Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..
4 posters
Page 1 of 1
பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..
ஏன்யா நீங்க எல்லாம் இப்பிடி? என்ன பார்க்கிறீங்க..இதெல்லாம் மொக்கை என்றா..இல்லீங்க ..கொஞ்சமா படியுங்க..
படிச்சிட்டு சிரிக்கணும்..இல்லை என்றால் ..மீனு
எலிக்கு காசு வந்தா ஏணி வச்சு குடை பிடிக்கும்.
பூனை இளைச்சா எலிக்கு மச்சான் முறை.
குயிலுக்கு அழகான உருவம் இருந்தா மயில் தூக்கில் தொங்குமாம்.
மேடையில் ஆடத்தெரியாதவன் ஜட்ஜா நமீதா வேணும்னு கேட்டானாம்.
பல்லிக்கு வாழ்வு வந்தா பன்னீரில் பல்லு விளக்குமாம்.
யானைக்குத் தும்மல் வந்தால் எறும்புக்கு சூறாவளியாம்.
கழுதைக்கு காலம் வந்தா கடவுளுக்கே கலர்ஸ் காட்டுமாம்.
Aussiesக்கும் அடி சறுக்கும்.
சிங்கம் எப்பவும் சிங்களா தான் இருக்கும் பன்னிங்க தான் Relationshipல இருக்கும்.
கேக்கிறவன் கேனயன இருந்தா கஞ்சிபாயிட மச்சான் வாஜ்பாய் என்று சொல்லுவாங்களாம்.
வெளியில போற சனியனைத் தூக்கி பனியனுக்குள்ள போடுற மாதிரி சிவனேன்று போற சிங்கம்கிட்ட சிகரெட் கேட்டது யார்?
இன்றைய காதலி நாளை இன்னொருவரின் மனைவி.
ஏர் ஓட்டுறவன் இளிச்சவாயனா இருந்தா மாடு மச்சான்னு கூப்பிடுமாம்.
நாய் சிரிச்சா மண் ரோடு – கழுதை சிரிச்சா மெயின் ரோடு.
நாய் கெட்டகேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு கேட்குமாம்.
பன்னிக்கு POWER வந்தா பச்ச தண்ணியில் பலகாரம் சுடும்.
பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதையாக இருக்கு.
அதிர்ஸ்டம் கதவை தட்டினா சேவல் கூட முட்டையிடும்.
ஒரு மாணவனின் படிப்பு Telephone bill வரும் போது தெரியும்.
ஆமை ஆத்திரத்தில் சாமியாராக தவளை தந்திரமாக காணியை தனதாக்கிக்கொள்ளும்.
Superman ஆகவேண்டும் என்றால் கட்டிடத்தில் இருந்து குதித்துத்தான் ஆகவேண்டும்.
காதலி அமைவதெல்லாம் Face book கொடுத்த வரம்.
நூறு ரூபாய்க்கு குதிரை வேண்டும் அதுவும் சுவருக்கு மேல் பாயவும் வேண்டும்.
மீன் சாப்பிட கத்துகிட்டா செலவு மீன் பிடிக்க கத்துக்கிட்டா வரவு.
வேண்டா வெறுப்பா பிள்ளைய பெத்து காண்டாமிருகம் என்று பெயர் வைத்தாளாம்.
உருட்டிப் போடுற Ballக் கூட பிடிக்க முடியாதவன் gullyல fielding கேட்டானாம்..
விடிய விடிய கிரிக்கெட். விடிஞ்ச பிறகு David Hussey, Mike Husseyகு மாமா முறையா? மச்சான் முறையான்னு கேட்டானாம்.
நீ பொண்ணுக்கு விண்னைக் காட்டினாலும் அவள் உனக்கு கடைசியில் தண்ணியத்தான் காட்டுவாள்.
காசிருந்தா கரட்டானும் கடவுளுக்கு Hai சொல்லும்.
ஆமைக்கு வாழ்வு வந்தா ஆமதுருவிற்கே சிப்பு கொடுக்குமாம்.
யானைக்கு காதல் வந்தா காடெல்லாம் பூ பூக்கும்.
ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும்; பாடுற மாட்டை பட்டினி போட்டுக் கறக்கணும்.
பாம்பைக் கண்டா படையே நடுங்கும். நுளம்பைக் கண்டா ஊரே நடுங்கும்.
பல்லிக்கு வால் முளைச்சா நாய்க்கே வால் காட்டும்.
கோயில் மூடினாலும் மணி ஆட்டம் நிற்காது.
அமெரிக்கா போன பாம்பு கூட ஆங்கிலம் பேசும்.
கண்டி மழையையும், Campus காதலையும் நம்பவும் முடியாது; சொல்லவும் முடியாது.
கையிலிருந்து நூல் வந்தா தான் Spiderman..
பொக்கவாய் கிழவனைப் பார்த்து சிரிச்சாளாம் பல் set போட்ட கிழவி.
கல்யாணம் வந்தா காதலும் பல்ட்டி அடிக்கும்.
எலி பிடிச்ச பூனை அதோட எடை குறைவு என்று கவலைப்பட்டதாம்.
பசுக்கு பசி வந்ததால புல் கேட்காம full கேட்குதாம்.
ஒற்றுமை இல்லாவிட்டால் Australia கூட வெளியில் தான்.
நடக்க முடியாத நாய் 4 heel Shoe கேட்டதாம்.
இதுக்கே சிதம்பர சக்கரத்தைப் பார்த்த மாதிரி ஆயிட்டா எப்படி? இன்னும் கொஞ்சம் இருக்கில்ல? அதெல்லாம் இன்னொரு நாள் பார்க்கலாம்.. வர்ட்டா?
அன்புடன் மீனு
படிச்சிட்டு சிரிக்கணும்..இல்லை என்றால் ..மீனு
எலிக்கு காசு வந்தா ஏணி வச்சு குடை பிடிக்கும்.
பூனை இளைச்சா எலிக்கு மச்சான் முறை.
குயிலுக்கு அழகான உருவம் இருந்தா மயில் தூக்கில் தொங்குமாம்.
மேடையில் ஆடத்தெரியாதவன் ஜட்ஜா நமீதா வேணும்னு கேட்டானாம்.
பல்லிக்கு வாழ்வு வந்தா பன்னீரில் பல்லு விளக்குமாம்.
யானைக்குத் தும்மல் வந்தால் எறும்புக்கு சூறாவளியாம்.
கழுதைக்கு காலம் வந்தா கடவுளுக்கே கலர்ஸ் காட்டுமாம்.
Aussiesக்கும் அடி சறுக்கும்.
சிங்கம் எப்பவும் சிங்களா தான் இருக்கும் பன்னிங்க தான் Relationshipல இருக்கும்.
கேக்கிறவன் கேனயன இருந்தா கஞ்சிபாயிட மச்சான் வாஜ்பாய் என்று சொல்லுவாங்களாம்.
வெளியில போற சனியனைத் தூக்கி பனியனுக்குள்ள போடுற மாதிரி சிவனேன்று போற சிங்கம்கிட்ட சிகரெட் கேட்டது யார்?
இன்றைய காதலி நாளை இன்னொருவரின் மனைவி.
ஏர் ஓட்டுறவன் இளிச்சவாயனா இருந்தா மாடு மச்சான்னு கூப்பிடுமாம்.
நாய் சிரிச்சா மண் ரோடு – கழுதை சிரிச்சா மெயின் ரோடு.
நாய் கெட்டகேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு கேட்குமாம்.
பன்னிக்கு POWER வந்தா பச்ச தண்ணியில் பலகாரம் சுடும்.
பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதையாக இருக்கு.
அதிர்ஸ்டம் கதவை தட்டினா சேவல் கூட முட்டையிடும்.
ஒரு மாணவனின் படிப்பு Telephone bill வரும் போது தெரியும்.
ஆமை ஆத்திரத்தில் சாமியாராக தவளை தந்திரமாக காணியை தனதாக்கிக்கொள்ளும்.
Superman ஆகவேண்டும் என்றால் கட்டிடத்தில் இருந்து குதித்துத்தான் ஆகவேண்டும்.
காதலி அமைவதெல்லாம் Face book கொடுத்த வரம்.
நூறு ரூபாய்க்கு குதிரை வேண்டும் அதுவும் சுவருக்கு மேல் பாயவும் வேண்டும்.
மீன் சாப்பிட கத்துகிட்டா செலவு மீன் பிடிக்க கத்துக்கிட்டா வரவு.
வேண்டா வெறுப்பா பிள்ளைய பெத்து காண்டாமிருகம் என்று பெயர் வைத்தாளாம்.
உருட்டிப் போடுற Ballக் கூட பிடிக்க முடியாதவன் gullyல fielding கேட்டானாம்..
விடிய விடிய கிரிக்கெட். விடிஞ்ச பிறகு David Hussey, Mike Husseyகு மாமா முறையா? மச்சான் முறையான்னு கேட்டானாம்.
நீ பொண்ணுக்கு விண்னைக் காட்டினாலும் அவள் உனக்கு கடைசியில் தண்ணியத்தான் காட்டுவாள்.
காசிருந்தா கரட்டானும் கடவுளுக்கு Hai சொல்லும்.
ஆமைக்கு வாழ்வு வந்தா ஆமதுருவிற்கே சிப்பு கொடுக்குமாம்.
யானைக்கு காதல் வந்தா காடெல்லாம் பூ பூக்கும்.
ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும்; பாடுற மாட்டை பட்டினி போட்டுக் கறக்கணும்.
பாம்பைக் கண்டா படையே நடுங்கும். நுளம்பைக் கண்டா ஊரே நடுங்கும்.
பல்லிக்கு வால் முளைச்சா நாய்க்கே வால் காட்டும்.
கோயில் மூடினாலும் மணி ஆட்டம் நிற்காது.
அமெரிக்கா போன பாம்பு கூட ஆங்கிலம் பேசும்.
கண்டி மழையையும், Campus காதலையும் நம்பவும் முடியாது; சொல்லவும் முடியாது.
கையிலிருந்து நூல் வந்தா தான் Spiderman..
பொக்கவாய் கிழவனைப் பார்த்து சிரிச்சாளாம் பல் set போட்ட கிழவி.
கல்யாணம் வந்தா காதலும் பல்ட்டி அடிக்கும்.
எலி பிடிச்ச பூனை அதோட எடை குறைவு என்று கவலைப்பட்டதாம்.
பசுக்கு பசி வந்ததால புல் கேட்காம full கேட்குதாம்.
ஒற்றுமை இல்லாவிட்டால் Australia கூட வெளியில் தான்.
நடக்க முடியாத நாய் 4 heel Shoe கேட்டதாம்.
இதுக்கே சிதம்பர சக்கரத்தைப் பார்த்த மாதிரி ஆயிட்டா எப்படி? இன்னும் கொஞ்சம் இருக்கில்ல? அதெல்லாம் இன்னொரு நாள் பார்க்கலாம்.. வர்ட்டா?
அன்புடன் மீனு
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..
யாரும் படிக்கவுமில்லை..சிரிக்கவுமில்லை..எல்லோருக்கும் பயம் விட்டு போச்ச்சு..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..
அழுகை வந்தா எப்படி சிரிக்கிறது..?மீனு wrote:யாரும் படிக்கவுமில்லை..சிரிக்கவுமில்லை..எல்லோருக்கும் பயம் விட்டு போச்ச்சு..
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..
அழுகை வருதா அண்ணா..ஏன் அண்ணா நமி குட்டி அடிச்சிட்டாளா..இல்லை செல்லமா உதைச்சிட்டாளா அண்ணா.. என்ன அண்ணா..சின்ன பிள்ளை தனமா
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..
அப்படியா.. அப்போ தப்புதானே அண்ணா.. இப்படி அடிக்கடி மாறலாமா ? அவங்க மனசு ரொம்ப பெரிய மனசு..மன்னிசிடுவாங்க..அஅழாதீங்க
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பல்லிய கில்லி விளையாட கூப்பிட்ட கதை..
என்ன இது சின்னப்புள்ள தனமால்ல இருக்க
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Similar topics
» கூப்பிட்ட குரல் எங்கே?
» வாய்க்கு வாய் கனி..கனி-னு கூப்பிட்ட வூட்டுக்காரர் …
» வணக்கம் - கில்லி
» `வீட்டுக்கு கூப்பிட்ட விஜய், ஜூனியர் நாசர், ஹீரோ வாய்ப்பு!'' - `லொள்ளு சபா' சாமிநாதன் ஷேரிங்ஸ்
» இது பல்லி இல்ல, கில்லி!
» வாய்க்கு வாய் கனி..கனி-னு கூப்பிட்ட வூட்டுக்காரர் …
» வணக்கம் - கில்லி
» `வீட்டுக்கு கூப்பிட்ட விஜய், ஜூனியர் நாசர், ஹீரோ வாய்ப்பு!'' - `லொள்ளு சபா' சாமிநாதன் ஷேரிங்ஸ்
» இது பல்லி இல்ல, கில்லி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|