவள் ஆக இருந்தாலும் சத்தியமா ரொம்ப ..செமையா ..பயந்து ..மம்மி என்று காத்த ஆரம்பித்தேனுங்க..
ஆனா அந்த பயத்திலும்..புத்தி சாலித்தனமா,,,(மீனு புத்தி சாலி என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே ) என்னுடைய போன்ல இந்த ஈகரை பேய்களை..சாரி ..ஈகரைல சுத்திட்டு இருக்கும் பேய்களை படம் எடுத்தேனுங்க..
நீங்கள் விரும்பினால்.. படங்களை காமிக்கிறேன்..ஆனா..கண்டிப்பா நீங்க பயன்திடுவீங்க.. ..என்பது நிச்சயமான உண்மைங்க..
என்ன நண்பர்களே மீனு கண்ட உங்களை..சாரி பேய்களை பார்க்கனுமா... என்ன வேண்டாமா..என்ன எல்லோரும் பயத்தில் ..இப்படி பார்க்கிறீங்களா... சரி சரி நான் காமிக்கலை... நீங்க பயப படாதீங்க ..சரியா ..
பின் குறிப்பு.. யாரும் மனசு வருத்த பட வேண்டாம்..நாங்கள் மனிதரா..இல்லை மீனு சொல்வது போல பேய்களா என்று ..மீனு கண்களுக்கு மட்டுமே தானே தெரிந்தீங்க..மீனு யாருக்கும் சொல்ல மாட்டா..சரியா..
அப்பறம்..உங்களுக்கும் இப்படி அனுபவங்கள் ..ஏற்பட்டு இருக்கும்..அதையும் நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்..
அன்புடன் மீனு..
Last edited by மீனு on Thu Oct 22, 2009 11:29 am; edited 1 time in total
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?
VIJAY wrote:Athellam ungaloda manbrandy meenu
அதென்ன மன பிராந்தி விஜய், இனிமே மன விஸ்கி, மன ரம், மன ஜின்னு சொல்லுவோம்.
பேயை பத்தி பதிவை போட்டு எனக்கு மன விஸ்கியை மீனு ஏர்படுத்திவிட்டுட்டாங்க.
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
சுடர் வீ- இளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
Re: ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?
சுடர் வீ wrote:VIJAY wrote:Athellam ungaloda manbrandy meenu
அதென்ன மன பிராந்தி விஜய், இனிமே மன விஸ்கி, மன ரம், மன ஜின்னு சொல்லுவோம்.
பேயை பத்தி பதிவை போட்டு எனக்கு மன விஸ்கியை மீனு ஏர்படுத்திவிட்டுட்டாங்க.
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?
அப்போ மேட்டரே இல்லம பதிவு போட்டது யாரு ? மீனுவோட ஆவிய இருக்குமோ.................
Re: ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?
என்ன பேய்களே..சாரி நண்பர்களே.. என்ன.. உங்களுக்கும் இதே போல நடந்ததா... யாரோ ஒரு பேய்..ரெட் ரெட் ..எழுத்தா மாத்தி போட்டுது..பாருங்கள் நீங்களே.. மீனு ரெட் எழுத்து சேர்க்கலை..ஐயோ..இப்பவும் பேயா ?? மீனு எஸ்கேப்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?
ஆச்சரியாம இருக்கிறது மீனு! இப்படியெல்லாம் பேய்கள் வந்தும் நீங்க, பயந்து போய் இருக்கையிலும், புத்திசாலித்தனமாய் படம் எடுத்திருகிறீயே. இதுக்கு மீனுக்கு
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?
ரெட் ரெட் எழுத்த போடுரது எந்த பேய்ன்னு எனக்கு தெரியும்... இங்க எல்லாருக்கும் தெரியும்... ஆனா நான் சொல்ல மாட்டேன்...
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்
» நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி சந்திப்பு
» பாவபட்ட பேய்கள்...!
» நீங்க பேயா நடிக்கணும்..!!
» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
» நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி சந்திப்பு
» பாவபட்ட பேய்கள்...!
» நீங்க பேயா நடிக்கணும்..!!
» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|