ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரப்ஜித் சிங் உடல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

Go down

சரப்ஜித் சிங் உடல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு Empty சரப்ஜித் சிங் உடல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

Post by krishnaamma Thu May 02, 2013 5:57 pm

சரப்ஜித் சிங் உடல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு Tamil_News_large_704475

அமிர்தசரஸ்: லாகூர் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சரப்ஜித் சிங்கின் உடல், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசைச் சேர்ந்தவர் சரப்ஜித் சிங். இவரது மனைவி சுக்பிரீத் கவுர். இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 1990ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் மற்றும் பைசலாபாத் ஆகிய நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். இவ்வழக்கில் சரப்ஜித் சிங்கை பாக்., அரசு குற்றவாளியாக சேர்த்தது. பின் கோட் லாக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் அவருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் சம்பவத்தின் போது தான் இந்தியாவில் இருந்ததாகவும், தண்டனையை குறைக்க வேண்டும் என்றும் சரப்ஜித் சிங் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இவரது குடும்பம் சார்பில் இந்திய மக்களிடம் கையெழுத்து வாங்கி, பாகிஸ்தானுக்கு தரப்பட்டது. மேலும் இந்திய அரசு சார்பிலும் சரப்ஜித் சிங்கை விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவருக்கு 2008ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றுவதாக இருந்தது. ஆனால் அப்போதைய பாக்., பிரதமர் கிலானி இவரது தண்டனையை நிறுத்தி வைத்தார். 4 முறை சரப்ஜித் சிங் கருணை மனு தாக்கல் செய்தார். நான்குமே நிராகரிக்கப்பட்டது. 5வது முறையாக தாக்கல் செய்த கருணை மனுவை ஏற்று, மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைப்பதாகவும், அவர் இந்தியாவிடம் ஒப்படைப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது. ஆனால் அவருக்குப்பதிலாக வேறு ஒருவரை விடுவிக்கவுள்ளதாகவும் கூறி பல்டியடித்தது.

இந்நிலையில், லாகூர் கோட் லாக்பத் சிறையில் இருந்த சரப்ஜித் சிங்கை கடந்த மாதம் 26ம் தேதி சக கைதிகள் தாக்கினர். இதில் தலையில் படுகாயமடைந்த சரப்ஜித் சிங், கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். லாகூர் ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை இந்தியா அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும், மத்திய அரசும் விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை சரப்ஜித் சிங் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சரப்ஜித் சிங் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல் கூறினர். பிரதமர் மன்மோகன் சிங் தனது இரங்கலைத் தெரிவித்தார். சரப்ஜித் சிங்குக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்தார்.

சரப்ஜித் குற்றவாளி அல்ல: சரப்ஜித் தொடர்பாக நிருபர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அக்பருதீன், சரப்ஜித் சிங்கை குற்றவாளியாக இந்தியா கருதவில்லை என்றும், அவ்வாறு கருதியிருந்தால் அவரை மீட்க நடவடிக்கை எடுத்திருக்காது என்றும் தெரிவித்துள்ளார். சரப்ஜித் சிங்கின் உடலை இந்தியா கொண்டு வருவதே அரசின் முதல் பணி என்றும், அவரது உடலுடன் தூதரக அதிகாரிகளும் உடன் வருவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், சீனப்படைகள் ஊடுருவல் குறித்து அரசுத்துறைகளிடம் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், சீனப்படைகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு முந்தைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தனி விமானம்: இதனிடையே, சரப்ஜித் சிங்கின் உடலை கொண்டு வருவதற்காக ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் லாகூர் சென்றது. லாகூரில் சரப்ஜித்தின் உடலை பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பாகிஸ்தான் உறுதி: சரப்ஜித் சிங்கின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum