ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டு மக்களுக்கு நற்செய்தி!

2 posters

Go down

ஈகரை நாட்டு மக்களுக்கு நற்செய்தி!

Post by Powenraj Tue Apr 09, 2013 10:24 am

இரத்தப் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும்"கிளிவெக்' மருந்துக்கு ஸ்விட்சர்லாந்து நாட்டின்"நோவார்டீஸ்' மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் காப்புரிமை கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது சாமானியர்கள் மட்டுமல்ல அனைத்து வருவாய்ப் பிரிவினரும் போற்றிப் பாராட்ட வேண்டிய நல்லதொரு தீர்ப்பாகும். ஸ்விட்சர்லாந்து நிறுவனம் தயாரிக்கும் இந்த மருந்துக்கு மாதத்துக்கு ரூ.1.2 லட்சம் செலவாகும். இதேமருந்தை இந்தியாவின்"சிப்ளா' மருந்து நிறுவனத் தயாரிப்பிலிருந்து பெற வெறும் 8,000 ரூபாய்கள்தான்செலவாகும். புற்றுநோயாளிகளைப் பொருத்தவரை இது உயிர்காக்கும் முக்கிய மருந்தாகும்.
-
பிஃபைசர், பேயர், ரோச், ஆஸ்ட்ரா ஜென்கா போன்ற வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகள் பல, இந்திய மருந்து நிறுவனங்களால் நல்ல தரத்தில், அதே நேரத்தில் மிகக் குறைந்த விலையில் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் காரணங்களால் மூன்றாவது உலக நாடுகள் என்று அழைக்கப்படும் வளரும் (ஏழை) நாடுகள் பலவற்றுக்கும் அவை ஏற்றுமதியாகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் மருந்து மாத்திரைகளை அதிக விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்த முடியாத ஏழை நாடுகளின் தனி நபர்களும் அரசுகளும் இந்திய மருந்துகளையே வாங்குகின்றனர்.
-
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் சும்மா இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏற்கெனவே இந்தியாவில் உள்ள தங்களுடைய ஆராய்ச்சிப் பிரிவுகளை மூடிவிடப் போவதாக நோவார்டீஸ் எச்சரித்திருக்கிறது. மற்ற நிறுவனங்களும் இதே போல பூச்சாண்டி காட்டக்கூடும். அத்துடன் இந்தியாவுக்கு முக்கிய மருந்துகளை அளிக்க நிபந்தனைகள் விதிக்கக்கூடும். இந்திய மருந்துகளின் தரம், தயாரிப்பு முறை குறித்து புதிய புதிய சந்தேகங்களையும் எழுப்பக்கூடும். இந்தியாவில் உள்ள தங்களுடைய நிறுவனங்களை மூடிவிட்டு பிற நாடுகளுக்குப் போகப்போவதாகக்கூட மிரட்டக்கூடும். இதனால் இந்தியாவில் அன்னிய முதலீடு குறையக்கூடும். ஆனால் கூட்டிக்கழித்துப் பார்த்தால் அது இந்தியாவுக்குத்தான் நன்மையாகவே முடியும். எனவே பன்னாட்டு நிறுவனங்களின் ஊளை மிரட்டல்களுக்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை. கண்ணுக்குத் தெரிந்தே இத்தனை மடங்கு அதிக விலை கொடுத்து பன்னாட்டு நிறுவன மருந்துகளை யார் வாங்குவார்கள்?
-அமெரிக்காவுக்குள்ள மிகப்பெரிய நெருக்கடியே கட்டுப்படியாகாத மருத்துவச் செலவுதான்; நாட்டு மக்கள் கையில் பணமில்லாமல் ஓட்டாண்டியாகப் போனதற்குக்காரணமே மருந்து மாத்திரைகளின் அசாத்திய விலைதான். அதிபர் பதவிக்கானதேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டபோது பராக் ஒபாமாகூட அமெரிக்காவில் மருந்து, மாத்திரைகளுக்காகும் செலவுகுறித்துத்தான் சுட்டிக்காட்டி பிரசாரம் செய்தார். தான் ஆட்சிக்கு வந்தால் இவற்றின் விலையைக் குறைப்பதாகக் கூறினார். ஆனாலும் அவர் வாக்களித்தபடி மருத்துவத் துறையில் சீர்திருத்தம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. இந்தத் துறையைக் கையில் வைத்துள்ள முதலாளிகள் அரசியல்ரீதியாக மிகவும் செல்வாக்கானவர்கள். அமெரிக்காவின் மொத்த மருத்துவச் செலவு மட்டுமே 2டிரில்லியன் டாலர்களாகும். அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை (ஜி.டி.பி.) காட்டிலும் அதிகமாகும். இந்தத் துறையில் "முறையான கணக்கின்றி கசியும்' தொகையின் அளவு மட்டுமே 60,000 கோடி அமெரிக்க டாலர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
-
இந்தியாவில் கிடைக்காத மருந்து, மாத்திரைகளே இல்லை; ஐரோப்பாவில் உள்ள மருந்து நிறுவனங்கள் உள்பட பல்வேறு நாடுகளின் முன்னணி மருந்து நிறுவனங்களை இந்திய மருந்து நிறுவனங்கள் கையகப்படுத்தியுள்ளன.
இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளுக்கு வைக்கப்படும் சாதாரணமான விலை காரணமாக வெளிநாடுகளில் வாழும் மத்தியதர மக்களும், ஏழைகளும்கூட அவற்றை வாங்கிப்பயன்படுத்துகின்றனர். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடிக்கொண்டிருக்கும் ஏழை, நடுத்தர மக்கள் இதனால் அடையும் பலன் கொஞ்சநஞ்சமல்ல.
-
என்னுடைய மகள் சாதாரண கிரீம் ஆயின்ட்மென்டை அமெரிக்காவிலிருந்து 200 டாலர்கள் கொடுத்து வாங்கிவந்தார். இந்திய ரூபாய் மதிப்பில் அது சுமார் 11,000. அதே ஆயின்ட்மென்ட் உள்ளூர் கடையில் 140 ரூபாய்க்குக் கிடைக்கிறது! இந்தப் பின்னணியில்தான், இரத்தப் புற்றுநோயாளிகளுக்கான உயிர்காக்கும் மருந்து தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மருந்துகள் தயாரிப்பின் முக்கிய நோக்கம் அது மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதுதான். அதன் பிராண்டு பெயர்களைக் காப்பாற்றுவதும் காப்புரிமையை உறுதி செய்வதும் அடுத்து வருவன. அவையும் மக்களுடைய நலனைப் புறக்கணிப்பதாக இருக்கக்கூடாது. இந்தத் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், அதற்காகக் குரல் கொடுத்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மக்களுடைய உரிமைகளுக்காகத்தொடர்ந்து போராடும் தன்னலமற்ற ஆர்வலர்கள் ஆகிய அனைவரும் பாராட்டுக்குரியவர்களே.
******
தினமணி


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஈகரை Re: நாட்டு மக்களுக்கு நற்செய்தி!

Post by யினியவன் Tue Apr 09, 2013 10:28 am

சூப்பருங்க

கடங்கார காங்கிரஸ் அரசு பன்னாட்டு நிறுவனத்துக்கு ஆதரவாக காய்களை நகர்த்தாமல் இருக்க வேண்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum