ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லாய் இருந்த என்னை வைரமாக்கியவர் கமல்! அஜய்ரத்னம் பேட்டி

2 posters

Go down

கல்லாய் இருந்த என்னை வைரமாக்கியவர் கமல்! அஜய்ரத்னம் பேட்டி Empty கல்லாய் இருந்த என்னை வைரமாக்கியவர் கமல்! அஜய்ரத்னம் பேட்டி

Post by balakarthik Tue Apr 16, 2013 4:49 pm

கல்லாய் இருந்த என்னை வைரமாக்கியவர் கமல்! அஜய்ரத்னம் பேட்டி NT_130331154016000000

ஐந்து மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 50 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் அஜய்ரத்தினம். கம்பீர தோற்றமுடைய இவர் நடித்த கதாபாத்திரங்களில், நூற்றுக்கும் மேற்பட்டவை போலீஸ் அதிகாரி வேடங்கள். இப்போது, 8 திரைப்படங்களில் நடித்து வருகிறார். அஜய்ரத்தினத்தை இப்படி அறிமுகம் செய்தால் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவருக்கு இன்னொரு "முகம் உண்டு. அது ஞாபகத்திறன் பயிற்சியாளர்; தன்னம்பிக்கை பேச்சாளர். ஆறு ஆண்டுகளாக, தமிழகம் முழுவதும் மாணவர்களை சந்தித்து பயிற்சி அளித்து வருகிறார். "அவர்களது தனித்திறனை வளர்த்து, கல்லையும் செதுக்கி வைரமாக்குவேன் என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

மதுரை வந்த இவரோடு பேசியதில் இருந்து...

"ஆக்டர் அஜய்ரத்தினம்..."டிரைனர் அஜய்ரத்தினம் ஆனது எப்படி?

ஒவ்வொரு வீட்டிலும், ஒரு விளையாட்டு பிள்ளை உண்டு. எனக்கு இரண்டு மகன்கள். ஒருவர் அதிகம் விளையாடுவார்; கொஞ்சம் படிப்பார். இன்னொருவர் நன்றாக படிப்பார். எனவே, எனது மகனின் படிப்பு, ஞாபகத்திறனை மேம்படுத்த, அவன் படித்த சென்னை பள்ளியின் "மெமரி டிரைனர்(ஞாபகத்திறன் பயிற்சியாளர்) மகாதேவனை சந்தித்தேன். எப்படி படிப்பது என்று, எளிய முறையில் பயிற்சி அளித்தார். நானும் கூடவே இருந்தேன். பயிற்சி பெற்ற எனது மகனும் படிப்பில் சாதித்தான். அப்போது, நாமும் இதுபோன்று பயிற்சி பெற்று, பிற மாணவர்களுக்கு ஏன் வழிகாட்டக்கூடாது என்று நினைத்தேன். அதன் விளைவு, நானும் "டிரைனர் ஆனேன். ஆறு ஆண்டுகளாக, "ஸ்டோன் டூ டைமண்ட்(கல்லில் இருந்து வைரம்) என்ற தலைப்பில் பயிற்சி தந்து வருகிறேன்.

*வெளிநாடுகளில் உள்ளது போன்று, நம் நாட்டில் அவ்வளவாக "கவுன்சிலிங் பிரபலமாகவில்லையே?

"மோரல் சயின்ஸ் வகுப்புகள் (நீதிபோதனை) இப்போது நம் பள்ளிகளில் இல்லை. குழந்தைகள், பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கும் வழக்கம் வழக்கொழிந்து விட்டது. அன்பு, பாசம், பண்பாடு, கலாச்சாரத்தை நம் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டி உள்ளது. பொறியியல் கல்லூரிகளில் உள்ளது போன்று, எல்லா பள்ளிகளிலும் "கவுன்சிலர்கள் தேவை தான். மாணவர்களின் தனித்திறன் நுட்பத்தை வெளிக்கொண்டு வர, "டிரைனர்கள் தேவை.

*கேமரா முன்பு நடிப்பது, மேடையில் பேசுவது- எது உங்களுக்கு பிடித்திருக்கிறது?

இரண்டும் இரு கண்கள். கடைசி மூச்சு வரை நடிப்பேன். போதும் என்று நினைத்தால், எதுவும் நடக்காது. திரைப்படத்தில், கதாபாத்திரங்கள் பிடித்துப்போனால் மக்கள் பாராட்டுகிறார்கள். மேடையில் பேசும் போது, உடனுக்குடன் கை தட்டல் கிடைக்கிறது. "எப்படி வெற்றியாளர் ஆவது என்று நம்பிக்கையூட்டி, வாழ்க்கையில் ஜெயிக்கும் வழி சொல்வதற்கு ஈடு ஏதும் இல்லை. பல மனிதர்களை சந்திக்கும் போது வாழ்க்கையின் அர்த்தம், அனுபவம் கிடைக்கிறது. இந்த மாற்றம் எதிர்பார்க்காதது. திறமை இருந்தால் எங்கும் ஜெயிக்கலாம்.

*மேடைப் பேச்சில் நிறைய குட்டிக்கதைகள் கூறுகிறீர்கள்? எங்கே கற்றீர்கள்?

ஆம்...நான் ஒரு நவீன கதை சொல்லி! குட்டிக்கதைகள் சொல்லி, குழந்தைகளோடு பேசுவது எனது "ஸ்டைல். எனக்கு நிறைய குருக்கள் உண்டு; அம்மா ஆசிரியை. நிறைய கதைகள் சொல்லித்தருவார். பேசுவதற்காகவே, நிறைய புத்தகங்கள் படிப்பேன்.

* நீங்கள் நடிகர் ஆனது எப்படி?

கல்லூரி முடித்து வெளியே வந்த நேரம். உயரமான கேரக்டருக்கு ஆள்தேடிக்கொண்டு இருந்த, இயக்குனர் வேலு பிரபாகரன் என்னை நடிகர் ஆக்கினார்."நாளைய மனிதன்-முதல் படம். வீட்டிற்கே தெரியாமல், நடிக்க போய் விட்டேன். மீசை இல்லாமல், வீட்டிற்கு வந்த போது தான் அம்மாவிற்கே தெரிந்தது. திரைத்துறையில் கமல்ஹாசன் எனது "ரோல் மாடல். இதுவரை 8 படங்கள் அவரோடு நடித்து விட்டேன். ஓராண்டில், "குணா உட்பட மூன்று படங்கள் நடித்தேன். ஒரு படத்தில், கரடுமுரடான கேரக்டர். அதற்கு பெரிய மீசை வைக்க ஆசைப்பட்டேன். அப்போது, கமல், "மீசை வைப்பதால் முகத்தில் வில்லத்தனம் வராது; அதனை நடிப்பில் காட்ட வேண்டும் என்றார். இந்த "கல்லை செதுக்கி வைரம் ஆக்கியவர் அவர். இவ்வாறு மனந்திறந்தார்.

நன்றி:- தினமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் கல்லாய் இருந்த என்னை வைரமாக்கியவர் கமல்! அஜய்ரத்னம் பேட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கல்லாய் இருந்த என்னை வைரமாக்கியவர் கமல்! அஜய்ரத்னம் பேட்டி Empty Re: கல்லாய் இருந்த என்னை வைரமாக்கியவர் கமல்! அஜய்ரத்னம் பேட்டி

Post by பாலாஜி Tue Apr 16, 2013 4:54 pm

மீசை வைப்பதால் முகத்தில் வில்லத்தனம் வராது; அதனை நடிப்பில் காட்ட வேண்டும் என்றார்.

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினியும் நானும் நடித்தால் அந்தப் பட வியாபாரம் எப்படி இருக்கும் தெரியுமா? - கமல் பேட்டி
» ஸ்ரீதேவியைக் காதலித்தேனா? - கமல் பேட்டி
» கமல் பிரியர்களுக்கு (என்னை போன்ற வெறியர்களுக்கும்)
» `முதலமைச்சரானால் என் முதல் கையெழுத்து இது தான்!' - கமல் பேட்டி
» மாலிக் என்னை கர்ப்பிணியாக்கினார் _ ஆயிஷா சித்திக் பரபரப்பு பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum