Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது படைத்தவன் தவறோ ?
+3
ceci1998
யினியவன்
பூவன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இது படைத்தவன் தவறோ ?
கோடி கோடியாய்
கொட்டி கிடக்கும் பணங்களுடன்
எட்டி பார்க்காத ஆசை ...
ஒரு தெருக்கோடி ஓரமாய்
கொட்டி கிடக்கும் குப்பைகளுக்குள்
எட்டி பார்த்த ஆசை .....
ரசிக்க ஆயிரம் வகைகள்
ருசிக்க ஆயிரம் வகைகள்
பசிக்க மறந்த மனங்கள் .....
ரசிக்க ஆயிரம் இலைகள்
ருசிக்க ஆயிரம் பந்திதொட்டிகள்
பசியோடு வாழும் மனங்கள் ....
ஆயிரம் வண்ணவிளக்குகள்
அழகாய் வடிவமைத்த வீட்டை
அலங்கரிக்க ஆயிரம் ஜன்னல்கள் ....
ஆயிரம் வானவேடிக்கைகள்
அங்காங்கே விழுந்த ஓட்டைகளுடன்
அலங்கரித்த சுவரில்லா குடிசை .....
வண்ண வண்ண ஆடைகள்
எண்ணிட கூட இங்கே ஆட்கள்
அணிவதை கூட மறந்திடும்
அடுக்கடுக்காய் ஆடைகள் .....
வண்ண வண்ண ஆடைகள்
எண்ணங்களில் மட்டுமே
எண்ணிடும் ஆடைகள்
எண்ணங்களை வண்ணங்கள் ஆக
எண்ணியே உடுத்திடும் கந்தல் ஆடைகள் .....
அங்கே வண்ணங்கள் உண்டு
என்ன எண்ணங்கள் இல்லை ...
இங்கே ஆயிரம் எண்ணங்கள் உண்டு
வர்ணம் இழந்த வண்ணங்களாக
வாழ்வோர் வாழ்க்கை ...
இது படைத்தவன் தவறோ ?
இல்லை பார்ப்பவன் தவறோ ?
இன்னும் விளங்கவில்லை
படிப்போரும் விளங்காமலே
பார்ப்போரும் கலங்கியே ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இது படைத்தவன் தவறோ ?
தவறா தவறா வென கேட்டால் தவறாது
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்
வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்
வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இது படைத்தவன் தவறோ ?
யினியவன் wrote:தவறா தவறா வென கேட்டால் தவறாது
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்
வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!
தவறுகள் தவறாமல் நடக்க
தவறில்லாமல் இருப்பவனோ
தள்ளாடியே தவிக்கிறான் ...
தமிழக அரசின் தண்ணீரில்
தள்ளாடியே நிற்கின்றான் ,,,,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இது படைத்தவன் தவறோ ?
பூவன் wrote:யினியவன் wrote:தவறா தவறா வென கேட்டால் தவறாது
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்
வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!
தவறுகள் தவறாமல் நடக்க
தவறில்லாமல் இருப்பவனோ
தள்ளாடியே தவிக்கிறான் ...
தமிழக அரசின் தண்ணீரில்
தள்ளாடியே நிற்கின்றான் ,,
அன்னை தெரசா அவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். கேள்வி கேட்காது செயலில் இறங்கியவர்கள்
ceci1998- புதியவர்
- பதிவுகள் : 47
இணைந்தது : 02/05/2013
Re: இது படைத்தவன் தவறோ ?
ceci1998 wrote:பூவன் wrote:யினியவன் wrote:தவறா தவறா வென கேட்டால் தவறாது
பதில் சொல்ல தடுமாறும் நிலை தான்
இந்நிலை தான்
வசதி இல்லாதவன் படைத்த தவறோ!!!
தவறுகள் தவறாமல் நடக்க
தவறில்லாமல் இருப்பவனோ
தள்ளாடியே தவிக்கிறான் ...
தமிழக அரசின் தண்ணீரில்
தள்ளாடியே நிற்கின்றான் ,,
அன்னை தெரசா அவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்கள். கேள்வி கேட்காது செயலில் இறங்கியவர்கள்
கருத்துக்கு நன்றி நண்பரே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இது படைத்தவன் தவறோ ?
அங்கே... எட்டி பார்க்காத ஆசை
இங்கே... எட்டி பார்த்த ஆசை
அங்கே... பசிக்க மறந்த மனங்கள்
இங்கே... பசியோடு வாழும் மனங்கள்
அங்கே... அலங்கரிக்க ஆயிரம் ஜன்னல்கள்
இங்கே... அலங்கரித்த சுவரில்லா குடிசை
அங்கே... அடுக்கடுக்காய் ஆடைகள்
இங்கே... அடுக்கடுக்காய் ஓட்டுப்போட்ட கந்தல் ஆடைகள்
அங்கே... வண்ணங்கள் உண்டு எண்ணங்கள் இல்லை
இங்கே... கானல் நீராகிப்போன எண்ணங்கள் மட்டுமே உண்டு
அருமை பூவன்... வாழ்த்துக்கள்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: இது படைத்தவன் தவறோ ?
றினா wrote:அங்கே... எட்டி பார்க்காத ஆசை
இங்கே... எட்டி பார்த்த ஆசை
அங்கே... பசிக்க மறந்த மனங்கள்
இங்கே... பசியோடு வாழும் மனங்கள்
அங்கே... அலங்கரிக்க ஆயிரம் ஜன்னல்கள்
இங்கே... அலங்கரித்த சுவரில்லா குடிசை
அங்கே... அடுக்கடுக்காய் ஆடைகள்
இங்கே... அடுக்கடுக்காய் ஓட்டுப்போட்ட கந்தல் ஆடைகள்
அங்கே... வண்ணங்கள் உண்டு எண்ணங்கள் இல்லை
இங்கே... கானல் நீராகிப்போன எண்ணங்கள் மட்டுமே உண்டு
அருமை பூவன்... வாழ்த்துக்கள்.
அங்கே இங்கே அடுக்கடுக்காய் அலங்கரித்து பின்னூட்டம் இட்டதுக்கு நன்றி றினா அவர்களே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இது படைத்தவன் தவறோ ?
கோபுர நிழலே குடிசையாய்
யாராலோ மிச்சம் ஆன எச்சமே உணவாய்
கந்தலே மானத்தின் காவலாய்
கற்பனையே வாழ்க்கையாய்
காய்ந்து போன இவர்கள்
இறைவன் அவன் இருட்டில் வரைந்த கிறுக்கலோ..
தூக்கத்தில் தூவி விட்ட துகில் ஓவியமோ...!!
இந்த கேள்விகள் எனக்கும் நெடு நாட்களாய் உண்டு..
இவர்களின் துயர் எண்ணும் போதெல்லாம் ஏதோ ஒன்று மனதை அறுக்கிறது..
யாராலோ மிச்சம் ஆன எச்சமே உணவாய்
கந்தலே மானத்தின் காவலாய்
கற்பனையே வாழ்க்கையாய்
காய்ந்து போன இவர்கள்
இறைவன் அவன் இருட்டில் வரைந்த கிறுக்கலோ..
தூக்கத்தில் தூவி விட்ட துகில் ஓவியமோ...!!
இந்த கேள்விகள் எனக்கும் நெடு நாட்களாய் உண்டு..
இவர்களின் துயர் எண்ணும் போதெல்லாம் ஏதோ ஒன்று மனதை அறுக்கிறது..
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்புடன் "தளிர் அலை"
Re: இது படைத்தவன் தவறோ ?
தளிர் அலை wrote:கோபுர நிழலே குடிசையாய்
யாராலோ மிச்சம் ஆன எச்சமே உணவாய்
கந்தலே மானத்தின் காவலாய்
கற்பனையே வாழ்க்கையாய்
காய்ந்து போன இவர்கள்
இறைவன் அவன் இருட்டில் வரைந்த கிறுக்கலோ..
தூக்கத்தில் தூவி விட்ட துகில் ஓவியமோ...!!
இந்த கேள்விகள் எனக்கும் நெடு நாட்களாய் உண்டு..
இவர்களின் துயர் எண்ணும் போதெல்லாம் ஏதோ ஒன்று மனதை அறுக்கிறது..
நன்றி நண்பரே கருத்துக்கு
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என் காதல் சரியோ தவறோ
» அழகாக படைத்தவன்
» படைத்தவன் யாரோ?
» உலகத்தை ஆளும் திறமை படைத்தவன்!
» வரலாற்றைப் படைத்தவன் - அண்ணை பிரபாகரன்
» அழகாக படைத்தவன்
» படைத்தவன் யாரோ?
» உலகத்தை ஆளும் திறமை படைத்தவன்!
» வரலாற்றைப் படைத்தவன் - அண்ணை பிரபாகரன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|