Latest topics
» கருத்துப்படம் 23/05/2024by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......
+3
Muthumohamed
பது
DERAR BABU
7 posters
Page 1 of 1
மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் தேவி (வயது 20). 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதற்கு மேல் படிக்க வைக்க அவரது ஏழ்மையான பெற்றோர்களால் முடியவில்லை.
தேவி பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாக பிறந்தார். 2 கால்களும் சூம்பி மடங்கி இருப்பதால் அவரால் நடக்க முடியாமல் 2 கைகளையும் தரையில் ஊன்றிதான் தவழ்ந்து செல்வார்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தேவி ஊனத்தை பற்றி கவலைப்படாமல் வேலைக்கு போய் வருகிறார். தனது வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது வயதான பெற்றோரை கவனித்து வருகிறார்.
தேவி வேலைக்கு போகும்போது தனது 3 சக்கர சைக்கிளில் வேலைக்கு போய் வந்தார். ஆனால் இப்போது பலமாதமாக அவரது மூன்று சக்கர சைக்கிள் 'ரிப்பேர்' ஆகி விட்டதால் சைக்கிளில் போக முடியவில்லை. பக்கத்து ஊருக்கோ அல்லது ஏதோ ஒரு நல்லது கெட்டதுக்கோ என்றால் கூட அவரது வயதான அம்மாதான் மகளை தனது முதுகில் தூக்கி வைத்து சுமந்து செல்வார்.
இப்போது வேலைக்கு செல்ல மகள் தேவியை அவரது தாயார் தனது முதுகில் தூக்கி சுமந்து கொண்டு வருகிறார். வேலை முடிந்து வரும் போதும் மகளை சுமந்து கொண்டுதான் அந்த வயதான தாய் வருகிறார்.
10 மாதம் வயிற்றில் சுமந்த அந்த தாய் தினமும் இப்போது தனது மகளை முதுகில் சுமந்து செல்கிறார். இதை பார்ப்போர் கண்கள் கலங்கதான் செய்கிறது. மூன்று சக்கர சைக்கிளை பழுது பார்க்க முடியாததால் தேவி தனக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் கேட்டு நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
வழக்கம்போல் அவரது தாயாரே மகளை தன் முதுகில் சுமந்து கொண்டு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகத்திடம் தனக்கு 3 சக்கர வாகனம் கேட்டு தேவி மனு கொடுத்தார். மூன்று சக்கர சைக்கிள் பழுதாகி விட்டது. அதை ரிப்பேர் செய்ய கூட முடியாது. தாங்கள் மூன்று சக்கர வாகனம் கொடுத்து உதவி செய்தால் வாழ்நாள் முழுவதும் அதில் வேலைக்கு சென்று என் அம்மாவையும், அப்பாவையும் நல்லபடியாக பார்த்து கொள்வேன் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
நல்ல திடகாத்திரமான பிள்ளைகள் இருந்தாலும் பெற்றோரை கவனிக்காமல் எத்தனையோ பேர் இருக்க மாற்றுத்திறனாளியான தேவி வயதான பெற்றோரை நல்லபடியாக பார்த்து கொள்ள வேலைக்கு சென்று வருகிறார். அவரை வயதான தாய் முதுகில் சுமந்து செல்கிறார்... நிச்சயம் இந்த சுமை தீர தேவிக்கு அவரது கோரிக்கை நிறைவேறும் என்பது திண்ணம்.
மாலைமலர்
தேவி பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாக பிறந்தார். 2 கால்களும் சூம்பி மடங்கி இருப்பதால் அவரால் நடக்க முடியாமல் 2 கைகளையும் தரையில் ஊன்றிதான் தவழ்ந்து செல்வார்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தேவி ஊனத்தை பற்றி கவலைப்படாமல் வேலைக்கு போய் வருகிறார். தனது வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது வயதான பெற்றோரை கவனித்து வருகிறார்.
தேவி வேலைக்கு போகும்போது தனது 3 சக்கர சைக்கிளில் வேலைக்கு போய் வந்தார். ஆனால் இப்போது பலமாதமாக அவரது மூன்று சக்கர சைக்கிள் 'ரிப்பேர்' ஆகி விட்டதால் சைக்கிளில் போக முடியவில்லை. பக்கத்து ஊருக்கோ அல்லது ஏதோ ஒரு நல்லது கெட்டதுக்கோ என்றால் கூட அவரது வயதான அம்மாதான் மகளை தனது முதுகில் தூக்கி வைத்து சுமந்து செல்வார்.
இப்போது வேலைக்கு செல்ல மகள் தேவியை அவரது தாயார் தனது முதுகில் தூக்கி சுமந்து கொண்டு வருகிறார். வேலை முடிந்து வரும் போதும் மகளை சுமந்து கொண்டுதான் அந்த வயதான தாய் வருகிறார்.
10 மாதம் வயிற்றில் சுமந்த அந்த தாய் தினமும் இப்போது தனது மகளை முதுகில் சுமந்து செல்கிறார். இதை பார்ப்போர் கண்கள் கலங்கதான் செய்கிறது. மூன்று சக்கர சைக்கிளை பழுது பார்க்க முடியாததால் தேவி தனக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் கேட்டு நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
வழக்கம்போல் அவரது தாயாரே மகளை தன் முதுகில் சுமந்து கொண்டு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகத்திடம் தனக்கு 3 சக்கர வாகனம் கேட்டு தேவி மனு கொடுத்தார். மூன்று சக்கர சைக்கிள் பழுதாகி விட்டது. அதை ரிப்பேர் செய்ய கூட முடியாது. தாங்கள் மூன்று சக்கர வாகனம் கொடுத்து உதவி செய்தால் வாழ்நாள் முழுவதும் அதில் வேலைக்கு சென்று என் அம்மாவையும், அப்பாவையும் நல்லபடியாக பார்த்து கொள்வேன் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
நல்ல திடகாத்திரமான பிள்ளைகள் இருந்தாலும் பெற்றோரை கவனிக்காமல் எத்தனையோ பேர் இருக்க மாற்றுத்திறனாளியான தேவி வயதான பெற்றோரை நல்லபடியாக பார்த்து கொள்ள வேலைக்கு சென்று வருகிறார். அவரை வயதான தாய் முதுகில் சுமந்து செல்கிறார்... நிச்சயம் இந்த சுமை தீர தேவிக்கு அவரது கோரிக்கை நிறைவேறும் என்பது திண்ணம்.
மாலைமலர்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......
இந்த பெண்ணிற்கு மாற்று மூன்று சக்கர வண்டி கிடைக்க அரசு உதவி செய்யுமா?
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பதற்கு தகுதி உள்ள தாய்
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பதற்கு தகுதி உள்ள தாய்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......
Muthumohamed wrote:இந்த பெண்ணிற்கு மாற்று மூன்று சக்கர வண்டி கிடைக்க அரசு உதவி செய்யுமா?
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பதற்கு தகுதி உள்ள தாய்
Re: மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......
படிக்கும் பொது மனதும் கனக்கத்தான் செய்கின்றது.நிச்சயம் இப்பெண்ணின் கோரிக்கை நிறைவேறும்.10 மாதம் வயிற்றில் சுமந்த அந்த தாய் தினமும் இப்போது தனது மகளை முதுகில் சுமந்து செல்கிறார். இதை பார்ப்போர் கண்கள் கலங்கதான் செய்கிறது
raja sekar.v- பண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
Re: மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......
அம்மானா சும்மா இல்லடா பாடல் நினைவு வருகிறது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
Similar topics
» புத்தக மூட்டையை சுமக்கும் தாய்…!
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய்
» மகளை ஆற்றில் வீசிய தாய் : ரூ.500 கொடுத்த போலீஸ்
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய்
» மகளை ஆற்றில் வீசிய தாய் : ரூ.500 கொடுத்த போலீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|