ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி

3 posters

Go down

 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Empty பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி

Post by சிவா Fri Apr 19, 2013 10:06 am



உலக புத்தக தினத்தை முன்னிட்டு, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா மற்றும் பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் இணைந்து நடத்தும், சென்னை புத்தக சங்கமம் என்ற புத்தக கண்காட்சியின் தொடக்கவிழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு வரியியல் அறிஞர் எஸ்.ராஜரெத்தினம் தலைமை தாங்கினார். விழாவில் தென்னிந்தியாவிற்கான ரஷிய தூதர் நிக்கோலய்.அ.லிஸ்தபதோவ் கலந்து கொண்டு சென்னை புத்தக சங்கமத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் திராவிடர் கழக தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன செயலாளருமான கீ.வீரமணி சிறப்புரையாற்றினார். விழாவில் கி.வீரமணி பேசியதாவது:-

1900-ல் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது தமிழகத்தில் ஒரு சதவீதம் மக்களுக்கு கூட கல்வி அறிவு இல்லை. தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால் தமிழர்களுக்கு கல்வி அறிவு கிடைத்திருக்காது. மக்களிடையே கல்வி அறிவை வளர்ப்பதற்கான அடிப்படை தேவைகளை பெரியார் செய்தார். பின்னர் அது படிப்படியாக வளர்ந்து, காமராஜர் ஆட்சியில் கல்வி புரட்சி ஏற்பட்டது.

தற்போது கல்வி வளர்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நமது நீண்ட நேர பயணங்களை எளிதாக்குவதற்கு ஒரே வழி புத்தக நண்பன் தான். தற்போது புத்தக ஆசிரியர்கள் தங்கள் புத்தகங்களுடன் சி.டி.க்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். அதே போன்று நம் பதிப்பகங்களிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நீண்ட நேர பயணத்தின்போது, ஆடியோ புத்தகங்கள், வீடியோ புத்தகங்களை கேட்பார்கள். அமேசான்.காம் என்ற நிறுவனம் தாயரித்துள்ள கிண்டில் என்ற கருவியில், இலவசம் மற்றும் சந்தா வகை புத்தகங்கள் 4 லட்சத்து 87 ஆயிரத்து 900 புத்தகங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன. இது போன்ற கருவிகளில் தமிழ் புத்தகங்களும் இடம் பெறும் வகையில் நமது புத்தக சங்கமத்தின் பதிப்பாளர்கள் ஒருங்கிணைந்து முன்வர வேண்டும்.

அதில் தமிழ் செம்மொழியாக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பெருமை சேர்ந்துள்ள நேரத்தில், உலக தமிழர்கள் அனைவரும் பயன்படும் வகையில் புதுமையான கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.

புத்தக பதிப்பாளர்கள் அரசு நூலகங்கள் புத்தகத்தை வாங்குவார்கள் என்ற நோக்கத்தில் புத்தகத்தை தயாரிக்காமல், மக்களுக்கு பயன்படும் வகையில் புத்தகத்தை உருவாக்குங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நேற்று தொடங்கிய சென்னை புத்தக சங்கமம் 27-ந்தேதி வரை நடக்கிறது. பலவிதமான புத்தகங்களுடன் 70 புத்தக ஸ்டால்களுடன் சென்னை சங்கமம் நடக்கிறது. புத்தக வாசிப்பை வளர்க்கும் வண்ணம் தொடர்ந்து செயல்படும் மக்களுக்கு புத்தகர் விருது வழங்கும் விழா இன்று(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

புத்தக சங்கமம் நடக்கும் நாட்களில் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இது தவிர கண்பரிசோதனை முகாம், புதிய புத்தக வெளியீடுகள், குழந்தைகளுக்கான போட்டிகள், பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் சந்திப்பு நடைபெற இருக்கின்றன.

மாலைமலர்


 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Empty Re: பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி

Post by T.N.Balasubramanian Fri Apr 19, 2013 7:35 pm

சூப்பருங்க

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Empty Re: பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி

Post by balakarthik Sat Apr 20, 2013 10:14 am

உண்மைத்தான் பெரியார் பிரக்கவில்லைஎன்றால் கல்வி அறிவு மட்டுமல்ல ஹிந்து மதமே அழிந்திருக்கலாம் அடக்குமுறையால் கீழ்ஜாதி வேற்றுமையால் துடித்தவர்கள் வேறு மதத்திற்கு மாறாமல் ஹிந்துவாகவே இருப்பதற்கு பெரியாரே முதற்காரணம் அந்த வகையில் ஹிந்துமதம் பெரியாருக்கு பெருங்கடன் பட்டிருக்கிறது சூப்பருங்க அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம்  பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Empty Re: பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி

Post by சிவா Sat Apr 20, 2013 10:29 am

balakarthik wrote:உண்மைத்தான் பெரியார் பிரக்கவில்லைஎன்றால் கல்வி அறிவு மட்டுமல்ல ஹிந்து மதமே அழிந்திருக்கலாம் அடக்குமுறையால் கீழ்ஜாதி வேற்றுமையால் துடித்தவர்கள் வேறு மதத்திற்கு மாறாமல் ஹிந்துவாகவே இருப்பதற்கு பெரியாரே முதற்காரணம் அந்த வகையில் ஹிந்துமதம் பெரியாருக்கு பெருங்கடன் பட்டிருக்கிறது சூப்பருங்க அருமையிருக்கு

அருமை பாலா! சூப்பருங்க


 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி  Empty Re: பெரியார் பிறக்கவில்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியறிவு கிடைத்திருக்காது: கி.வீரமணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய்
» மனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை (டார்வின் கோட்பாடு தகர்க்கப்பட்டுள்ளது)
» அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்: கேரளா மீண்டும் முதலிடம்; தமிழகம் 8வது இடம்
» விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை ஏன்? கி. வீரமணி கேள்வி
» புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum