Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமன் பொருள் தெரியுமா?
+2
T.N.Balasubramanian
சிவா
6 posters
Page 1 of 1
ராமன் பொருள் தெரியுமா?
ராமனை "இராமன்' என்று முழுமையாக எழுதுவர். "இரா' என்றால் "இரவு'. "மன்' என்றால் "தலைவன்'. இரவுக்கு தலைவன் சந்திரன். சந்திரனைப் போல் குளிர்ந்த முகத்துடன் அருள்பவர் என்பதே ராமனின் பொருள். ஆம்...அவர் பறவைக்கும், குரங்குகளுக்கும், அணிலுக்கும் கூட அருள் செய்தவர். ராவணன் ஆயுதம் இழந்து நின்ற போது உயிர்பிச்சை தந்த கருணையாளர். வால்மீகி "ராம' மந்திரத்தை "மரா' என்றே உச்சரித்தார். அவர் "மரா..மரா..மரா' என வேகமாகச் சொல்லும் போது, அது இயற்கையாகவே "ராம' என மாறி விட்டது. "ராம' மந்திரத்தை"மரா' என்று சொல்ல ஆரம்பிப்பது இரட்டிப்பு பலன் தரும். "மரா' என்றால் "போக்கடிப்பது, நீக்குவது' என்று பொருள். பாவத்தைப் போக்கும் மந்திரம் ராம மந்திரம். "ராம' என்று சொல்லும் போது, "ரா' என்ற எழுத்துக்கு உதடுகள் திறக்கும். "ம' என்ற எழுத்தின் உச்சரிப்பின் துவக்கத்தில் மூடிக்கொள்ளும். அதாவது, இந்த மந்திரத்தால் உள்ளிருந்து வெளியே சென்ற பாவம் மீண்டும் நம்மை அண்டுவதில்லை. உத்தமமான ராமநாமம் சொல்லுங்கள். வாழும் போது செல்வமும், பின் வைகுண்டப்பதவியும் பெற்று மகிழலாம்.
அம்மா உயிர்தப்பியது எப்படி?
ராமன் காட்டுக்குப் போனதை அறிந்து தந்தை தசரதர் மாண்டுவிட்டார். தாய் கோசலை உயிருடன் இருக்கிறாள். பெண்களுக்கு தானே இளகிய மனது...அவளல்லவா முதலில் இறந்திருக்க வேண்டும் என்று எண்ணத்தோன்றும். தனக்குப் பிறகு நாடாள பிள்ளைகள் வேண்டும் என்று தான் தசரதர் சுயநலத்துடன் யாகம் செய்தார். கோசலையோ, இந்த உலகத்தை ஆள ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொடுத்தாள். முன்னது சுயநலம், அடுத்தது பொதுநலம். தன்னலம் உள்ளவர்கள் அதிகநாள் உயிர் வாழ்வதில்லை. ராமன் அயோத்தியை ஆண்டால் என்ன! காட்டில் இருந்து அங்கிருப்பவர்களை ஆண்டால் என்ன என்று பொதுநலத்துடன் பிள்ளையைத் தியாகம் செய்தாள். ராமன் இருக்குமிடம் சீதைக்கு மட்டுமல்ல, கோசலைக்கும் அது தான் அயோத்தி, அதனால் தான், ராமனை காட்டுக்கு அனுப்பிய பின்பும் கோசலை உயிருடன் இருந்தாள்.
ராமரின் அக்கா
ராமபிரானுக்கு "சாந்தா' என்ற மூத்த சகோதரி இருந்தாள். தசரதரின் பட்டத்து ராணிகளைத் தவிர, அவருக்கு அடங்கிய பல சிற்றரசர்கள், நல்லுறவு வேண்டி தங்கள் பெண்களை அவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். அவர்களில் ஒருத்தியான அபர்ணாவின் மகளே சாந்தா. சாந்தாவுக்கு ஐந்து வயதான போது, அவளை விதர்ப்ப நாட்டு அரசனும், தன் தாய்மாமனாருமான ரோமபாதனுக்கு தத்து கொடுத்து விட்டார். தசரதரின் தாயான இந்துமதியின் சகோதரரே ரோமபாதன். குழந்தை இல்லாத அவர், சாந்தாவை தத்தெடுத்துக் கொண்டார்.
எதிர்க்கட்சித்தலைவரை திட்டாதீர்
ஆட்சியாளர்களுக்குரிய சம அந்தஸ்து எதிர்க்கட்சி தலைவருக்கு இருக்கிறது. ஆனால், இக்காலத்தில் ஆளுங்கட்சியினர், அவரைத் திட்டித் தீர்க்கிறார்கள். ராமபிரான் அப்படியல்ல! மனைவியை பத்துமாதம் கடத்தி வைத்திருந்த ராவணனைக் கூட திட்டாமல் "ஐயா' என்று மரியாதையுடன் அழைத்தார்."ஆளையா! உனக்கு அமைந்தன மாருதம்' என்று துவங்கும் கம்பராமாயணச் செய்யுளில் இந்த தகவல் இருக்கிறது. இதில் வரும் "ஆளையா' என்ற சொல்லுக்கு "இலங்கையை ஆளும் ஐயாவே' என்று பொருள். தமிழில் மிகுந்த மரியாதைக்குரிய சொல் "ஐயா'. இதற்கு "முதல்வர்', "பெரியவர்' என்று பொருள்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ராமன் பொருள் தெரியுமா?
நல்லதொரு செய்திதனை மறு பதிவிட்ட நல்ல ஆளையா நீர்
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ராமன் பொருள் தெரியுமா?
யினியவன் wrote:அம்மா படிக்கவேண்டிய பதிவு
எதுக்கு சொன்னேளோ தெரியலை ஆனால் ..... படிச்சுட்டேன் இனியவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ராமன் பொருள் தெரியுமா?
மரியாதை தெரிந்த அம்மா நீங்கkrishnaamma wrote:யினியவன் wrote:அம்மா படிக்கவேண்டிய பதிவு
எதுக்கு சொன்னேளோ தெரியலை ஆனால் ..... படிச்சுட்டேன் இனியவன்
தெரியாத அம்மாவுக்கு இந்தக் கதை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ராமன் பொருள் தெரியுமா?
யினியவன் wrote:மரியாதை தெரிந்த அம்மா நீங்கkrishnaamma wrote:யினியவன் wrote:அம்மா படிக்கவேண்டிய பதிவு
எதுக்கு சொன்னேளோ தெரியலை ஆனால் ..... படிச்சுட்டேன் இனியவன்
தெரியாத அம்மாவுக்கு இந்தக் கதை
ஹா...ஹா...ஹா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ராமன் பொருள் தெரியுமா?
ராம் என்றால் குமாரன் அல்லது சேயோன் என்ற பொருளும் உண்டு !
மாயோன் நாராயணன் !
சேயோன் ராமர் .கிரிஸ்ணர் & இயேசு
மாயோன் நாராயணன் !
சேயோன் ராமர் .கிரிஸ்ணர் & இயேசு
Similar topics
» விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றாராம்- இதன் பொருள் தெரியுமா?
» ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்பதன் பொருள் தெரியுமா?
» ஓசி என்பதன் பொருள் தெரியுமா?-------------
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
» பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா?
» ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்பதன் பொருள் தெரியுமா?
» ஓசி என்பதன் பொருள் தெரியுமா?-------------
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
» பத்தே நிமிடங்களில் எழுதிய பாடல் இது. பொருள் தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|