Latest topics
» கருத்துப்படம் 16/06/2024by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ
2 posters
Page 1 of 1
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ
அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ
BBC தமிழ் ஏப்ரல் 23
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது அரசின் மீது பழிசுமத்துவோர் அவதூறு வழக்குக்களை சந்தித்தே ஆகவேண்டுமென உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
இன்று செவ்வாய் தமிழக சட்டமன்றத்தில், காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, தேசிய முற்போக்கு திராவிடர் கழக அணியின் துணைத் தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், அவரது கட்சித் தலைவர் விஜயகாந்த், திமுக தலைவர் மு கருணாநிதி உள்ளிட்டோர் மீது தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குக்கள் திரும்பப்பெற்றுக்கொள்ளப்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அது சம்பந்தமாக பதிலளித்த முதல்வர், "எத்தகைய உயரிய பொறுப்பில் ஒருவர் இருந்தாலும் அவர் நா காக்கவேண்டும். காக்காமல் இருப்பவர்களுக்குப் பாடம் புகட்டவே அத்தகைய வழக்குகள்" என்று கூறினார்.
"தன்னை நம்பி கோடிக்கணக்கான மக்கள் வாழும்போது, தன்னைப் பற்றியோ தனது அமைச்சரவை சகாக்களைப் பற்றியோ அவதூறாக ஏதும் கூறப்படும்போது அரசு அமைதி காத்தால், புகார்கள் உண்மை என்றாகிவிடும் என்பதாலேயே வழக்குக்கள் தொடரப்படுகின்றன" என்று அவர் விளக்கமளித்தார்.
அரசியல்வாதிகள் தவிர ஊடகவியலாளர்கள் மீதும், ஊடக நிறுவனங்கள் மீதும் பல்வேறு அவதூறு வழக்குகளைத் தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
"கொலைகள் குறைகின்றன"சட்டம் ஒழுங்கு பற்றிப் பேசுகையில், அவர் தனது ஆட்சியில் ஆதாயக் கொலைகள் குறைந்துள்ளன என்று கூறினார்.
"முந்தைய அஇஅதிமுக ஆட்சியின் இறுதி ஆண்டான 2006ல் 1274ஆகக் குறைந்த கொலைகளின் எண்ணிக்கை, பிற்பாடு வந்த திமுக ஆட்சியில், 25.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இப்போது மறுபடியும் கொலை சம்பவங்களின் உயர்வு வீதம் குறைந்துள்ளது."
2011ல் உயர்வு விழுக்காடு 1.86 ஆகக் குறைந்து, 2012ல் அது 3.38 சதமாக அதிகரித்தது என்றாலும், திமுக ஆட்சியோடு ஒப்பிடும் போது கொலை சம்பவங்களின் அதிகரிப்பு சதவிகிதம் 2 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறினார் ஜெயலலிதா.
குறிப்பாக உணர்ச்சி கொந்தளிப்பினால் ஏற்படும் கொலைகளை காவல்துறையினரால் தடுக்க இயலாது. எனவே, ஒட்டுமொத்த கொலைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல், ஆதாயக் கொலைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
"அந்த அடிப்படையில், 2010ல் 153 என இருந்த ஆதாயக் கொலைகளின் எண்ணிக்கை 2012ல், 137 ஆகக் குறைந்துள்ளது. எனவே, இந்த இரண்டு ஆண்டுகளில் ஆதாயக் கொலைகள் 10.45 சதவீதம் குறைந்திருப்பது காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றுவதையேக் காட்டுகிறது" என ஜெயலலிதா வாதிட்டார் .
BBC தமிழ் ஏப்ரல் 23
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது அரசின் மீது பழிசுமத்துவோர் அவதூறு வழக்குக்களை சந்தித்தே ஆகவேண்டுமென உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
இன்று செவ்வாய் தமிழக சட்டமன்றத்தில், காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, தேசிய முற்போக்கு திராவிடர் கழக அணியின் துணைத் தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், அவரது கட்சித் தலைவர் விஜயகாந்த், திமுக தலைவர் மு கருணாநிதி உள்ளிட்டோர் மீது தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குக்கள் திரும்பப்பெற்றுக்கொள்ளப்படவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அது சம்பந்தமாக பதிலளித்த முதல்வர், "எத்தகைய உயரிய பொறுப்பில் ஒருவர் இருந்தாலும் அவர் நா காக்கவேண்டும். காக்காமல் இருப்பவர்களுக்குப் பாடம் புகட்டவே அத்தகைய வழக்குகள்" என்று கூறினார்.
"தன்னை நம்பி கோடிக்கணக்கான மக்கள் வாழும்போது, தன்னைப் பற்றியோ தனது அமைச்சரவை சகாக்களைப் பற்றியோ அவதூறாக ஏதும் கூறப்படும்போது அரசு அமைதி காத்தால், புகார்கள் உண்மை என்றாகிவிடும் என்பதாலேயே வழக்குக்கள் தொடரப்படுகின்றன" என்று அவர் விளக்கமளித்தார்.
அரசியல்வாதிகள் தவிர ஊடகவியலாளர்கள் மீதும், ஊடக நிறுவனங்கள் மீதும் பல்வேறு அவதூறு வழக்குகளைத் தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
"கொலைகள் குறைகின்றன"சட்டம் ஒழுங்கு பற்றிப் பேசுகையில், அவர் தனது ஆட்சியில் ஆதாயக் கொலைகள் குறைந்துள்ளன என்று கூறினார்.
"முந்தைய அஇஅதிமுக ஆட்சியின் இறுதி ஆண்டான 2006ல் 1274ஆகக் குறைந்த கொலைகளின் எண்ணிக்கை, பிற்பாடு வந்த திமுக ஆட்சியில், 25.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இப்போது மறுபடியும் கொலை சம்பவங்களின் உயர்வு வீதம் குறைந்துள்ளது."
2011ல் உயர்வு விழுக்காடு 1.86 ஆகக் குறைந்து, 2012ல் அது 3.38 சதமாக அதிகரித்தது என்றாலும், திமுக ஆட்சியோடு ஒப்பிடும் போது கொலை சம்பவங்களின் அதிகரிப்பு சதவிகிதம் 2 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறினார் ஜெயலலிதா.
குறிப்பாக உணர்ச்சி கொந்தளிப்பினால் ஏற்படும் கொலைகளை காவல்துறையினரால் தடுக்க இயலாது. எனவே, ஒட்டுமொத்த கொலைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல், ஆதாயக் கொலைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
"அந்த அடிப்படையில், 2010ல் 153 என இருந்த ஆதாயக் கொலைகளின் எண்ணிக்கை 2012ல், 137 ஆகக் குறைந்துள்ளது. எனவே, இந்த இரண்டு ஆண்டுகளில் ஆதாயக் கொலைகள் 10.45 சதவீதம் குறைந்திருப்பது காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றுவதையேக் காட்டுகிறது" என ஜெயலலிதா வாதிட்டார் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ
இந்த பதிவை கிண்டல் பண்ணினா உங்கள் மீதும்
அவதூறு வழக்கு பாயலாம் - ஜாக்கிரதைங்கோ
அவதூறு வழக்கு பாயலாம் - ஜாக்கிரதைங்கோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அநியாயப் பழிசுமத்தினால் அவதூறு வழக்கு பாயும்: ஜெ
கொஞ்சம் வேகமா பாய சொல்லுங்க அண்ணே , இல்லன்னா வழக்கு பாதிவழியிலேயே அரபிக்கடலில் விழுந்துடும்............
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டிராஃபிக் ராமசாமி மீது அவதூறு வழக்கு
» சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» தலைவர் மேலே யாரும் அவதூறு வழக்கு போட முடியாது...
» விஸ்வரூபம் விவகாரம்: விஜயகாந்த் மீது ஜெ அவதூறு வழக்கு!
» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» தலைவர் மேலே யாரும் அவதூறு வழக்கு போட முடியாது...
» விஸ்வரூபம் விவகாரம்: விஜயகாந்த் மீது ஜெ அவதூறு வழக்கு!
» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|