Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதிர்ந்த சருகுகளே!
+6
mdkhan
nandhtiha
மீனு
Manik
செரின்
கா.ந.கல்யாணசுந்தரம்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உதிர்ந்த சருகுகளே!
தன்னை மறந்து
பிறர்க்கு உதவும்
இனிய நாட்களின்
மகிழ்வுகளில் - அவளது
பருவம் மெருகூட்டியது
பள்ளிக்கூடத்தை மறந்து
பதினாறில் தொடங்கிய
பள்ளியறை - சில
கயவர்களின் மடியில்
தஞ்சம் புகுந்தது!
ஏதும் அறியா இளமை...
எதிர்காலம் வண்ணமயம்
என்றெண்ணி பகலையும்
இரவாக்கி வாழ்ந்தது!
இன்று....
அங்கம் நொந்து
புழுவாய் துடிக்கும் -அவளது
உடலில் ஆயிரம் பிள்ளைகள்!
ஆனால் அள்ளி எடுத்து
கொள்ளியிட்டு
பால் வார்க்க எவருமில்லை....
நுகர்ந்தோர் எல்லாம்
நகர்ந்து போயினர்-அந்த
நடைபாதை நுனியை
எவரும் நாடவில்லை!
இரவுக் கூடலில்
ஒப்பிலா இன்பமுதம் பருக
ஈக்களாய் மொய்த்த
மாந்தரோ எண்ணிலடங்கார்!
பட்டமரக் கிளை மீது அமர்ந்த
கழுகுக்கு பாவையிவள்
பிணவிருந்து ஆனாள்!
ஆம்....இலக்கியம் படைத்த
விலைமகளிர் எல்லாம்...
இளவேனிற் காலத்து
உதிர்ந்த சருகுகளே!
..........கா.நா.கல்யாணசுந்தரம்.
( கல்லூரி வாழ்நாளில் முதல் பரிசு பெற்று எழுத்தாளர் தீபம் ந.பார்த்தசாரதி அவர்களால் பாராட்டு பெற்ற எனது 'சருகுகள்' எனும் கவிதை )
Re: உதிர்ந்த சருகுகளே!
மிகவும் அருமையான தமிழ் வரிகள்..... நன்றி நண்பரே....
நீங்க என்ன படிச்சிருக்கீங்க நண்பரே
நீங்க என்ன படிச்சிருக்கீங்க நண்பரே
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: உதிர்ந்த சருகுகளே!
வணக்கம்
சொற்சிலம்பம் ஆடி இருக்கிறீர்கள் திரு கல்யாண சுந்தரம் அவர்களே.
திரு நா பார்த்தசாரதி பாராட்டியதால் அவருக்குத் தான் பெருமை. அவர் பாராட்டுத் தங்கள் எழுத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.
அன்புடன்
நந்திதா
சொற்சிலம்பம் ஆடி இருக்கிறீர்கள் திரு கல்யாண சுந்தரம் அவர்களே.
திரு நா பார்த்தசாரதி பாராட்டியதால் அவருக்குத் தான் பெருமை. அவர் பாராட்டுத் தங்கள் எழுத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: உதிர்ந்த சருகுகளே!
வணக்கம்
நண்பர் திரு. கல்யாணசுந்தரம் அவர்களுக்கு.......
நிறை குடம் தளும்பாது என்பதுபோல இவ்வளவு திறமையை உள் அடக்கிய நீங்கள் எவ்வளவு அமைதியாக இந்த ஈகரையில் உலா வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.
விலை மாதர்களை சபிக்கும் இந்த காலத்தில் அவர்களுக்கும் வாழ்க்கை உண்டு உணர்ச்சிகள் உண்டு என்று சொல்லி தன்னை மறந்து பிறருக்கு உதவும் இனிய நாட்கள் என்று அழகாக ஆரம்பித்து நேர்த்தியான கவிதை நயத்துடன் கொண்டு சென்று கடைசியில் இலக்கியம் படைத்த
விலைமகளிர் எல்லாம்...
இளவேனிற் காலத்து
உதிர்ந்த சருகுகளே........
என்று அழகாக முடித்தது அற்ப்புதம்.
வாழ்த்துக்கள் இன்னும் இதுபோன்ற தன்னிலை மறந்து பிறருக்கு உதவும் மானிடர் பலரின் வாழ்க்கையை வடித்து தாருங்கள் காத்திருக்கிறோம்.
நண்பர் திரு. கல்யாணசுந்தரம் அவர்களுக்கு.......
நிறை குடம் தளும்பாது என்பதுபோல இவ்வளவு திறமையை உள் அடக்கிய நீங்கள் எவ்வளவு அமைதியாக இந்த ஈகரையில் உலா வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.
விலை மாதர்களை சபிக்கும் இந்த காலத்தில் அவர்களுக்கும் வாழ்க்கை உண்டு உணர்ச்சிகள் உண்டு என்று சொல்லி தன்னை மறந்து பிறருக்கு உதவும் இனிய நாட்கள் என்று அழகாக ஆரம்பித்து நேர்த்தியான கவிதை நயத்துடன் கொண்டு சென்று கடைசியில் இலக்கியம் படைத்த
விலைமகளிர் எல்லாம்...
இளவேனிற் காலத்து
உதிர்ந்த சருகுகளே........
என்று அழகாக முடித்தது அற்ப்புதம்.
வாழ்த்துக்கள் இன்னும் இதுபோன்ற தன்னிலை மறந்து பிறருக்கு உதவும் மானிடர் பலரின் வாழ்க்கையை வடித்து தாருங்கள் காத்திருக்கிறோம்.
Re: உதிர்ந்த சருகுகளே!
அருமை ....
அழகான வரிகள்
வாழ்த்துக்கள் தோழரே
அழகான வரிகள்
வாழ்த்துக்கள் தோழரே
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உதிர்ந்த இலை
» உதிர்ந்த மலர்கள்
» வாடுவதற்குள் உதிர்ந்த பூ!
» உதிர்ந்த இலையொன்று
» இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்...
» உதிர்ந்த மலர்கள்
» வாடுவதற்குள் உதிர்ந்த பூ!
» உதிர்ந்த இலையொன்று
» இளவேனில் காலத்து உதிர்ந்த சருகுகள்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|