ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 11:23 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 11:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 7:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 6:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 6:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 3:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 3:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 3:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 3:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 2:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Sat Sep 28, 2024 12:08 am

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 12:00 am

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 pm

Top posting users this week
heezulia
காதல் நினைவுகள் போதும் உயிர் வாழ.  Poll_c10காதல் நினைவுகள் போதும் உயிர் வாழ.  Poll_m10காதல் நினைவுகள் போதும் உயிர் வாழ.  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் நினைவுகள் போதும் உயிர் வாழ.

2 posters

Go down

காதல் நினைவுகள் போதும் உயிர் வாழ.  Empty காதல் நினைவுகள் போதும் உயிர் வாழ.

Post by mbalasaravanan Wed Mar 20, 2013 7:09 pm

சுரேஷ் விளையாடி கொண்டு இருந்தான். சவிதா மகனை பார்த்த பாடியே
இருந்தால்.பக்கத்து வீட்டு பெண் கீதா ஒடி வந்தால் சுரேஷ் விளையாடலாமா
என்றால். சுரேஷ் என்றதும் சவிதாக்கு பழையே நினைவுகள்.
சவிதா கல்லூரி படித்து கொண்டு இருந்தால். சுரேஷ் தினமும் சவிதா பார்க்க
கல்லூரி வாசலுக்கு வந்து விடுவான். 5 வருசமாக சவிதாவை காதலிக்கிறான். பல
முறை சொல்லிவிட்டான் ஆனால் சவிதாவிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. சுரேஷ்
சவிதா பின்னாடி அலை அலைன்னு அலைந்து விட்டான். ஆனால் அவளிடம் இருந்து ஒரு
பதிலும் இல்லை.

ஒரு நாள் அவள் கையே பிடித்து ஒரு பதில் சொல்லு பிடிந்து இருக்க இல்லையா
என்று கேட்டேன்.
ஆனால் அவள் கையே பிடிக்கி கொண்டு சென்றால்.

சவிதா அவள் அம்மா லதாவிடம் சொன்னால். நான் ஒருவனை காதலிக்கிறேன் உங்கள்
அனுமிதி கிடைத்தல் அவனிடம் நான் காதலிக்கிறேன்னு சொல்கிறேன் உங்களுக்கு
விரும்பம் இல்லை என்றால் நான் அவனை மறந்து விடுகிறேன் என்றால்.
அவள் அம்மா ஏற்று கொள்ள வில்லை. காதல் வேண்டம் எவனோ ஒருவனை நீ கல்யாணம்
பண்ண அனுமதிக்க மாட்டோம் என்றால்.

மறுநாள் சுரேஷ் சவிதா வருவதை பார்த்து அருகில் சென்றால் உன் பதில் சொல்லு என்றன்.
அவள் அவனை பிடிக்கவில்லை என்றால் மறுகணம் செத்து விடலாம் என்று இருத்தது அவனுக்கு.
அதன் பின் அவன் அவளை பார்க்க வரவில்லை.
நாள் சென்றது.
சவிதா அப்பா அம்மா பார்த்த பையனை திருமணம் செய்தல். திருமணம் முன்பே தான்
காதலை பற்றி சொல்லி விட்டால் கணவனிடம். ரமேஷ் அவர்கள் காதல் பெருமையாக
நினைத்து அவளை திருமணம் செய்தான்.

அவள் மகனுக்கு சுரேஷ் என்றே பேர் வைத்தல். விளையாடி கொண்டு இருந்த சுரேஷ்
அம்மா அருகில் வந்தான்.
அம்மா என்றாது பழையே நினைவை இழத்து. மகனை பார்த்தல் என்ன சுரேஷ்.
அம்மா எனக்கு மிட்டாய் வேணும் .
சரி வா கடைக்கு போலாம். இருவரும் கடைக்கு சென்றார்கள்.
மிட்டாய் வாங்கி கொண்டு திருப்பினால் எதிரில்
காதலன் சுரேஷ் நின்று இருந்தான்.
எப்படி இருக்க சவிதா.
நல்ல இருக்கேன் நீங்க?
நல்ல இருக்கேன்.
இருவரும் பேசு கொண்டு இருக்க.
மகன் சுரேஷ் ஓடினான்.
சுரேஷ் நில்லு விழுத்துரத என்றால்.
அதனை கவனித்த சுரேஷ் அதிர்த்து போனான்.
சவிதா தான் சுரேஷ் என்று அழைத்தது காதலன் கேட்டு விட்டன என்று பார்த்தல்
அவன் அவளையே பார்த்து கொண்டு இருத்தான்.
உங்கள் பையன.
ஆமா
பேர் என்ன.
சவிதா சொல்ல முடிய வில்லை
சுரேஷ் என்று சொல்லி விட்டு அங்கு இருந்து சென்றால்

தான் மீது இவ்வளவு காதல் இருக்கும் போது
எதனால் தன்னை ஒதிகினாள் என்று புரியாமல்
சவிதா போகுவதை பார்த்து கொண்டே நின்றான்.

நன்றி:எழுத்து.com
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

காதல் நினைவுகள் போதும் உயிர் வாழ.  Empty Re: காதல் நினைவுகள் போதும் உயிர் வாழ.

Post by manikandan.dp Sat Jul 20, 2013 1:53 pm

அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum