Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு!
+3
ராஜா
பாலாஜி
சிவா
7 posters
Page 1 of 1
பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு!
http://www.vikatan.com/news/images/vadivel%201.jpg
விருதுநகர்: 'இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு பேசாம எங்கூட வந்து பிச்சை எடுக்கலாம்" மருதமலை படத் தில் தன்னிடம் காசு பறிக்கும் ஏட்டய்யா வடிவேலுவை பார்த்து பிச்சைக்காரர் பேசும் காமெடி டயலாக் இது. இதை எல்லாம் மிஞ்சிவிட்டார்கள் விருதுநகர் காக்கிகள்!
விருதுநகர் பராசக்தி முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்தது. வெற்று உடம்பில் சாட்டையால் அடித்து ரத்தத்தை கசியவைத்து பிச்சை எடுக்கும் மதுரை செல்லூரைச் சேர்ந்த 20 பேர் இந்தத் திருவிழாவில் பிச்சை எடுக்க வந்திருந்தனர். விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் உள்ள வாட்டர் டேங்கின் கீழ் பகுதியில் தங்கிக் கொண்டு, இந்த கூட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் சாட்டையால் அடித்து பிச்சை எடுத்தனர். பொடிசுகள் எல்லாம் கூட்டத்தில் ஆட்டம் ஆடி கையேந்தினர்.
திருவிழாவின் இறுதி நாளான நேற்று அந்த கும்பல் வாட்டர் டேங்க் அருகே, கலெக் ஷன் பணத்தை கவுன்ட் பண்ணிக் கொண்டிருந்தனர். மொத்தம் சுமார் ஐயாயிரம் வசூல். சந்தோஷத்துடன் அவர்கள் ஊருக்கு கிளம்ப இருந்த நேரத்தில் அந்த வழியாக ரோந்து சென்ற விருதுநகர் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் போலீஸாருக்கு அந்த அப்பாவிக் கும்பலிடம் இருந்த பணம் கண்ணை உறுத்தியது.
உடனே அவர்களை அள்ளிக்கொண்டு ஸ்டேஷனுக்கு பறந்தனர். 'உங்களுக்கு ஏதுடா இவ்வளவு பணம், எங்கேயாவது ஆட்டைய போட்டீங்களா?" ஏதோ அம்பானிகளிடம் விசாரிப்பது போல் சி.பி.ஐ. ரேஞ்சுக்கு விசாரித்திருக்கிறார்கள். ' 'நாங்க எங்க உடலை புண்ணாக்கி சம்பாதிச்ச பணம்யா" என்று அவர்கள் சொன்னதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் பணத்தை பிடுங்கிய போலீஸார், கொஞ்ச நேரத்தில் வேறு டூட்டிக்காக(!?) வெளியில் கிளம்பி இருக் கிறார்கள்.
அப்போது ஸ்டேஷன் வாசலில் கூடியிருந்த சாட்டைக் கும்பலைச் சேர்ந்த பெண்கள், 'ஐயோ... பிச்சை எடுத்த பணத்தை பிடுங்கிக்கொண்டு அநியாயம் பண்ணுறாங்களோ.." என்று ஒப்பாரி வைத்துக் கதறி இருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த அவலத்தை வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இந்தத் தகவலை யாரோ மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரனின் காதுக்கு கொண்டு போனதால், சம்பந்தப்பட்ட போலீஸாரை போனில் அழைத்து வறுத்து எடுத்திருக்கிறார் எஸ்.பி. உடனே, அலறியடித்து ஸ்டேஷனுக்கு ஓடி வந்த கலெக் ஷன் போலீஸார், தாங்கள் பறித்து வைத்திருந்த பணத்தை அப்படியே (ஆச்சரியம் தானே!) திருப்பிக் கொடுத்து, சாட்டை கும்பலை மதுரைக்கு வழியனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இந்தத் தகவல் நமக்கு வரவே, எஸ்.பி. மகேஸ்வரனிடம் பேசினோம். ''பொது இடங்களில் வெறும் உடம்பில் சாட் டையால் அடித்து பிச்சை எடுப்பது மனித உரிமையை மீறிய செயல். அதனால் தான் போலீசார் அவர்களை அழைத்து சென்றிருக்கின்றனர். சந்தேகப்பட்டுத்தான் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியிருக்கின்றனர். விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்.
'பிச்சை எடுக்குமாம் பெருமாளு" பழமொழியை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்காங்கப்பா..
விகடன்
விருதுநகர்: 'இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு பேசாம எங்கூட வந்து பிச்சை எடுக்கலாம்" மருதமலை படத் தில் தன்னிடம் காசு பறிக்கும் ஏட்டய்யா வடிவேலுவை பார்த்து பிச்சைக்காரர் பேசும் காமெடி டயலாக் இது. இதை எல்லாம் மிஞ்சிவிட்டார்கள் விருதுநகர் காக்கிகள்!
விருதுநகர் பராசக்தி முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்தது. வெற்று உடம்பில் சாட்டையால் அடித்து ரத்தத்தை கசியவைத்து பிச்சை எடுக்கும் மதுரை செல்லூரைச் சேர்ந்த 20 பேர் இந்தத் திருவிழாவில் பிச்சை எடுக்க வந்திருந்தனர். விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் உள்ள வாட்டர் டேங்கின் கீழ் பகுதியில் தங்கிக் கொண்டு, இந்த கூட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் சாட்டையால் அடித்து பிச்சை எடுத்தனர். பொடிசுகள் எல்லாம் கூட்டத்தில் ஆட்டம் ஆடி கையேந்தினர்.
திருவிழாவின் இறுதி நாளான நேற்று அந்த கும்பல் வாட்டர் டேங்க் அருகே, கலெக் ஷன் பணத்தை கவுன்ட் பண்ணிக் கொண்டிருந்தனர். மொத்தம் சுமார் ஐயாயிரம் வசூல். சந்தோஷத்துடன் அவர்கள் ஊருக்கு கிளம்ப இருந்த நேரத்தில் அந்த வழியாக ரோந்து சென்ற விருதுநகர் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் போலீஸாருக்கு அந்த அப்பாவிக் கும்பலிடம் இருந்த பணம் கண்ணை உறுத்தியது.
உடனே அவர்களை அள்ளிக்கொண்டு ஸ்டேஷனுக்கு பறந்தனர். 'உங்களுக்கு ஏதுடா இவ்வளவு பணம், எங்கேயாவது ஆட்டைய போட்டீங்களா?" ஏதோ அம்பானிகளிடம் விசாரிப்பது போல் சி.பி.ஐ. ரேஞ்சுக்கு விசாரித்திருக்கிறார்கள். ' 'நாங்க எங்க உடலை புண்ணாக்கி சம்பாதிச்ச பணம்யா" என்று அவர்கள் சொன்னதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் பணத்தை பிடுங்கிய போலீஸார், கொஞ்ச நேரத்தில் வேறு டூட்டிக்காக(!?) வெளியில் கிளம்பி இருக் கிறார்கள்.
அப்போது ஸ்டேஷன் வாசலில் கூடியிருந்த சாட்டைக் கும்பலைச் சேர்ந்த பெண்கள், 'ஐயோ... பிச்சை எடுத்த பணத்தை பிடுங்கிக்கொண்டு அநியாயம் பண்ணுறாங்களோ.." என்று ஒப்பாரி வைத்துக் கதறி இருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த அவலத்தை வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இந்தத் தகவலை யாரோ மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரனின் காதுக்கு கொண்டு போனதால், சம்பந்தப்பட்ட போலீஸாரை போனில் அழைத்து வறுத்து எடுத்திருக்கிறார் எஸ்.பி. உடனே, அலறியடித்து ஸ்டேஷனுக்கு ஓடி வந்த கலெக் ஷன் போலீஸார், தாங்கள் பறித்து வைத்திருந்த பணத்தை அப்படியே (ஆச்சரியம் தானே!) திருப்பிக் கொடுத்து, சாட்டை கும்பலை மதுரைக்கு வழியனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இந்தத் தகவல் நமக்கு வரவே, எஸ்.பி. மகேஸ்வரனிடம் பேசினோம். ''பொது இடங்களில் வெறும் உடம்பில் சாட் டையால் அடித்து பிச்சை எடுப்பது மனித உரிமையை மீறிய செயல். அதனால் தான் போலீசார் அவர்களை அழைத்து சென்றிருக்கின்றனர். சந்தேகப்பட்டுத்தான் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியிருக்கின்றனர். விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்.
'பிச்சை எடுக்குமாம் பெருமாளு" பழமொழியை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்காங்கப்பா..
விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு!
:அடபாவி: :அடபாவி:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு!
என்ன பண்ணுவது உங்க இனத்தின் மானத்தை நீங்க காப்பாத்த தானே வேண்டும்இந்தத் தகவல் நமக்கு வரவே, எஸ்.பி. மகேஸ்வரனிடம் பேசினோம். ''பொது இடங்களில் வெறும் உடம்பில் சாட் டையால் அடித்து பிச்சை எடுப்பது மனித உரிமையை மீறிய செயல். அதனால் தான் போலீசார் அவர்களை அழைத்து சென்றிருக்கின்றனர். சந்தேகப்பட்டுத்தான் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியிருக்கின்றனர். விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்.
Re: பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு!
.விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்
யாரிடம் விசாரித்தனர்...அவர்களுக்கு பிச்சை போட்டவரிடமா?
என்ன கொடுமை....இப்படியும் சில போலிஸ்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு!
இதெல்லாம் போலி ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் சத்தமா சொல்ல கூடாது .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு!
சூப்பர் உமா , அருமையான பாயிண்ட் ....உமா wrote:யாரிடம் விசாரித்தனர்...அவர்களுக்கு பிச்சை போட்டவரிடமா?
என்ன கொடுமை....இப்படியும் சில போலிஸ்....
Re: பிச்சை எடுக்குமாம் பெருமாளு அதை பிடுங்கித் திங்குமாம் விருதுநகர் போலீசு!
விசாரணையில், அது அவர்கள் பிச்சை எடுத்த பணம் தான் என்று உறுதியானதால் திரும்ப ஒப்படைக்க சொல்லி உத்தரவிட்டேன்" என்றார்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Similar topics
» விருதுநகர் கிறிஸ்துவ திருச்சபையில் ரூ.73.78 லட்சம் மோசடி!
» விருதுநகர் அருகே சீருடையில் மது அருந்திய சிறப்பு எஸ்.ஐ. சஸ்பெண்ட்
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
» விருதுநகர் மாவட்ட வருவாய் ஊழியர்கள் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம்
» விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம்
» விருதுநகர் அருகே சீருடையில் மது அருந்திய சிறப்பு எஸ்.ஐ. சஸ்பெண்ட்
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
» விருதுநகர் மாவட்ட வருவாய் ஊழியர்கள் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம்
» விருதுநகர் கல்வி மாவட்டம் முதலிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|