Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Jenila |
| |||
mohamed nizamudeen |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்"
+4
ரா.ரா3275
அசுரன்
யினியவன்
DERAR BABU
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்"
நாட்டுக்கு சிறப்பான பணியை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் வழங்கி சோர்வடைந்துள்ளேன். நான் அரசியலில் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று பிரதமர் மன் மோகன் சிங் கூறியுள்ளார்.
மூன்றாவது அணி அமைக்க முலாயம் சிங் முயன்று வருவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்று திருமிய பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மன்மோகன் சிங், எதையும் ஊகிக்க முடியாது என்று கூறினார்.
மேலும் 2014 பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் சோனியாகாந்தி மீண்டும் உங்களை பிரதமராக்க முன்வந்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு கற்பனையான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று பிரதமர் தெரிவித்தார்.
அடுத்ததாக 80 வயதை தாண்டிய பிறகும் நீங்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவீர்களா? அல்லது ஓய்வு பெறுவீர்களா? என்ற செய்தியாளர் கேள்விக்கு பிரதமர் கூறுகையில்,
'' இந்த நாட்டுக்கு எனது சிறப்பான பணியை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் வழங்கி சோர்வடைந்துள்ளேன். நான் அரசியலில் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ''
என்று மன்மோகன்சிங் கூறினார்.
மன்மோகன்சிங் தனது பேட்டியில் சோர்வடைந்து விட்டதாக குறிப்பிட்டு இருப்பதன் மூலம் வருகிற பாராளுமன்ற தேர்தலுடன் அவர் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலக போவது சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன் மோகன் சிங்கின் இந்த பதில் எதிர்கட்சிகளின் எதிர்வினைகளை பெற்றுள்ளது.
வெப்துனியா
மூன்றாவது அணி அமைக்க முலாயம் சிங் முயன்று வருவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்று திருமிய பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மன்மோகன் சிங், எதையும் ஊகிக்க முடியாது என்று கூறினார்.
மேலும் 2014 பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் சோனியாகாந்தி மீண்டும் உங்களை பிரதமராக்க முன்வந்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு கற்பனையான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று பிரதமர் தெரிவித்தார்.
அடுத்ததாக 80 வயதை தாண்டிய பிறகும் நீங்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவீர்களா? அல்லது ஓய்வு பெறுவீர்களா? என்ற செய்தியாளர் கேள்விக்கு பிரதமர் கூறுகையில்,
'' இந்த நாட்டுக்கு எனது சிறப்பான பணியை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் வழங்கி சோர்வடைந்துள்ளேன். நான் அரசியலில் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ''
என்று மன்மோகன்சிங் கூறினார்.
மன்மோகன்சிங் தனது பேட்டியில் சோர்வடைந்து விட்டதாக குறிப்பிட்டு இருப்பதன் மூலம் வருகிற பாராளுமன்ற தேர்தலுடன் அவர் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலக போவது சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன் மோகன் சிங்கின் இந்த பதில் எதிர்கட்சிகளின் எதிர்வினைகளை பெற்றுள்ளது.
வெப்துனியா
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்"
மக்கள் முடிவு செய்யாமலே இவரு இப்ப ஆட்சியில் இல்லையா? என்னப்பா உளுலாகாட்டியா இருக்கு ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்"
மன்மோகன்சிங் தனது பேட்டியில் சோர்வடைந்து விட்டதாக குறிப்பிட்டு இருப்பதன் மூலம் வருகிற பாராளுமன்ற தேர்தலுடன் அவர் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலக போவது சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர்...சூப்பர்...விசில போடுவோம்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்"
அன்னை சோனியாவின் பாதுகைகளை வைத்து
அரசாளும் காங்கிரசுக்கு யார் பதவியில் இருந்தால் என்ன?
ராம ராஜ்ஜியம் இவர்கள் தான் நடத்துகிறார்கள் - பிஜேபி கவனிக்க
அரசாளும் காங்கிரசுக்கு யார் பதவியில் இருந்தால் என்ன?
ராம ராஜ்ஜியம் இவர்கள் தான் நடத்துகிறார்கள் - பிஜேபி கவனிக்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்"
சும்மா பொம்மையாட்டம் இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு அவருக்குத்தான் தெரியும்.
Re: நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்"
உண்மைதான். மனுசனப்போல தான் இருக்குறது கஷ்டம்னா இந்த பொம்மையும் கஷ்டப்படுதே (நல்ல கமென்டு அக்கா)Aathira wrote:சும்மா பொம்மையாட்டம் இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு அவருக்குத்தான் தெரியும்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்"
அசுரன் wrote:உண்மைதான். மனுசனப்போல தான் இருக்குறது கஷ்டம்னா இந்த பொம்மையும் கஷ்டப்படுதே (நல்ல கமென்டு அக்கா)Aathira wrote:சும்மா பொம்மையாட்டம் இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு அவருக்குத்தான் தெரியும்.![]()
"பொம்மைக்கும் பின்னே
முதலாளி"
பாடலாசிரியர் கபிலனின் வரிகள்...
எவ்ளோ உண்மை பாருங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்"
முதலாளியினிரா.ரா3275 wrote:அசுரன் wrote:உண்மைதான். மனுசனப்போல தான் இருக்குறது கஷ்டம்னா இந்த பொம்மையும் கஷ்டப்படுதே (நல்ல கமென்டு அக்கா)Aathira wrote:சும்மா பொம்மையாட்டம் இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு அவருக்குத்தான் தெரியும்.![]()
"பொம்மைக்கும் பின்னே
முதலாளி"
பாடலாசிரியர் கபிலனின் வரிகள்...
எவ்ளோ உண்மை பாருங்க...
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்"
இத்தனை வருடகால சுதந்திர இந்தியாவின் பிரதமர்களில் அதிகமாக மக்களால் விமரிசிக்கப்பட்டவர் என்ற பெருமை நமது இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களையே சாரும்.
ஒரு பக்கம் நமது பிரதமரை நாமே விமரிசிக்கிறோம் என்ற கவலை இருந்தாலும்,
அவரின் பொறுப்பை அவர் உணர்ந்து செயல் படவில்லையே என்பது ஆதங்கமாக தெரிவதின் வெளிப்பாடே அவர்மீது ஒரு காழ்ப்புணர்ச்சியை ஏற்ப்படுத்தி விடுகிறது.
எது எப்படியோ மீண்டும் இப்படி ஒரு பிரதமர் வேண்டுமா என்ற கேள்விக்கு உங்களின் பதிலிலிருந்தே இவரின் அரசியல் வாழ்வின் சாரம் அடங்கியிருக்கிறது.
ஒரு பக்கம் நமது பிரதமரை நாமே விமரிசிக்கிறோம் என்ற கவலை இருந்தாலும்,
அவரின் பொறுப்பை அவர் உணர்ந்து செயல் படவில்லையே என்பது ஆதங்கமாக தெரிவதின் வெளிப்பாடே அவர்மீது ஒரு காழ்ப்புணர்ச்சியை ஏற்ப்படுத்தி விடுகிறது.
எது எப்படியோ மீண்டும் இப்படி ஒரு பிரதமர் வேண்டுமா என்ற கேள்விக்கு உங்களின் பதிலிலிருந்தே இவரின் அரசியல் வாழ்வின் சாரம் அடங்கியிருக்கிறது.
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
» இது நாட்டுக்கு நல்லதல்ல!
» ''தமிழ் நாட்டுக்கு குட் பை!''
» விஜயா ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
» இது நாட்டுக்கு நல்லதல்ல!
» ''தமிழ் நாட்டுக்கு குட் பை!''
» விஜயா ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|