ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வஞ்சி'யின் சொல்லாட்சி!

2 posters

Go down

'வஞ்சி'யின் சொல்லாட்சி! Empty 'வஞ்சி'யின் சொல்லாட்சி!

Post by சாமி Thu Apr 11, 2013 8:03 am

பைந்தமிழ்ப் பெயராகவும், வினையாகவும் ஒரு சொல்லே நின்று பொருள் தந்து சிறக்கும். இத்தகைய சொற்கள் பேச்சிலும், எழுத்திலும் ஏராளமாகப் பயின்றுவரும். ஒரு பொருள் குறித்த பல சொற்களும், பல பொருள் குறித்த ஒரு சொல்லும் "உரிச்சொல்' எனும் பெயரில் பயின்று வருவதும் தமிழின் சிறப்புக்கு மற்றுமோர் அடையாளமாகும். பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் பற்றி தொல்காப்பியமும், (தொல்.சொல்.160, தொல்.சொல்.198) நன்னூலும், (நன்.275, 322) குறிப்பிடுகின்றன.

"வஞ்சி' என்னும் சொல்லை ஒரு "வஞ்சி' தன் மனக்குமுறல் நிலையில் பெயராகவும், வினையாகவும் கையாளுகிறாள். அவள் ஒரு பருவ மங்கை. வாழ்க்கைத் துணைக்கு சிறந்த ஆடவனைத் தேடிப்பெறும் மனநிலையில் உள்ளாள். அவளது அழகையும், குடிப் பெருமையையும் அறிந்து, அருகமைந்த பேரூரிலிருந்து கட்டிளங்காளை ஒருவன் வருகிறான். இருவரும் கண்டனர்; காதல் கொண்டனர். களவு மணத்தால் அவள் நலனில் இன்புற்ற தலைவன் "குறித்த காலத்தில் மீண்டும் வந்து மணம் புரிந்து கொள்வதாகவும், உறுதிகூறிப் பிரிந்து செல்கிறான். குறித்த காலம் வந்தது; அவன் வரவில்லை. "கார்' வந்தும் அவன் "தேர்' வாராமையால், அவளது "ஏர்' குலைந்தது. உடல் நலிவுற்றாள்.

அருகிருந்த தோழி, காரணம் அறிந்தும் அறியாதாள்போல வினவுகிறாள். தோழிக்குத் தெரியாமலா தலைவி செயல்கள் அமையும்? அதுவரை மறைத்த உண்மையை இனிமேலும் மறைக்க இயலாது என எண்ணிய தலைவி, தோழியிடம் கூறி, தன்னை ஆறுதல்படுத்திக் கொள்கிறாள்.

""என் உள்ளம் கவர்ந்து சென்றவன் என்னை முதலில் கண்டபோது, "நான் வஞ்சிமா நகரில் பிறந்து வளர்ந்தவன்' என்றான். அந்நகர மக்கள் நற்குணம் நிறைந்தவர்கள் என்பதை நான் முன்னமே அறிந்திருந்ததால், அவ்வூரிலிருந்து வந்த இவன் நம்மை ஏமாற்றமாட்டான் என்று அவன் உரைத்தவற்றை உண்மை என நம்பி, அவனை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டேன். அவன் என்னைப் பிரியும்போது, "உன்னை ஏமாற்ற மாட்டேன்' என்று ஒருமுறைக்கு இருமுறை தன் ஊரின் பெயராலேயே உறுதிகூறிச் சென்றான். அப்போது இந்நிலை எனக்கு நேரும் என நான் எண்ணவில்லை. இருப்பினும் அவன் என்னை ஏமாற்றமாட்டான் என்றே என் உள்ளம் எண்ணுகிறது. என் உயிர்த் தோழியே! வஞ்சிநகர்த் தலைவனே இப்படி என்றால், மற்றவர்களை என்ன சொல்ல? என் துயரை என்னவென்று சொல்ல'' என அரற்றுகிறாள்.

களவு காலத்துத் தலைவன் - தலைவி உரையாடல் செய்தி, இங்கே தலைவி - தோழி உரையாடலாகிறது.

வஞ்சியான்(வஞ்சி நகரத்தான்) - இது தலைவன் கூற்று. வஞ்சியான் (வஞ்சிக்கமாட்டான்) - இது தலைவி கூற்று. வஞ்சியேன் (வஞ்சி நகரத்தான், வஞ்சிக்கமாட்டேன்) - இது தலைவன் கூற்று. வஞ்சி - தலைவி, தோழி, வஞ்சி நகரம், ஏமாற்று என்னும் நான்கு பொருளில் பெயராகவும், வினையாகவும் வந்தும், உடன்பாடு, எதிர்மறையாக வந்தும் சிறப்பான சொல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாய் நின்று இன்பம் தருகிறது.

யாப்பருங்கலக்காரிகை - ஒரு விகற்ப நேரிசை வெண்பா உதாரணம் - பாடல் இதோ:

வஞ்சியான் என்றுதன் பேருரைத்தான், யானுமவன்
வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் - வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியார் கோ''


(அ.கருப்பையா - நன்றி - தினமணி )


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

'வஞ்சி'யின் சொல்லாட்சி! Empty Re: 'வஞ்சி'யின் சொல்லாட்சி!

Post by chatchi Thu Apr 11, 2013 2:27 pm

இனிமை. இனிமை. இதுபோன்ற பாடல்களையும் அதற்கான விளக்கங்களையும் மேலும் மேலும் கொடுத்து எங்களை மகிழ்ச்சித் திளைப்பில் ஆழ்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
chatchi
chatchi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum